கவலை இல்லாத மனிதன் உலகிலே இல்லை. அப்படி இருக்கிறான் என்றால் அது பொய்யாகத் தான் இருக்கும். எந்த ஒரு பிரச்சனைக்கும் கட்டாயம் தீர்வு உண்டு. பூட்டு என்றால் சாவி இல்லாமலா இருக்கும். நம் மனமே…
View More எத்தகைய துன்பத்தில் இருந்தும் விடுபட எளிய வழி இதுதான்… இனியும் அப்படி சொல்லாதீங்க..!latest Aanmigam news
கோவில்களில் அங்கப்பிரதட்சணம் செய்யப் போகிறீர்களா? உங்களுக்குக் கிடைக்கிறது இந்த மகத்தான ஆற்றல்..!
பொதுவாக பெரிய பெரிய கோவில்களுக்கு எல்லாம் போனால் பக்தர்கள் கோவிலைச் சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்வதைப் பார்த்திருப்போம். அவர்களது உறவினர்கள் அவர்களுடன் மெதுவாக வந்து உருட்டி உருட்டி விடுவார்கள். இருகைகளையும் தலைக்கு மேல் கூப்பியபடி பக்தர்கள்…
View More கோவில்களில் அங்கப்பிரதட்சணம் செய்யப் போகிறீர்களா? உங்களுக்குக் கிடைக்கிறது இந்த மகத்தான ஆற்றல்..!முருகப்பெருமானின் அந்த 3 நாமங்கள்… இதைச் சொன்னா இவ்ளோ பலன்களா..?
முருகப்பெருமானுக்கு எத்தனை நாமம் இருக்குன்னு அருணகிரிநாதரிடம் போய்க் கேட்டால் பல கோடி நாமம் இருக்குன்னு சொல்கிறார். உடனே எங்களுக்கு வாயில் வருகிற மாதிரி எளிய நாமங்களை சொல்லுங்க என்று கேட்டால் சிலவற்றை சொன்னாராம். அவற்றில்…
View More முருகப்பெருமானின் அந்த 3 நாமங்கள்… இதைச் சொன்னா இவ்ளோ பலன்களா..?இன்று கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பது ஏன்னு தெரியுமா? பக்தியா..? பயபக்தியா..?
இன்று நம்மில் பலரிடமும் எது பக்தி என்பதில் ஐயம் வந்துள்ளது. பக்தி எது? பயபக்தி எது? தேவைக்கு பக்தியா என்ற குழப்பம் பக்தர்கள் மத்தியில் எழுகிறது. அதைப் பற்றி இப்போது பார்ப்போம். பக்தி என்றால்…
View More இன்று கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பது ஏன்னு தெரியுமா? பக்தியா..? பயபக்தியா..?முருகப்பெருமானுக்கு எத்தனை தம்பிகள் என்று தெரியுமா? அடேங்கப்பா… இவ்ளோ பேரா?
முருகப்பெருமானின் தம்பிகள் இருக்காங்களா என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஏன்னா அவர் தானே கடைசிப்பிள்ளை என்பது எல்லாருக்கும் தெரியும். சூரபத்மனை அழிக்க பெரும்படையுடன் முருகப்பெருமான் போனார். அப்போது அவரது தம்பிகள் வந்து இருப்பார்கள் அல்லவா? சிவனில்…
View More முருகப்பெருமானுக்கு எத்தனை தம்பிகள் என்று தெரியுமா? அடேங்கப்பா… இவ்ளோ பேரா?எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!
