தீபாவளிக்கு மறுநாள் 13.11.2023 அன்று கந்த சஷ்டி துவங்குகிறது. அன்று மாலை 3.30 மணி வரை அமாவாசை இருக்கு. அதுக்குப் பிறகு பிரதமை என்கிற திதி துவங்குகிறது. அன்று காலை முதலே விரதத்தைத் துவங்கலாம்.…
View More கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி? அடடா இது தெரியாம போச்சே… இவ்ளோ விஷயங்கள் இருக்கா?latest Aanmigam news
அள்ள அள்ள குறையாத செல்வ வரம் வேண்டுமா…? லட்சுமி குபேர பூஜை செய்யுங்க… ஆனா இதை மறந்துடாதீங்க..!
மகாலெட்சுமியின் வழிபாட்டை தீபாவளி அன்று மாலை நாம் செய்யலாம். குபேரனையும் நினைத்து வழிபட வேண்டும். குபேரன் திசைக்குரிய கடவுள். அவருக்கு செல்வ நலன்களை ஆள வேண்டும் எண்ணம் ஏற்பட்ட போது சிவபெருமான் அவருக்கு ஒரு…
View More அள்ள அள்ள குறையாத செல்வ வரம் வேண்டுமா…? லட்சுமி குபேர பூஜை செய்யுங்க… ஆனா இதை மறந்துடாதீங்க..!வீட்டில் தெய்வீக சக்தி நிலைத்து நிற்க நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒன்று தான்…!
நமக்கு உடல் ஆரோக்கியத்தை அதிகரித்துத் தரக்கூடியது மகா மிருத்யுஞ்ச மந்திரம். இதை அடிக்கடி வீட்டில் ஒலிக்கச் செய்ய வேண்டும். ஒரு வீட்டிற்குள் நுழைந்த உடனே நம் கண்ணில் ஏற்படக்கூடிய காட்சிகளை விட நமது மூக்கில்…
View More வீட்டில் தெய்வீக சக்தி நிலைத்து நிற்க நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒன்று தான்…!கட்டாயம் கவனிங்க…! பௌர்ணமியுடன் வருகிறது சந்திரகிரகணம்…. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது..?
இன்று (28.10.2023) வரும் பௌர்ணமி மிக முக்கியமான நாள். இந்த நாள் சந்திரகிரகணம் வருவதால் வீட்டில் பௌர்ணமி பூஜை எப்போது செய்யலாம் என்று பார்ப்போம். இந்த மாதம் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானது. அன்று…
View More கட்டாயம் கவனிங்க…! பௌர்ணமியுடன் வருகிறது சந்திரகிரகணம்…. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது..?வணிகம் சிறக்க இன்று எப்படி வழிபட வேண்டும்? பெண்கள் செய்யக்கூடாத அந்த 3 விஷயங்கள்!
நவராத்திரி 10ம் நாளான இன்று (24.10.2023) அன்று விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நவராத்திரியின் நிறைவுப்பகுதியாக அதாவது வெற்றித்திருநாள் ஆகக் கொண்டாடப்படுகிறது. அம்பாள் மகிஷாசூரனை வதம் செய்த நாள். இன்று விஜயா என்ற திருநாமத்துடன்…
View More வணிகம் சிறக்க இன்று எப்படி வழிபட வேண்டும்? பெண்கள் செய்யக்கூடாத அந்த 3 விஷயங்கள்!இன்று மாணவர்கள் கட்டாயமாக செய்ய வேண்டிய காரியம்… சரஸ்வதி பூஜையை முறையாகக் கொண்டாடலாம் வாங்க…
நவராத்திரியின் 9 ம் நாளான இன்று (23.10.2023) நிறைவுநாள். இன்று அம்பிகையை பரமேஸ்வரி என்ற பெயரில் அழைக்கிறோம். பரமனின் நாயகி. பரமனுக்கு ஈஸ்வரி என்பதால் பரமேஸ்வரி. இந்த அம்பிகை தைரியம், வீரம், ஆற்றல் என்று…
View More இன்று மாணவர்கள் கட்டாயமாக செய்ய வேண்டிய காரியம்… சரஸ்வதி பூஜையை முறையாகக் கொண்டாடலாம் வாங்க…பிள்ளை சரஸ்வதி தேவியின் கடாட்சம் பெற தன் உயிரையேப் போக்கிய தியாகத் தாய்..! பெண்கள் ஒற்றைக்காலில் நிற்கலாமா..?
