என்ன செஞ்சா சொர்க்கம் கிடைக்கும்? மோட்சம்னா என்ன?கருட புராணம் சொல்வதைக் கேளுங்க…

சொர்க்கம், மோட்சம் இவை இரண்டுமே ஒன்று தானா என்ற சந்தேகம் நமக்கு அடிக்கடி வருவதுண்டு. அதே போல திருமாலை சுமந்து செல்லும் கருடாழ்வாருக்கும் வந்தது. இந்த சந்தேகத்திற்கான பதிலை, நாராயணர், கருட புராணத்தில் கருடருக்கு…

View More என்ன செஞ்சா சொர்க்கம் கிடைக்கும்? மோட்சம்னா என்ன?கருட புராணம் சொல்வதைக் கேளுங்க…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இத்தனை சிறப்புகளா? செல்வதற்கு முன் எடுக்க வேண்டிய உறுதி இதுதான்…!

வாழ்நாளில் ஒரு தடவையாவது ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வர வேண்டும் என்று பக்தர்கள் பலரும் நினைப்பார்கள். ஆனால் அது சாதாரண விஷயம் அல்ல. மற்ற கோவிலுக்குச் செல்வது போல எளிதில் சென்று விட முடியாது.…

View More சபரிமலை ஐயப்பன் கோவிலில் இத்தனை சிறப்புகளா? செல்வதற்கு முன் எடுக்க வேண்டிய உறுதி இதுதான்…!

கண் திருஷ்டி, தொழிலில் போட்டி, பொறாமை, உறவினர் பகையா? கவலையை விடுங்க! இந்த ஒரு பொருள் போதும்..!

குடும்பத்தோடு நாம இருக்குற அழகான இடம் என்றால் அது வீடு தான். ஆனால் சில நேரங்களில் தீர்க்க முடியாத கவலை, குடும்பத்தில் பிரச்சனை, உறவினரிம் பிரச்சனை, தொழிலில் போட்டி, பொறாமை, மனக்குழப்பம், பணக்கஷ்டம், உடல்நலக்குறைவு,…

View More கண் திருஷ்டி, தொழிலில் போட்டி, பொறாமை, உறவினர் பகையா? கவலையை விடுங்க! இந்த ஒரு பொருள் போதும்..!

கோவில்களில் இசைக்கருவிகள் வாசிப்பது ஏன்னு தெரியுமா? இத்தனை நன்மைகளா?!

கோவில்களில் சங்கு ஊதுவது, நாதஸ்வரம் மற்றும் மத்தளம் என பல இசைக்கருவிகளை வாசிப்பார்கள். அந்தக் காலத்தில் பூஜையின் போது பூசாரி மணியை மட்டும் ஆட்டிக் கொண்டே பூஜை செய்வார். இப்போதெல்லாம் பூஜையின்போது மணி அடிக்கவும்,…

View More கோவில்களில் இசைக்கருவிகள் வாசிப்பது ஏன்னு தெரியுமா? இத்தனை நன்மைகளா?!

‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’… புண்ணியம் கோடி கிடைக்கும்… மிஸ் பண்ணிடாதீங்க..!

‘எல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்குத் தானே… இத்தனைப் போராட்டமும்’னு சொல்வதுண்டு. இது எதற்கு இப்படி சொல்றாங்கன்னு கொஞ்சம் யோசிச்சிப் பார்த்தா அது உண்மை தான்னு புரியும். ஆரம்பத்தில் பசிக்காக வேட்டையாடினான் மனிதன். சந்தோஷமாக…

View More ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’… புண்ணியம் கோடி கிடைக்கும்… மிஸ் பண்ணிடாதீங்க..!

கந்த சஷ்டி 7வது நாள்: நல்ல வரன் கிடைக்க இந்த விஷயத்தை மறக்காம செய்யுங்க..!