கோவில் கோவிலா போய் சாமி கும்பிட்டுக்கிட்டுத் தான் இருக்கிறேன். எந்த முன்னேற்றமும் இல்லை என சிலர் சொல்வார்கள். சிலர் குழந்தைக்காக சஷ்டி விரதம் இருப்பார்கள். திருமணத்திற்காக பல சுலோகங்கள் படிக்கின்றனர். ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை…
View More எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!சொத்துத்தகராறு, திருமணத்தடை, குழந்தைப் பேறு பிரச்சனைகள் தீர… வைகாசி விசாகத்தில் இப்படி வழிபடுங்க…
முருகப்பெருமான் அவதரித்த நாளைத் தான் வைகாசி விசாகமாகக் கொண்டாடி வருகிறோம். இன்னொரு விசேஷமான நாள் கார்த்திகை நட்சத்திரம். அவரை எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களைக் கொண்டாடும் விதமாக அந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. சிவபெருமான் கடும்…
View More சொத்துத்தகராறு, திருமணத்தடை, குழந்தைப் பேறு பிரச்சனைகள் தீர… வைகாசி விசாகத்தில் இப்படி வழிபடுங்க…திருச்செந்தூரில் இரவு தங்கி முருகப்பெருமானை இப்படி வழிபடுங்க… வேண்டுதல் நிச்சயம் நடக்கும்..!
அந்தக்காலத்தில் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் மாசித்திருவிழா நடக்கவில்லை. காரணம் அங்கு கொடிமரம் இல்லை. அதனால அங்கு கொடி மரம் வைக்கணும்னு முடிவு எடுக்கிறாங்க. அதற்காக ஆறுமுக ஆசாரி தலைமையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள காக்காச்சி…
View More திருச்செந்தூரில் இரவு தங்கி முருகப்பெருமானை இப்படி வழிபடுங்க… வேண்டுதல் நிச்சயம் நடக்கும்..!உலக சக்திகளின் மொத்த உருவம் தான் வேல்..! பிரச்சனைகள் தீரணுமா… அப்படினா இதை மட்டும் செய்யுங்க..!
“வேல் வேல் வெற்றி வேல்… வெற்றி வேல் வீரவேல்… வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா… வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா…” என வேலை மையமாகக் கொண்டு நாம் முருகப்பெருமானை அவ்வப்போது போற்றி…
View More உலக சக்திகளின் மொத்த உருவம் தான் வேல்..! பிரச்சனைகள் தீரணுமா… அப்படினா இதை மட்டும் செய்யுங்க..!லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அட்சய திருதியை அன்று எதை மறந்தாலும் இதை வாங்க மறக்காதீங்க…!
சில விஷயங்கள் செய்யும் போது பார்க்க காமெடியாக இருப்பதைப் போலத் தோன்றும். ஆனால் அதை செய்து பார்க்கும்போது தான் எவ்வளவு பலன் என்பது தெரிய வரும். அந்த வகையில் அட்சய திருதியை நாளில் இந்தப்…
View More லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அட்சய திருதியை அன்று எதை மறந்தாலும் இதை வாங்க மறக்காதீங்க…!நாளை முதல் அக்னி பகவான் வருகிறார்… பராக்… பராக்…! என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
சித்திரை மாதம் வந்தாலே வெயில் பற்றிய பயம் வந்துவிடும். மே மாதத்தை எப்போது கடத்தப் போகிறோமோ என்று பயப்படுவோம். இந்த ஆண்டு வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. முடிந்த அளவு…
View More நாளை முதல் அக்னி பகவான் வருகிறார்… பராக்… பராக்…! என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?பக்திப் பாடல்களில் புதுமையைச் செய்த இளையராஜா… கேளுங்க கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க..!
இசைஞானி இளையராஜா திரையிசைப் பாடல்களுக்கு மட்டும் பெரிய ஜாம்பவான் இல்லை. பக்திப் பாடல்களிலும் தனது திறமையை நிலை நிறுத்தியுள்ளார். அவரது படங்களில் கூட நிறைய பக்திப் பாடல்கள் உண்டு. அதே போல அம்மன் பாடல்கள்…
View More பக்திப் பாடல்களில் புதுமையைச் செய்த இளையராஜா… கேளுங்க கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க..!











