kamal Kannadasan

தன்னோட படத்துல கண்ணதாசன் பாட்டு எழுதுனது தெரிஞ்சதும்.. நடிக்கமாட்டேன்னு பிடிவாதமா சொன்ன கமல்.. காரணம் இதான்..

தமிழ் சினிமாவில் இருந்து உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களில் ஏதாவது ஒரு விஷயம் புதியதாக இருப்பதுடன் ஹாலிவுட்டிற்கு சவால் விடும் பல விதமான தொழில்நுட்பங்களையும் தமிழ்…

View More தன்னோட படத்துல கண்ணதாசன் பாட்டு எழுதுனது தெரிஞ்சதும்.. நடிக்கமாட்டேன்னு பிடிவாதமா சொன்ன கமல்.. காரணம் இதான்..
Pava manipu

ஐப்திக்கு வந்த கண்ணதாசன் வீடு.. விரக்தியின் உச்சத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்!

கவிஞர் கண்ணதாசன் தன் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தானே உணர்ந்து எழுதிய பாடல்கள் பல. தன் வாழ்வில் ஏற்பட்ட சோகம் அந்த மனநிலை பிறருக்கு ஏற்பட்டால் எப்படி உணர்வார்கள் என்று தன் பேனா முனைகளில்…

View More ஐப்திக்கு வந்த கண்ணதாசன் வீடு.. விரக்தியின் உச்சத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்!
kannadasan

கடவுள் பற்றி கேட்ட வெளிநாட்டவருக்கு தனது ஸ்டைலில் பதில் கொடுத்த கண்ணதாசன்..

கவியரசர் என்ற பட்டம் ஒன்றும் சும்மா வந்துவிடவில்ல நம் கண்ணதாசனுக்கு. தமிழ்த்தாயின் மகனாக தனது பேனா முனைகளில் மை நிரப்புவதற்குப் பதிலாக தனது கற்பனை வளத்தையும், தமிழ் அமுதத்தையும் ஊற்றி எழுதியதாலே காலத்தால் அழிக்க…

View More கடவுள் பற்றி கேட்ட வெளிநாட்டவருக்கு தனது ஸ்டைலில் பதில் கொடுத்த கண்ணதாசன்..
Kadhal manna

சம்பளத்தில் பாதியை ராமமூர்த்திக்கு தரச்சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்படி ஒரு நட்பா?

தமிழ் சினிமாவையே தனது இசை ராஜ்ஜியத்தால் கட்டிப் போட்டவர்கள் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும். இருவரும் இசைத்துறையின் இரு கண்களாக விளங்கியவர்கள். இவர்கள் இருவரும் 1952-.ல் இருந்து ஒன்றாக இசையமைக்கத் தொடங்கி 1965-ல் ஆயிரத்தில் ஒருவன்…

View More சம்பளத்தில் பாதியை ராமமூர்த்திக்கு தரச்சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்படி ஒரு நட்பா?
Kannadasan

வெறும் ஒன்..டூ..த்ரீயால் இப்படி ஒரு ஹிட் பாட்டா? சின்ன உதட்டசைவால் மெகாஹிட் ஆன பாடல்..

இயக்குநர் பாரதிராஜா தனது சிஷ்யனான பாரதிராஜாவை ஹீரோவாக்கி தனது தயாரிப்பிலும், இயக்கத்திலும் எடுத்த படம்  தான் புதிய வார்ப்புகள். 1979-ல் வெளிவந்த இந்தத்திரைப்படத்தில் பாக்யராஜூடன், ரதி, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்காக…

View More வெறும் ஒன்..டூ..த்ரீயால் இப்படி ஒரு ஹிட் பாட்டா? சின்ன உதட்டசைவால் மெகாஹிட் ஆன பாடல்..
Avargal

45 நிமிடத்தில் 4 ஜாம்பவான்கள் மேடையில் நடத்திய மேஜிக்.. மிரண்டு போன ரசிகர்கள்!

