உடன்பிறந்தோருக்காக இன்று வழிபடலாம்… அதிவிசேஷமான கருட பஞ்சமி இன்றுதான்… மறந்துடாதீங்க..!

நாகசதுர்த்தி, கருட பஞ்சமியில் வரும் நாள்கள் நாகதோஷத்தைப் போக்கி நாம் வழிபட வேண்டிய அற்புதமான நாள். கருட பஞ்சமியை நாக பஞ்சமி என்றும் சொல்வர். இன்று (21.08.2023) கருட பஞ்சமி. நேற்று நாகசதுர்த்தி. இன்று…

View More உடன்பிறந்தோருக்காக இன்று வழிபடலாம்… அதிவிசேஷமான கருட பஞ்சமி இன்றுதான்… மறந்துடாதீங்க..!

முதல் அமாவாசையில் விரதம் இருந்தாச்சு… 2வது அமாவாசையும் இருக்கலாமா…?!

இந்த ஆண்டு ஆடிமாதத்தில் 2 அமாவாசைகள் வந்து விட்டன. அதாவது ஆடி 1ம் தேதியில் ஒரு அமாவாசை. இன்று (16.8.2023)  2ம் அமாவாசை. சிலருக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அதான் ஆடி முதல் தேதி…

View More முதல் அமாவாசையில் விரதம் இருந்தாச்சு… 2வது அமாவாசையும் இருக்கலாமா…?!

வருகிற ஆடி அமாவாசை தான் ரொம்ப ரொம்ப முக்கியம்… ஏன்னு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க…

ஆடி மாதம் இந்த ஆண்டு 2 தடவை வந்துள்ளது. ஆடி முதல் தேதியும், கடைசி தேதியும் வருகிறது. மாதத்தின் முதல் நாளில் அமாவாசையோ, பௌர்ணமியோ வந்தால் அதன் இறுதி நாள்களிலும் வருகிறது. வேதத்தில் இத்தகைய…

View More வருகிற ஆடி அமாவாசை தான் ரொம்ப ரொம்ப முக்கியம்… ஏன்னு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க…

எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் போக்கி நன்மையைத் தரும் ஆடிக்கிருத்திகை… இதோ வருகிறது… மறக்காம இப்படி வழிபடுங்க…!

எனக்கு நேரமே சரியில்ல. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோன்னு நம்மில் சிலர் அன்றாட வாழ்க்கையில் புலம்பித் தவிப்பதைப் பார்த்திருப்போம். சிலர் கோவில் கோவிலாகச் சென்று பார்த்து கடவுளிடம் முறையிடுவர். குழந்தைப்…

View More எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் போக்கி நன்மையைத் தரும் ஆடிக்கிருத்திகை… இதோ வருகிறது… மறக்காம இப்படி வழிபடுங்க…!

இன்று உலகப்பிரசித்திப் பெற்ற விழா: 1500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தங்கத் தேர் பவனி… மிஸ் பண்ணிடாதீங்க..

முத்துமாநகராம் தூத்துக்குடியில் பனிமயமாதா கோவில் அன்று முதல் இன்று வரை புகழ்பெற்று நிலைத்து நிற்கிறது. சாதி, மதம், இனம் கடந்து ஒரு கோவிலுக்குச் செல்கிறார்கள் என்றால் அந்தப் பெருமை முத்துநகர் பனிமயமாதா கோவிலையேச் சாரும்.…

View More இன்று உலகப்பிரசித்திப் பெற்ற விழா: 1500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தங்கத் தேர் பவனி… மிஸ் பண்ணிடாதீங்க..

தொட்டதெல்லாம் துலங்க வைக்கும் ஆடி 18… இன்று மறக்காம இப்படி வழிபடுங்க…!

இன்று (3.8.2023) ஆடிப்பெருக்கு. மங்கலகரமான நாள். பொன்னான நாள். இன்று தொட்டதெல்லாம் துலங்கும். தாலிக்கயிறு மாற்றும் நேரம், செய்ய வேண்டிய வழிபாடு பற்றி பார்ப்போம். இன்று எந்த நல்ல காரியங்கள் வேண்டுமானாலும் தொடங்கலாம். அத்தனை…

View More தொட்டதெல்லாம் துலங்க வைக்கும் ஆடி 18… இன்று மறக்காம இப்படி வழிபடுங்க…!

இன்னல்களை எல்லாம் போக்கி அற்புதங்களை அள்ளித் தரும் ஆடித்தபசு… மிஸ் பண்ணிடாதீங்க..!

