பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் 1981-ல் வெளியான படம். இசை இளையராஜா. இதில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்களை வரவழைத்திருந்தார். அப்பாடலைப் பாட பாடகிக்கும் தகவல் தெரிவிக்கப்பட, அதுவரை அவருக்குத்…
View More மறைந்தது ஆனந்த ராகம்.. பூபாளம் இசைத்த பூங்குயில் உமாரமணன் மறைந்த சோகம்Ilayaraja songs
சொதப்பிய இயக்குநர்.. சோடைபோன கேப்டன் படம்.. அதன்பின் நடந்த மேஜிக்கால் சூப்பர் டூப்பர் ஹிட்டான வரலாறு..
கேப்டன் விஜயகாந்த் தனது நண்பரும், சினிமாவின் குருநாதருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். பல 100 நாள் படங்களையும் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் உதவியாளர் செந்தில்நாதன் விஜயகாந்தை வைத்து…
View More சொதப்பிய இயக்குநர்.. சோடைபோன கேப்டன் படம்.. அதன்பின் நடந்த மேஜிக்கால் சூப்பர் டூப்பர் ஹிட்டான வரலாறு..அப்பாவும், மகனும் இசையால் ஆட்டிப் படைத்த இதயம்.. 80, 90களின் காதலர்களை உருக வைத்த காதல் தீம்…
தமிழ் சினிமாவின் சிறந்த காதல் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் இதயம் படத்தினைத் தவிர்த்து எழுத முடியாது. இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1991-ல் முரளி, ஹீரா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இதயம். One Side…
View More அப்பாவும், மகனும் இசையால் ஆட்டிப் படைத்த இதயம்.. 80, 90களின் காதலர்களை உருக வைத்த காதல் தீம்…‘எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று..’ ‘பூவே உன்னை நேசித்தேன்..’ இந்தப் ஹிட் பாட்டெல்லாம் இவரோட இசையா?
1990-களில் தமிழ்த் திரையுலகில் இளையராஜாவின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. பல ஹிட் பாடல்களின் இசையமைப்பாளர் இளையராஜாவே என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சில ஹிட் பாடல்களை நாம் கேட்கும் போது அந்தப் பாடலுக்கான இசையை…
View More ‘எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று..’ ‘பூவே உன்னை நேசித்தேன்..’ இந்தப் ஹிட் பாட்டெல்லாம் இவரோட இசையா?இளையராஜாவின் முதல் பாடல் பிறந்த கதை.. அன்னக்கிளியே உன்னைத் தேடுதே.. இப்படித்தான் உருவாச்சா?
மேடைக் கச்சேரிகளிலும், கம்யூனிஸ்ட் மேடைகளிலும் தனது சகோதரர்களுடன் இணைந்து இசையமைத்துக் கொண்டிருந்த இளையராஜா முதன் முதலாக சினிமாவிற்கு இசையமைக்க சென்னை வருகிறார். சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டே வாய்ப்புத் தேடுகிறார். மேலும் தனக்குக்…
View More இளையராஜாவின் முதல் பாடல் பிறந்த கதை.. அன்னக்கிளியே உன்னைத் தேடுதே.. இப்படித்தான் உருவாச்சா?இளையராஜாவின் போட்ட டியூனை விரும்பாத ரஜினி.. வீரா படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு!
ரஜினிக்கு அண்ணாமலை, பாட்ஷா என வரலாற்று ஹிட் கொடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான மற்றொரு படம் தான் வீரா. 1994-ல் வெளியான இந்த படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்தார். இந்த படத்தின்…
View More இளையராஜாவின் போட்ட டியூனை விரும்பாத ரஜினி.. வீரா படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு!இவ்ளோ பெரிய ஹிட் பாட்டுக்கு வெறும் அரைமணி நேரமா..? கண்ணதாசன் செய்த மேஜிக்!
தமிழ் சினிமாவை ஸ்டுடியோவிற்குள் இருந்து கிராமத்து மண் வாசனைக்குள்ளும், புழுதிக்குள்ளும், வயல் வெளிக்குள்ளும் கொண்டு வந்து மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் பாரதிராஜா. அவரின் முதல் படமான 16 வயதினிலே இந்திய சினிமா உலகையே…
View More இவ்ளோ பெரிய ஹிட் பாட்டுக்கு வெறும் அரைமணி நேரமா..? கண்ணதாசன் செய்த மேஜிக்!சொந்தப் படத்தில் வெறித்தனமாக வேலை செய்த இளையராஜா.. இப்படி ஒரு பெர்பெக்ட்-ஆ?
