நம் மன பாரம் குறைய வேண்டுமானால் வாய் விட்டுச் சிரிக்க வேண்டும். வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். இந்த நிலை நமக்கு எப்போதும் கிடைத்தால் என்றும் இளமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கலாம். அந்த…
View More வாய்விட்டுச் சிரிக்க வேண்டுமா… கட்டாயம் இந்தப் பத்துப் படங்களையும் பாருங்க…!Latest cinema news
வைரலாகும் சிம்புவின் வீடியோ… பெரிய படை பலத்துடன் கம்பீரமாக வந்து அசத்தல்… இதற்காகத் தான் வெயிட்டிங்காம்…!
சிம்பு என்றாலே செம மாஸ் அண்டு கியூட்டான நடிகர். ஆரம்பத்தில் விரல் வித்தைக் காட்டியே ரசிகர்களுக்குப் போகப் போக வெறுப்பேற்றினாலும் அடுத்தடுத்து வளர்ந்த நிலையில் முதிர்ச்சியான நடிப்பில் தரமான படங்களைக் கொடுத்துவிட்டார். சமீபத்தில் அவர்…
View More வைரலாகும் சிம்புவின் வீடியோ… பெரிய படை பலத்துடன் கம்பீரமாக வந்து அசத்தல்… இதற்காகத் தான் வெயிட்டிங்காம்…!எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைத்த ஒரே நடிகர் இவர் தான்..! அந்த உரிமையை அவர் பெற்றது தான் சுவாரசியம்…!
படங்களில் ஹீரோவுக்கு நிகராக வில்லனும் கெத்தாக இருந்தால் தான் விறுவிறுப்பாக இருக்கும். அந்தக் காலத்தில் எம்ஜிஆருக்கு நிகராக சண்டையிலும், மிரட்டலிலும் சரிக்குச் சமமான வில்லனாகத் தோன்றியவர் எம்.என்.நம்பியார். இருவரும் நிஜத்தில் நல்ல நண்பர்கள். எப்படி…
View More எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைத்த ஒரே நடிகர் இவர் தான்..! அந்த உரிமையை அவர் பெற்றது தான் சுவாரசியம்…!வேகமாக வளரும் அமரன் படத்தால் கமல் திருப்தி… சாய்பல்லவி நடிப்பு ஜோர்..!
உலகநாயகன் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், சோனி பிக்சர்ஸ்சும் இணைந்து தயாரிக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி நடிகை…
View More வேகமாக வளரும் அமரன் படத்தால் கமல் திருப்தி… சாய்பல்லவி நடிப்பு ஜோர்..!ரஜினியை ஹீரோவாக வைத்து படம் எடுக்க இதுதான் காரணம்..! பிரபலம் சொல்லும் ஆச்சரிய தகவல்!
எம்ஜிஆருக்கு அடுத்து தேவர் பிலிம்ஸ்சுக்கு அதிக வெற்பிப்படங்களைக் கொடுத்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். தேவர் பிலிம்ஸ்சின் நிறுவனர் சாண்டோ சின்னப்பாதேவர். அவரது மகன் நடிகரும், தயாரிப்பாளருமான தண்டபாணி ரஜினியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் குறித்து…
View More ரஜினியை ஹீரோவாக வைத்து படம் எடுக்க இதுதான் காரணம்..! பிரபலம் சொல்லும் ஆச்சரிய தகவல்!மஞ்சுளாவிற்கு இப்படியொரு துரோகத்தை செய்து விட்டார் விஜயகுமார்!.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் விஷயம்!..