பொதுவாக ஆடிமாதம் என்றாலே அது அம்பிகை வழிபாட்டுக்குரிய மாதம் தான். அதே நேரம் அம்பிகையே வழிபாட்டுக்கு தேர்வு செய்த மாதமும் இதுதான். அம்பாள் சிவபெருமானையும், நாராயணரையும் ஒரு சேர தரிசனம் செய்யணும்னு கேட்டு தவம்…

View More இன்னல்களை எல்லாம் போக்கி அற்புதங்களை அள்ளித் தரும் ஆடித்தபசு… மிஸ் பண்ணிடாதீங்க..!

ஆடி 18ஐ ஆடிப்பெருக்காகக் கொண்டாடுவது ஏன்? ஆடிப்பட்டம் தேடி விதைன்னு சொன்னது எதற்காக?

ஆடி மாதத்தில் மிகவும் விசேஷமான நாள் ஆடிப்பெருக்கு. இதை ஆடி 18 என்றும் அழைப்பர். உலகம் இயங்க காரணமான நீரை வழிபடுவதுதான் இதன் சிறப்பு. தொட்டதெல்லாம் துலங்கும் என்ற சிறப்பிற்கு உரியது இந்த ஆடிப்பெருக்கு.…

View More ஆடி 18ஐ ஆடிப்பெருக்காகக் கொண்டாடுவது ஏன்? ஆடிப்பட்டம் தேடி விதைன்னு சொன்னது எதற்காக?

ஆடி மாசம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவாங்கன்னு தெரியும்… அதுல இம்புட்டு விசேஷம் இருக்கா?!

ஆடி மாசம் அம்மன் கோவில்களுக்குச் சென்றால் கூழ் ஊற்றி வழிபாடுவாங்க. தெய்வீக மாதம் என்றும் சொல்லலாம். பார்வதி தேவியே பூமிக்கு வந்து அம்மனாக அவதரித்த காலமும் இது தான். பார்வதி தேவி கடுமையாகத் தவம்…

View More ஆடி மாசம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவாங்கன்னு தெரியும்… அதுல இம்புட்டு விசேஷம் இருக்கா?!

நீண்ட நாள்களாக குழந்தை இல்லையா… திருமணம் ஆகவில்லையா? கைமேல் பலன் தருகிறது ஆடிப்பூரம்..!

ஆடிப்பூரம் என்றாலே ஆண்டாளின் அவதாரத் திருநாள். அதனால் ஆண்டாள் எழுந்தருளிய கோவில்களில் எல்லாம் ஆடிப்பூரம் உற்சவம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். அதே போல் அம்மன் கோவில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும். சைவ ஆலயங்களில் எல்லாம்…

View More நீண்ட நாள்களாக குழந்தை இல்லையா… திருமணம் ஆகவில்லையா? கைமேல் பலன் தருகிறது ஆடிப்பூரம்..!

இரண்டு ஆடி அமாவாசை வருகிறதே… எதை எடுப்பது? ஒரே குழப்பமா இருக்கா? அப்படின்னா இதைப் படிங்க…!

கடல் சார்ந்த ஆலயங்களில் அதிவிசேஷமாக நடைபெறுவது தான் ஆடி அமாவாசை முதலில் நடைபெறுவது ராமேஸ்வரம். ஆடி முதல் நாளில் அதாவது நாளைய தினம் (17.07.2023) அங்கு ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் ஆடி 31ம்…

View More இரண்டு ஆடி அமாவாசை வருகிறதே… எதை எடுப்பது? ஒரே குழப்பமா இருக்கா? அப்படின்னா இதைப் படிங்க…!

சிவனுக்கே சந்தேகத்தைப் பூர்த்தி செய்யும் நந்திபகவான்…! 5 ஆண்டு சிவாலய தரிசனத்தை ஒரே நாளில் பெறுவது எப்படி?

பாற்கடலைக் கடந்து அமுதத்தை எடுக்க வேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் எண்ணினர். அதன்படி அவர்கள் கடையும்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதைக் கண்டு அஞ்சியவர்கள் சிவபெருமானை வேண்டி நின்றனர். அப்போது அவர்களுக்காக விஷத்தை சிவபெருமான்…

View More சிவனுக்கே சந்தேகத்தைப் பூர்த்தி செய்யும் நந்திபகவான்…! 5 ஆண்டு சிவாலய தரிசனத்தை ஒரே நாளில் பெறுவது எப்படி?