நாளை முதல் அக்னி பகவான் வருகிறார்… பராக்… பராக்…! என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

சித்திரை மாதம் வந்தாலே வெயில் பற்றிய பயம் வந்துவிடும். மே மாதத்தை எப்போது கடத்தப் போகிறோமோ என்று பயப்படுவோம். இந்த ஆண்டு வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. முடிந்த அளவு…

View More நாளை முதல் அக்னி பகவான் வருகிறார்… பராக்… பராக்…! என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

பக்திப் பாடல்களில் புதுமையைச் செய்த இளையராஜா… கேளுங்க கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க..!

இசைஞானி இளையராஜா திரையிசைப் பாடல்களுக்கு மட்டும் பெரிய ஜாம்பவான் இல்லை. பக்திப் பாடல்களிலும் தனது திறமையை நிலை நிறுத்தியுள்ளார். அவரது படங்களில் கூட நிறைய பக்திப் பாடல்கள் உண்டு. அதே போல அம்மன் பாடல்கள்…

View More பக்திப் பாடல்களில் புதுமையைச் செய்த இளையராஜா… கேளுங்க கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க..!

நாட்டை செழிப்பாக்க பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…! பக்தர்கள் வெள்ளம்

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் உலகப்பிரசித்திப் பெற்றது. உலகெங்கிலும் உள்ள பக்தகோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரவசப்பட்டு வருகின்றனர். வர முடியாதவர்கள் இணையதளங்களிலும், டிவிகளிலும் கண்டு மகிழ்கின்றனர். ஆண்டுதோறும் கள்ளழகர் எந்தப்…

View More நாட்டை செழிப்பாக்க பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…! பக்தர்கள் வெள்ளம்

உள்ளம் உருகுதய்யா… முருகா… பாடல் உருவான விதம் எப்படின்னு தெரியுமா?

இன்றும் கோவில்களில் எந்த ஒரு விழா என்றாலும் ஒலிக்கும் அற்புதமான பாடல் இது தான். பிரபல பின்னணிப் பாடகர் டிஎம்எஸ். பாடிய சூப்பர்ஹிட் பக்திப்பாடல் உள்ளம் உருகுதய்யா… இந்தப் பாடலைக் கேட்காதவர்களே இருக்க முடியாது.…

View More உள்ளம் உருகுதய்யா… முருகா… பாடல் உருவான விதம் எப்படின்னு தெரியுமா?

இன்று மீனாட்சி திருக்கல்யாணம்… திருமாங்கல்யம் மாற்ற மறந்துடாதீங்க..! அதுக்கு எளிய வழி இதோ..!

  மதுரையில் நடைபெறும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. மதுரை என்றாலே மதுர மயமான வாழ்க்கையை நமக்குத் தரும் தெய்வம் எழுந்தருளிய இடம். மதுரை என்ற திருநாமத்துடன் சொக்கநாதர், அன்னை மீனாட்சியின்…

View More இன்று மீனாட்சி திருக்கல்யாணம்… திருமாங்கல்யம் மாற்ற மறந்துடாதீங்க..! அதுக்கு எளிய வழி இதோ..!

வாழ்க்கையில் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட அரை நிமிடம் ஒதுக்கி இப்படி வழிபடுங்க…

இது விடுமுறை காலம் என்பதால் ஏராளமானோர் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர். அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்டியது போன்ற கருணையை எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்று அவர் தனது திருப்புகழில் பதிவு செய்துள்ளார்.…

View More வாழ்க்கையில் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட அரை நிமிடம் ஒதுக்கி இப்படி வழிபடுங்க…

வைகுண்டம் வருகிறாயா என்று கேட்ட ராமரிடம் ஆஞ்சநேயர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

ராமகாவியத்தின் தனிப்பெரும் தலைவன். மானுடர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று வகுத்து தந்த தெய்வம் ஸ்ரீராமபிரான். இந்த ராம நவமி உற்சவம் ஒரு விரத நாள். குழந்தைப் பேறு கிடைக்கவும், ராமபிரானை மனதார பிரார்த்தனை…

View More வைகுண்டம் வருகிறாயா என்று கேட்ட ராமரிடம் ஆஞ்சநேயர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

வருகிறது குரோதி வருட தமிழ் புத்தாண்டு… எந்த நேரத்தில் எப்படி வழிபடுவது? பார்க்கலாமா..!

தமிழ்ப்புத்தாண்டு என்றாலே தமிழர்கள் எல்லோருக்கும் ஒரு புத்துணர்வு பிறந்து விடும். பிறக்க உள்ள இந்தப் புத்தாண்டை எப்படி கொண்டாடுவது? வாங்க, பார்க்கலாம். 2024 ஏப்ரல் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. அன்று வளர்பிறை சஷ்டி…

View More வருகிறது குரோதி வருட தமிழ் புத்தாண்டு… எந்த நேரத்தில் எப்படி வழிபடுவது? பார்க்கலாமா..!

இவரது அருள் இருந்தால் தான் ஸ்ரீதேவியின் அருள் கிடைக்குமாம்… அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!

பொதுவாக கிராமப்புறங்களில் யாராவது தப்பு செய்து விட்டால் மூதேவி மூதேவின்னு திட்டுவோம். அப்படி மூதேவின்னாலே அந்த வார்த்தையை நாம் திட்ட மட்டும் தான் பயன்படுத்துவோம்.. ஆனா அவங்க எவ்வளவு முக்கியமானவள் என்பதையும் நாம் தெரிந்து…

View More இவரது அருள் இருந்தால் தான் ஸ்ரீதேவியின் அருள் கிடைக்குமாம்… அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!

ஈஸ்டர் தினம் பிறந்தது இப்படித்தாங்க… பெண்களை போற்றிய இயேசுபிரான்

இன்று (31.3.2024) இயேசு உயிர்த்தெழுந்த நாள். ஈஸ்டர் என்பார்கள். இது உருவான வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போமா… இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட 3ம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததைக் குறித்து கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும்…

View More ஈஸ்டர் தினம் பிறந்தது இப்படித்தாங்க… பெண்களை போற்றிய இயேசுபிரான்

புனித வெள்ளி கொண்டாடுவது எதனால் என்று தெரியுமா? அதிசயம் நிகழ்த்திய இயேசுபிரான்

இன்று (29.3.2024) புனித வெள்ளி. கடவுளின் குழந்தையான இயேசு மரித்த நாள். இந்த கதையை சுருக்கமாகப் பார்ப்போம். இயேசு ஒருநாள் ஜெருசேலம் என்ற நகருக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் மக்களுக்கு சரியானது எது,…

View More புனித வெள்ளி கொண்டாடுவது எதனால் என்று தெரியுமா? அதிசயம் நிகழ்த்திய இயேசுபிரான்

கொடி மரம் உருவான கதை…. தர்மருக்கு பாடம் கற்பித்த கிருஷ்ணர்..! 

ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் நாம் கடவுளை வணங்கும் முன் தவறாமல் கொடிமரத்தையும் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத் தான் செல்வோம். அது ஏன் கோவிலில் உள்ளது? அது எப்படி உருவானது என்பது குறித்து சிறு கதை சொல்லப்படுகிறது.…

View More கொடி மரம் உருவான கதை…. தர்மருக்கு பாடம் கற்பித்த கிருஷ்ணர்..!