திரைப்படங்களில் ஒரு பாடல் எழுத வேண்டும் என்றால் இயக்குநர் அதற்கான கதைக்களத்தினைச் சொல்லி, பின்  இசையமைப்பாளர் மெட்டு போட்டு அதன்பின் பாடலாசிரியர் பாடலை எழுதி, பின்னர் பாடகர்கள் பாடுவது வழக்கம். இதற்கு குறைந்த பட்சம்…

View More 45 நிமிடத்தில் 4 ஜாம்பவான்கள் மேடையில் நடத்திய மேஜிக்.. மிரண்டு போன ரசிகர்கள்!
Kalidas

தமிழக அரசவைக் கவிஞரான கண்ணதாசன்..பதவியை முன்கூட்டியே தனது பாடலில் கணித்த கவியரசர்

கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஓர் விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இருவருமே எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளை தங்களது எழுத்தில் பதிவிட்டு விடுவர். பின்னாளில் ஏதாவது ஒரு தருணத்தில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும். இதற்குத் தகுந்த உதாரணம் எழுத்தாளர்…

View More தமிழக அரசவைக் கவிஞரான கண்ணதாசன்..பதவியை முன்கூட்டியே தனது பாடலில் கணித்த கவியரசர்
manorama

நடிச்சா ஹீரோயின்தான்.. அடம்பிடித்த ஆச்சி மனோரமா.. சமாதானம் செய்து காமெடியில் இறக்கிய கண்ணதாசன்!

இந்திய சினிமா உலகில் 5 தலைமுறைக்கும் மேலாக 5 முதல்வர்களுடன், கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர்தான் மனோராமா. இந்திய சினிமாவின் ஆச்சி என்று அன்புடன் அழைக்கப்படும் மனோரமாவை…

View More நடிச்சா ஹீரோயின்தான்.. அடம்பிடித்த ஆச்சி மனோரமா.. சமாதானம் செய்து காமெடியில் இறக்கிய கண்ணதாசன்!
aval oru thodarkathai

கோபப்பட்ட தயாரிப்பாளர்.. வெகுண்டெழுந்த கவியரசு கண்ணதாசன்.. உருவான தெய்வம் தந்த வீடு பாடல்!

கவியரசு கண்ணதாசன் தனது காதல், தத்துவ பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றவர். மனிதர்களின் எந்த உணர்வுகளுக்கும் கண்ணதாசன் பாடல்களை உதாராணமாகக் குறிப்பிடலாம். தனது எழுத்தாணியால் சினிமா உலகை ஆண்டவர். எம்.ஜி.ஆர், சிவாஜி…

View More கோபப்பட்ட தயாரிப்பாளர்.. வெகுண்டெழுந்த கவியரசு கண்ணதாசன்.. உருவான தெய்வம் தந்த வீடு பாடல்!
Deiva magan

ஆபிஸ் பையனுக்கு புரியாததால் மொத்த பாட்டையும் மாற்றிய கண்ணதாசன்.. உருவான சூப்பர் ஹிட் பாடல்!

இப்போதெல்லாம் வருகிற பாடல்கள் படம் வெளியாகி திரையில் ஓடி மறைவதற்குள் பாடல்கள் மறைந்து விடுகின்றன. காரணம் பாடலை விட ஆதிக்கம் செலுத்தும் இசை, புரியாத வரிகள், ஆங்கிலச் சொற்கள் கலப்பு போன்றவையாகும். ஆனால் அந்தக்…

View More ஆபிஸ் பையனுக்கு புரியாததால் மொத்த பாட்டையும் மாற்றிய கண்ணதாசன்.. உருவான சூப்பர் ஹிட் பாடல்!

வழிந்த இரத்தத்திலும் ததும்பிய காதல் ரசம்.. கவியரசர்ன்னா சும்மாவா..!

பாடல் வரிகளே புரியாமல் ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதும் பாடலாசிரியர்களுக்கு மத்தியில் பாவேந்தர் பாரதிதாசனின் சிஷ்யனாக விளங்கி தமிழ் இலக்கியத்திலும், சினிமா துறையிலும் தனி சாம்ராஜ்யம் நடத்தியவர் கவியரசர் கண்ணதாசன். இவரது பாடல்களில் காதல்…

View More வழிந்த இரத்தத்திலும் ததும்பிய காதல் ரசம்.. கவியரசர்ன்னா சும்மாவா..!
TMS

கற்பனை என்றாலும் பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு வரலாறா? வாலியின் வருத்தம் தீர்த்த கந்தன்!

முருகப் பெருமான் பக்தி பாடல்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கந்த சஷ்டி கவசம், கந்த குருகவசம் இவ்விரண்டு பாடல்களுக்கு அடுத்தபடியாக என்றும் நினைவில் இருக்கும் முத்தான பாடல்கள்தான் கற்பனை என்றாலும் போன்ற முருகன்…

View More கற்பனை என்றாலும் பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு வரலாறா? வாலியின் வருத்தம் தீர்த்த கந்தன்!