இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் ஓட்டர் ஐடி PAN கார்டு மிகவும் முக்கியமானது. அதுவும் வரி செலுத்துபவர்களுக்கு PAN கார்டு என்பது மிகவும் முக்கியமான ஒரு Proof ஆகும். தற்போது இந்த PAN…
View More Pan 2.0 சிறப்பம்சங்கள்!india
பாகிஸ்தான் கப்பலை விரட்டி பிடித்து மீனவர்களை காப்பாற்றிய இந்திய கப்பல்படை.. இதை ஏன் இலங்கையிடம் செய்யவில்லை?
இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்ற போது, இது குறித்த தகவல் அறிந்த இந்திய கப்பற்படை விரட்டி பிடித்து இந்திய மீனவர்களை மீட்டு கொண்டு வந்ததாக…
View More பாகிஸ்தான் கப்பலை விரட்டி பிடித்து மீனவர்களை காப்பாற்றிய இந்திய கப்பல்படை.. இதை ஏன் இலங்கையிடம் செய்யவில்லை?இலங்கை, வியட்நாம், இந்தோனேசியா டூர் சென்றால் செலவு ரொம்ப கம்மி.. ஏன் தெரியுமா?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது என்பதும், இதனால் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றால் அதிக செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்காவில் ஒரு…
View More இலங்கை, வியட்நாம், இந்தோனேசியா டூர் சென்றால் செலவு ரொம்ப கம்மி.. ஏன் தெரியுமா?இந்திய ஹெல்த்கேர், ஐடி, சேவை துறை டேட்டாக்களை குறி வைத்த சைபர் குற்றவாளிகள்.. அதிர்ச்சி தகவல்..!
சைபர் குற்றவாளிகள் உலகம் முழுவதும் செயல்பட்டு கொண்டிருந்தாலும், இந்தியாவில் அவர்களது டார்கெட் அதிகமாகி உள்ளதாகவும், குறிப்பாக ஹெல்த்கேர், ஐடி மற்றும் சேவைத் துறையில் சைபர் குற்றவாளிகள் அதிகம் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுவது பெரும்…
View More இந்திய ஹெல்த்கேர், ஐடி, சேவை துறை டேட்டாக்களை குறி வைத்த சைபர் குற்றவாளிகள்.. அதிர்ச்சி தகவல்..!இந்தியாவின் மேலும் 4 நகரங்களில் ஆப்பிள் ஸ்டோர்.. சென்னையில் உண்டா?
இந்தியாவில் ஏற்கனவே டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரண்டு நகரங்களில் ஆப்பிள் ஸ்டோர் இருக்கும் நிலையில், எதிர்பார்த்ததை விட அதிக வருவாய் இந்தியாவில் கிடைத்ததையடுத்து மேலும் நான்கு நகரங்களில் ஆப்பிள் ஸ்டோர்களை திறக்கும் திட்டம்…
View More இந்தியாவின் மேலும் 4 நகரங்களில் ஆப்பிள் ஸ்டோர்.. சென்னையில் உண்டா?இன்னும் 2 வருடங்களில் இந்தியாவில் மட்டும் 1 லட்சம் AI வேலைவாய்ப்புகள்.. ஆச்சரிய தகவல்..!
AI தொழில்நுட்பம் குறித்த வேலை வாய்ப்புகள் இந்தியா உள்பட உலக நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்த படிப்புகளை படிக்க மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு கல்லூரி உள்பட பல…
View More இன்னும் 2 வருடங்களில் இந்தியாவில் மட்டும் 1 லட்சம் AI வேலைவாய்ப்புகள்.. ஆச்சரிய தகவல்..!10,000 ரூபாய்க்குள் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன்.. ரெட்மி அறிமுகம் செய்யும் புதிய மாடல்..!
சமீபகாலமாக 5ஜி வசதி உள்ள ஸ்மார்ட்போன்கள் அதிகம் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், ரெட்மி நிறுவனம் 10,000 ரூபாய்க்குள் 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருப்பது, பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More 10,000 ரூபாய்க்குள் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன்.. ரெட்மி அறிமுகம் செய்யும் புதிய மாடல்..!ரத்தன் டாடா 86.. பள்ளி படிப்பு முதல் தொழிலதிபர் வரை.. ஒரு பார்வை..!
பிரபல தொழில்முனைவோரும், டாடா குழுமத்தின் முன்னணி தலைவருமான ரத்தன் டாடா 86வது பிறந்த நாளில் காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் மு க ஸ்டாலின் உள்பட பலர்…
View More ரத்தன் டாடா 86.. பள்ளி படிப்பு முதல் தொழிலதிபர் வரை.. ஒரு பார்வை..!பங்குச்சந்தை முதலீட்டில் அசுரத்தனமாக வளர்ச்சி.. சீனாவை முந்தியது இந்தியா..!
இந்தியாவில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் அந்நிய பங்கு முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், பங்குச் சந்தை முதலீட்டு வளர்ச்சியில் இந்தியா, சீனாவை முந்தியுள்ளதாக மோர்கன் ஸ்டான்லி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
View More பங்குச்சந்தை முதலீட்டில் அசுரத்தனமாக வளர்ச்சி.. சீனாவை முந்தியது இந்தியா..!5ஜி சந்தையில் இந்தியா தான் கிங்.. அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது..!
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் 5ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு உலக அளவில் 5ஜி பயன்படுத்தும் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது என்று தகவல்…
View More 5ஜி சந்தையில் இந்தியா தான் கிங்.. அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது..!இந்தியாவில் முதல்முறையாக காவல் துறையில் AI டெக்னாலஜி.. துரிதமாக விசாரணை..!
இந்தியாவில் முதல்முறையாக காவல் துறையில் AI டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே AI டெக்னாலஜி என்பது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் குறிப்பாக…
View More இந்தியாவில் முதல்முறையாக காவல் துறையில் AI டெக்னாலஜி.. துரிதமாக விசாரணை..!28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைத்ததா மாலத்தீவு? உண்மை நிலை என்ன?
சமீபத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் மாலத்தீவு சென்று இந்த நிலையில் அப்போது மாலத்தீவுக்கு சொந்தமான 28 தீவுகள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த செய்தி உண்மை…
View More 28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைத்ததா மாலத்தீவு? உண்மை நிலை என்ன?