கந்த சஷ்டியின் 7வது நாள் 8.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நிறைவுபெறுகிறது. 6 நாள்கள் விரதம் இருக்க வைத்ததற்கு முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லுங்க. விரதம் இருக்கும்போது வரும் உடல்சோர்வு குறித்து கவலைப்படாதீர்கள். அதை முருகப்பெருமான் அப்படியே…

View More கந்த சஷ்டி 7வது நாள்: நல்ல வரன் கிடைக்க இந்த விஷயத்தை மறக்காம செய்யுங்க..!

‘அழகென்ற சொல்லுக்கு முருகா…’ ஆரம்பித்தது கந்த சஷ்டி விரதம்… என்னென்ன செய்யணும்.?!

‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்’ என்பார்கள். குலதெய்வம் எது என்று தெரியாதவர்களும் முருகப்பெருமானை மனமுருகி வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய பலன்கள் கிடைக்கும். முருகப்பெருமானுக்கு உகந்த தினம் சஷ்டி. அதிலும் ஐப்பசியில் வரும் சஷ்டி…

View More ‘அழகென்ற சொல்லுக்கு முருகா…’ ஆரம்பித்தது கந்த சஷ்டி விரதம்… என்னென்ன செய்யணும்.?!

அஷ்ட லட்சுமியைப் பார்த்திருப்பீங்க… ஆனா 16 வடிவங்கள் என்னென்னன்னு தெரியுமா?

பொதுவாக நாம் தீபாவளி என்றாலே மகாலட்சுமியைத் தான் வழிபடுவோம். செல்வங்களை அருள்பவள் அவள் தான். அத்தகைய லட்சுமியை 8 வடிவங்களாக அதாவது அஷ்ட லட்சுமியாக நாம் பார்த்திருப்போம். ஆனால் 16 வடிவங்களிலும் காட்சி அளிக்கிறார்.…

View More அஷ்ட லட்சுமியைப் பார்த்திருப்பீங்க… ஆனா 16 வடிவங்கள் என்னென்னன்னு தெரியுமா?

தீபாவளி ஐதீகத்துக்கு குட்டி ஸ்டோரி இருக்கு… இன்னோரு பேரு என்னன்னு தெரியுமா?

தீபாவளிப்பண்டிகை இன்னும் சில தினங்களில் வருகிறது. இதனால் இப்போது இருந்தே கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஜவுளிக்கடை, பட்டாசுக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதற்கு சற்றும் சளைக்காமல் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்களின்…

View More தீபாவளி ஐதீகத்துக்கு குட்டி ஸ்டோரி இருக்கு… இன்னோரு பேரு என்னன்னு தெரியுமா?

கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?

மாதந்தோறும் சஷ்டி திதி வருகிறது. அந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாதம் வரும் சஷ்டிக்கு மகா சஷ்டின்னு பேரு. அதைக் கந்த சஷ்டின்னும் சொல்வாங்க. தீபாவளிக்குப்…

View More கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?

முருகப்பெருமானுக்கு 21நாள் விரதம் இருப்பது எதற்கு? கேதார கௌரி நோன்புன்னா என்ன?

தீபாவளிப்பண்டிகை நெருங்க நெருங்க அளவில்லாத சந்தோஷம் அனைவருக்கும் வந்துவிடும். அந்தப் பண்டிகையின் இன்னொரு சிறப்பு கேதார கௌரி நோன்பு நாள் ஆகும். இதுபற்றியும், முருகப்பெருமானுக்கு 21 நாள் விரதம் இருக்கும் முறை பற்றியும் பார்ப்போம்.…

View More முருகப்பெருமானுக்கு 21நாள் விரதம் இருப்பது எதற்கு? கேதார கௌரி நோன்புன்னா என்ன?

குலசை தசராவின் சிகர நிகழ்ச்சி…. இரவு முழுக்க விழாக்கோலம்…!

எங்கும் இல்லாத சிறப்பு குலசை முத்தாரம்மனுக்கு மட்டும் ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். அதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அங்கு மட்டும் அம்மன் சுயம்புவாகத் தோன்றி இருக்கிறாள். அதனால் சக்தி…

View More குலசை தசராவின் சிகர நிகழ்ச்சி…. இரவு முழுக்க விழாக்கோலம்…!