இசைஞானி இளையராஜாவை நமக்கெல்லாம் ஒரு இசையமைப்பாளராக மட்டுமே தான் தெரியும். ஆனால் அவர் தயாரிப்பாளராகவும் சில படங்களைத் தயாரித்திருக்கிறார். அவர் தயாரிப்பில் வெளிவந்த ஒரு படம் தான் ஆனந்தக் கும்மி. 1983-ல் வெளியான இப்படத்தினை…
View More சொந்தப் படத்தில் வெறித்தனமாக வேலை செய்த இளையராஜா.. இப்படி ஒரு பெர்பெக்ட்-ஆ?தங்கச்சி பாடலை காதல் பாட்டாக்கிய இசைஞானி.. பெரும் தோல்வி படத்தை தோளில் தாங்கி ஹிட் கொடுத்த இளையராஜா..
மலையாள இயக்குநர் பாசில் படங்கள் என்றாலே ஒரு மென்மையும், உணர்வுப் பூர்வமான ஒரு மெல்லிய சோகமும், அமைதியும் கலந்திருக்கும். 1985-ல் பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழில் கால்பதித்தவர் தொடர்ந்து பல ஹிட் படங்களைக்…
View More தங்கச்சி பாடலை காதல் பாட்டாக்கிய இசைஞானி.. பெரும் தோல்வி படத்தை தோளில் தாங்கி ஹிட் கொடுத்த இளையராஜா..இளையராஜா டியூன் சொன்ன நிமிடத்தில் மளமளவென பாடல் எழுதிய கவியரசர்.. கடைசி பாடலாக அமைந்த சோகம்!
கவியரசர் கண்ணதாசனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து சுமார் ஐந்து ஆண்டுகளே பணியாற்றி இருக்கின்றனர். அதற்குள் கண்ணதாசனை காலன் கொண்டு செல்ல தமிழ் சினிமாவிற்கு இன்னும் பல பொக்கிஷமான பாடல்கள் கிடைக்காமல் போய்விட்டது. எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி- கண்ணதாசன்…
View More இளையராஜா டியூன் சொன்ன நிமிடத்தில் மளமளவென பாடல் எழுதிய கவியரசர்.. கடைசி பாடலாக அமைந்த சோகம்!உன்னோட இசைக்காகவே கதை எழுதுறேன்யா.. இளையராஜாவை பஞ்சு அருணாச்சலம் தேர்ந்தெடுத்தது இப்படித்தான்..
இன்று இசையுலகில் எத்தனை இசையமைப்பாளர்கள் எத்தனை ஹிட் பாடல்களைக் கொடுத்தாலும் சினிமா உலகில் தனது ஈர்ப்புச் சக்தியால் கடைசியில் மீண்டும் தனது இசை வசமே வரும்படி செய்து மொழி தெரியாதவருக்கும் தனது இசையால் நவரசங்களையும்…
View More உன்னோட இசைக்காகவே கதை எழுதுறேன்யா.. இளையராஜாவை பஞ்சு அருணாச்சலம் தேர்ந்தெடுத்தது இப்படித்தான்..இளையராஜாவிடமிருந்து வராத அழைப்பு.. திரைக்கதை மன்னன் இசையமைப்பாளராக மாறியது இப்படித்தான்..
தமிழ் சினிமாதுறையின் திரைக்கதை மன்னன் என்று சினிமா ரசிகர்களால் புகழப்படுவர்தான் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ். தனது குருவான பாரதிராஜாவிடம் சினிமாவைக் கற்றுக் கொண்டு எந்த சாயலும் இல்லாமல் தமிழ் சினிமாவிற்கு தனது ஸ்டைலில் ஹீரோயிசம்…
View More இளையராஜாவிடமிருந்து வராத அழைப்பு.. திரைக்கதை மன்னன் இசையமைப்பாளராக மாறியது இப்படித்தான்..