மூத்த நடிகரான விஜயகுமார் பேத்தி தியாவின் திருமணம் கோலாகலமான கொண்டாட்டத்துடன் முடிந்தது. இந்நிலையில் தற்போது விஜயகுமார் அவரது இரண்டாம் மனைவி மஞ்சுளாவிற்கு துரோகம் செய்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 400 படங்களுக்கு…
View More மஞ்சுளாவிற்கு இப்படியொரு துரோகத்தை செய்து விட்டார் விஜயகுமார்!.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் விஷயம்!..முழுநேர அரசியல்வாதி யாருன்னு சொல்லுங்க… நான் எதற்காக சினிமாவில் நடிக்கிறேன்னு சொல்கிறேன்… பொங்கிய கமல்
கார் வசதி எல்லாம் எனக்குக் கொடுத்து வச்சிருக்கு. நான் எதற்காக அரசியலுக்கு வர வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் அதற்குப் பதிலும் இவ்வாறு சொல்கிறார். அவர்…
View More முழுநேர அரசியல்வாதி யாருன்னு சொல்லுங்க… நான் எதற்காக சினிமாவில் நடிக்கிறேன்னு சொல்கிறேன்… பொங்கிய கமல்தவறைத் திருத்திக் கொள்ளும் பெரிய மனசு விஜயிடம் இருக்கிறது… சிநேகன் வெளிப்படைப் பேச்சு!
நடிகரும், கவிஞருமான சினேகன் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து 2000 முதல் சினிமாவில் பாடல்கள் எழுதத் தொடங்கினார். பிக்பாஸ் சீசனில் பங்கேற்றதைத் தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அவரது தலைமையில்…
View More தவறைத் திருத்திக் கொள்ளும் பெரிய மனசு விஜயிடம் இருக்கிறது… சிநேகன் வெளிப்படைப் பேச்சு!பாக்யராஜ் படத்தில் நடிக்க மறுத்த கலைஞானம்… எதுக்குன்னு தெரியுமா?
இது நம்ம ஆளு படத்தில் கதை ரொம்பவே வித்தியாசமானது. இளைஞன் ஒருவன் பிராமணர் வேடமிட்டு அங்குள்ள ஒரு பெண்ணைக் காதலிப்பது போன்ற நகைச்சுவை கதை. படத்தில் கிருஷ்ண ஐயராக கலைஞானம் நடித்து இருந்தார். பாக்யராஜ்…
View More பாக்யராஜ் படத்தில் நடிக்க மறுத்த கலைஞானம்… எதுக்குன்னு தெரியுமா?படத்தின் பெயரே டைட்டில் சாங்காக வந்த சூப்பர்ஹிட் படங்கள்… என்னன்னு தெரியுமா?
தமிழ்ப்பட உலகில் பல பாடல்கள் ஹீரோவுக்கு ஓபனிங் சாங்காக வந்துள்ளன. ரஜினி, கமல், எம்ஜிஆர், சிவாஜி என பல முன்னணி நடிகர்களுக்கு வந்துள்ள இந்தப் பாடல்கள் மாஸ் ஹிட்டாகி விடும். இதில் விசேஷம் என்னவென்றால்…
View More படத்தின் பெயரே டைட்டில் சாங்காக வந்த சூப்பர்ஹிட் படங்கள்… என்னன்னு தெரியுமா?ராஜமௌலி இந்த அளவு புகழ் பெற காரணம் அந்த ஒற்றை வார்த்தை தான்… இப்படி எல்லாமா நடந்தது?
இந்திய திரையுலகின் மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பாகுபலி என்ற ஒரே படத்தில் உலக அளவில் பெரும்புகழ் பெற்றார். அவரது ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆஸ்கார் விருதே கிடைத்தது. ஆனால் அவருக்கு ஏற்ற தாழ்வுகள் இருந்தன.…
View More ராஜமௌலி இந்த அளவு புகழ் பெற காரணம் அந்த ஒற்றை வார்த்தை தான்… இப்படி எல்லாமா நடந்தது?நடிப்புக்காக வேலையை உதறித்தள்ளிய தென்னிந்திய நடிகர்கள்… யார் யாருன்னு தெரியுமா?
சினிமா மோகம் யாரைத் தான் விட்டது? நடிப்புக்கான வாய்ப்பைத் தேடி பலரும் தாங்கள் பார்த்து வந்த நல்ல பல வேலைகளை விட்டு விட்டு வந்துவிடுகின்றனர். அப்படி சினிமாவில் இறங்கி பல பேர் பெரிய பிரபலங்களாகி…
View More நடிப்புக்காக வேலையை உதறித்தள்ளிய தென்னிந்திய நடிகர்கள்… யார் யாருன்னு தெரியுமா?









