மோட்சம் கிடைக்கச் செய்யும் மந்திரம் எதுன்னு தெரியுமா? மகத்தான பலன்களைப் பாருங்க…!

‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைத் தான் பஞ்சாட்சரம் என்பார்கள். இந்த மந்திரத்தை உச்சரித்தால் நமக்குப் பலவித நன்மைகள் உண்டாகின்றன. அதைப் பார்க்கும்போது நமக்கே ஆச்சரியமாக உள்ளது. அதனால் உங்களுக்கு எப்போதெல்லாம் உச்சரிக்க வேண்டும் என்று…

View More மோட்சம் கிடைக்கச் செய்யும் மந்திரம் எதுன்னு தெரியுமா? மகத்தான பலன்களைப் பாருங்க…!

நடமாடும் கோவில் எதுன்னு தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

வயதானவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இறைவனை கோவிலுக்கு வந்து தரிசிக்க முடியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் நானே உன்னைப் பார்க்க வருகிறேன் என்று வீதியெங்கும் தேரில் பவனி வருகிறார். அதற்காகத் தான் இந்த தேரோட்டம் மாதந்தோறும்…

View More நடமாடும் கோவில் எதுன்னு தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

பணக்கஷ்டமா? சம்பாதிக்கவே முடியலையா? இதோ பணவரவு அதிகரிக்க சூப்பர் வழிபாடு!

நாம் அனைவரும் அதிகமான பண வரவையும், நிலையான சேமிப்பையும் விரும்புகிறோம். ஆனால் சிலருக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பே வராது. சிலர் சம்பாதித்தாலும், அது கையில் தங்காது. இந்தப் பணதடைகளை நீக்குவதற்கு ஒரு சக்தி வாய்ந்த…

View More பணக்கஷ்டமா? சம்பாதிக்கவே முடியலையா? இதோ பணவரவு அதிகரிக்க சூப்பர் வழிபாடு!

11 தலை முருகனை எங்காவது பார்த்துருக்கீங்களா? மெய்சிலிர்க்க வைக்கும் விஸ்வரூப தரிசனம்!

ராமநாதபுரம் குண்டுக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது சுவாமிநாத சுவாமி கோவில் சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது.…

View More 11 தலை முருகனை எங்காவது பார்த்துருக்கீங்களா? மெய்சிலிர்க்க வைக்கும் விஸ்வரூப தரிசனம்!

சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்றாங்களே… ஏன்னு தெரியுமா?

சிவனை வழிபட எத்தனையோ வழி முறைகள் இருக்கலாம். ஆனால் வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சனை செய்து வணங்கும் போது கிடைக்கும் பலன்கள் அளவிடற்கரியது. ஆனால் இந்த முறை எப்படி வந்ததுன்னு பார்க்கலாமா… ஒரு…

View More சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்றாங்களே… ஏன்னு தெரியுமா?

இறக்கின்ற அனைவரும் மீண்டும் பிறப்பார்களா? மறுபிறவி உண்டா?

இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் பிறப்பார்கள். அவரவர் பாவ, புண்ணிய பலன்களுக்கு ஏற்ப இது வரும் என்கிறார்களே. மறுபிறவி உண்மையா? வாங்க பார்க்கலாம். இந்த கேள்விக்கு விடைகூறும் முன்னர். குண்டலினி சக்தி பற்றி சிறிது தெரிந்துகொள்வோம்.…

View More இறக்கின்ற அனைவரும் மீண்டும் பிறப்பார்களா? மறுபிறவி உண்டா?

அட்சயதிருதியைக்கு தங்கம் வாங்கலன்னாலும் பரவாயில்ல… இதைக் கண்டிப்பா வாங்குங்க…!

அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். அட்சய…

View More அட்சயதிருதியைக்கு தங்கம் வாங்கலன்னாலும் பரவாயில்ல… இதைக் கண்டிப்பா வாங்குங்க…!

கோவில் எதுக்காக கட்டுனாங்க? பின்னணியில் இவ்ளோ விஷயங்களா?

சாமி கும்பிடுவதற்கும், அதற்கும் டிக்கெட் கொடுத்து வசூல் வேட்டை நடத்தவும்தான் கோவில்னு சிலர் அங்கலாய்ப்பர். சாமி தான் தூணிலும், துரும்பிலும் இருக்கிறாரே? பிறகு எதற்குக் கோவில்னும் குதர்க்கமாக கேட்பாங்க. கோவில் எதற்காகக் கட்டினாங்க? பின்னணியில…

View More கோவில் எதுக்காக கட்டுனாங்க? பின்னணியில் இவ்ளோ விஷயங்களா?

அன்னதானம் செய்றதால இவ்ளோ பலன்களா? மகாபிரபுவே அப்படின்னா செய்யுங்க..!

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பர்.கோவில் திருவிழா, தலைவர்களின் பிறந்தநாள், அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷங்களில் அன்னதானம் செய்வதைப் பார்த்திருப்போம். இதுமட்டும் அல்லாமல் சாதாரண நாள்களிலும், கோவில்களிலும் அன்னதானம் நடைபெறுவதுண்டு. எதற்காக இந்த அன்னதானம்? இதன்…

View More அன்னதானம் செய்றதால இவ்ளோ பலன்களா? மகாபிரபுவே அப்படின்னா செய்யுங்க..!

தமிழ்ப்புத்தாண்டுக்கான வழிபாட்டு நேரம்… எந்தக் கடவுளை வணங்குவது?

இன்று 14.4.2025 (திங்கள்கிழமை) விசுவாவசு ஆண்டாக தமிழ்ப்புத்தாண்டு மலர்கிறது. தமிழ்ப்புத்தாண்டு அன்று காலை 6 மணி முதல் 7.20 மணி வரை வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு பிறகு 9.10மணி முதல் 10.20 மணி…

View More தமிழ்ப்புத்தாண்டுக்கான வழிபாட்டு நேரம்… எந்தக் கடவுளை வணங்குவது?

தமிழ் வருடப் பிறப்பை வரவேற்பது எப்படி? அதென்ன கனி காணுதல்?

தமிழ்ப்புத்தாண்டு என்றாலே தமிழர்கள் அனைவருக்கும் உற்சாகம் தரும் நாள். அந்த இனிய நாள் இன்று ஏப்ரல் 14 திங்கள் கிழமை வருகிறது. இந்த தமிழ்ப்புத்தாண்டு விசுவாவசு ஆண்டாக மலருகிறது. இன்று நாம் செய்ய வேண்டியது…

View More தமிழ் வருடப் பிறப்பை வரவேற்பது எப்படி? அதென்ன கனி காணுதல்?

பங்குனி உத்திரம் உருவான வரலாறு… தாரகாசூரனை அழித்த முருகப்பெருமான்!

பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம். இந்த நாளில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க தன் பெற்றோரை வணங்கி பயணத்தை ஆரம்பித்த நாள். குதிரைகள் பூட்டி தேரில் முருகப்பெருமானுக்கு வாயுபகவான்…

View More பங்குனி உத்திரம் உருவான வரலாறு… தாரகாசூரனை அழித்த முருகப்பெருமான்!