இன்று (22.10.20203) நவராத்திரியின் 8ம் நாள். ஒரு அருமையான கதையைப் பார்க்கலாம். நளச்சக்கரவர்த்திக்கு நிறைய வரலாறு உண்டு. அதை எழுதிய ஹர்ஷர் பற்றிப் பார்க்கலாம். ஸ்ரீஹீரர் என்ற புலவர் ஒருவர் மன்னரிடத்தில் அரசவையில் இருக்கிறார்.…
View More பிள்ளை சரஸ்வதி தேவியின் கடாட்சம் பெற தன் உயிரையேப் போக்கிய தியாகத் தாய்..! பெண்கள் ஒற்றைக்காலில் நிற்கலாமா..?பெண்களே கொஞ்சம் கவனிங்க… உங்கள் வீட்டிற்கு மகாலெட்சுமி வர வேண்டுமா? இப்படி விளக்கேற்றுங்க…!
இன்று (20.10.2023) நவராத்திரியின் 6ம் நாள். இன்று தேவியின் ரூபம் என்ன? எப்படி வழிபடுவது? அதற்குரிய பலன் என்ன என்று பார்ப்போம். நவராத்திரியின் இந்த ஆறாவது நாளில் நாம் மகாலெட்சுமியை வழிபட வேண்டிய நிறைவு…
View More பெண்களே கொஞ்சம் கவனிங்க… உங்கள் வீட்டிற்கு மகாலெட்சுமி வர வேண்டுமா? இப்படி விளக்கேற்றுங்க…!பெண்களின் கையில் எப்போதும் காசு புரள வேண்டுமா? அப்படின்னா இதை மட்டும் செய்தால் போதும்…!
நவராத்திரி 5ம் நாளான இன்று (19.10.2023) அன்று மகாலெட்சுமியை வழிபடக்கூடிய 3 நாளில் இன்று 2 வது நாள். மோகினி என்றும் வைஷ்ணவி என்றும் அழைப்பர். இவர் வேறு யாருமல்ல. விஷ்ணுவின் தர்மபத்தினி தான்.…
View More பெண்களின் கையில் எப்போதும் காசு புரள வேண்டுமா? அப்படின்னா இதை மட்டும் செய்தால் போதும்…!வீட்டிற்கு வருவது பகையாளியா? அலட்சியம் வேண்டாம்…! இப்படி செய்தால் மகாலெட்சுமியின் அருள் உங்களுக்கு…!
நவராத்திரி 4 ம் நாளான இன்று (18.10.2023) நவராத்திரியின் நடுப்பகுதியைத் துவங்கி இருக்கிறோம். இன்று மகாலெட்சுமியின் திருநாள் மகாலெட்சுமி என்றாலே செல்வத்துக்குரிய நாயகி மட்டும் அல்ல. நிம்மதி, மகிழ்ச்சியைத் தரக்கூடியவள். அஷ்டலெட்சுமிக்கும் நாயகியாக விளங்குபவள்.…
View More வீட்டிற்கு வருவது பகையாளியா? அலட்சியம் வேண்டாம்…! இப்படி செய்தால் மகாலெட்சுமியின் அருள் உங்களுக்கு…!பிறரால் ஏமாற்றப்படுகிறீர்களா? துக்கத்தால் துவண்டு விழுகிறீர்களா? உங்களைக் காக்க வருகிறாள் வாராஹி அம்மன்
சிலர் வாழ்க்கையில் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவார்கள். எப்போதும் தோல்வி தான் இவர்களுக்கு வரும். பிறரால் வஞ்சிக்கப்படுதல், ஏமாற்றப்படுதல் என்று இவருக்கு தொடர்ந்து துன்பங்கள் வந்து அலைகழிக்கும். வாழ்க்கையில் ஏன் தான் நமக்கு…
View More பிறரால் ஏமாற்றப்படுகிறீர்களா? துக்கத்தால் துவண்டு விழுகிறீர்களா? உங்களைக் காக்க வருகிறாள் வாராஹி அம்மன்அரக்கர்களை அழிக்க பார்வதி தேவி எடுத்த அவதாரங்கள்… நவராத்திரி உருவான சுவாரசிய கதை
அழிக்கும் கடவுள் சிவனாலும், காக்கும் கடவுள் விஷ்ணுவாலும் அழிக்க முடியாத அரக்கர்களைக்கூட ஆதிசக்தியான பார்வதி தேவி அனைத்து சக்திகளின் ஒட்டுமொத்த உருவமாய் அவதாரம் எடுத்து ராட்சசர்களை அழித்து இந்த பிரபஞ்சத்தையும், தேவர்களையும் தீயசக்திகளில் இருந்து…
View More அரக்கர்களை அழிக்க பார்வதி தேவி எடுத்த அவதாரங்கள்… நவராத்திரி உருவான சுவாரசிய கதை











