சென்னை: சேலையூரில் கையெழுத்தை போலியாக போட்டு அடுக்குமாடி கட்டிடத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் தாம்பரம் மாநகராட்சி கமிஷனரும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருமான அழகு மீனா போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னையை அடுத்த தாம்பரம்…
View More சென்னை தாம்பரத்தில் பிரபல அடுக்குமாடி கட்டிட நிறுவனத்தின் மீது கலெக்டர் போலீசில் புகார்chennai
சென்னையில் தங்கம் விலை இன்று மிகப்பெரிய சரிவு.. ஒரு பவுன் தங்கத்தின் விலையை கேட்டு குவியும் மக்கள்
சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ 400 குறைந்துள்ளது. இதை கேள்விப்பட்ட நகை பிரியர்கள் தங்க நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் இன்று நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும்…
View More சென்னையில் தங்கம் விலை இன்று மிகப்பெரிய சரிவு.. ஒரு பவுன் தங்கத்தின் விலையை கேட்டு குவியும் மக்கள்அம்மா உணவகம் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. ஸ்டாலின் இன்று வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை இன்று ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிப்பதற்கு ஏதுவாக ரூ.21 கோடி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். தமிழக அரசு…
View More அம்மா உணவகம் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. ஸ்டாலின் இன்று வெளியிட்ட சூப்பர் அறிவிப்புசென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்போர் கவனிக்க வேண்டியவை.. பரங்கிமலை சம்பவம் தெரியுமா?
சென்னை: சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்போர் கவனிக்க வேண்டியவற்றை பார்ப்போம்.பரங்கிமலையில் பல ஆண்டுகளாக இருந்த பகுதியை அரசுஅதிரடியாக மீட்டது. அதேநேரம் அங்கு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தையும் அடியோடு இடித்துதள்ளப்பட்டுள்ளது. சென்னை பரங்கிமல குத்தகைக்கு…
View More சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்போர் கவனிக்க வேண்டியவை.. பரங்கிமலை சம்பவம் தெரியுமா?சென்னை ஆவடி வங்கியில் பணம் எண்ணும் இயந்திரத்தில் எட்டி பார்த்த உயிரினம்.. அதிர்ந்த ஊழியர்கள்
சென்னை: ஆவடியை அடுத்த பட்டாபிராமில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேசியர் அறையில் உள்ள பணம் எண்ணும் இயந்திரத்திற்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் உடனே தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.நல்லவேளையாக…
View More சென்னை ஆவடி வங்கியில் பணம் எண்ணும் இயந்திரத்தில் எட்டி பார்த்த உயிரினம்.. அதிர்ந்த ஊழியர்கள்சென்னையில் வெளுக்க போகுது மழை.. கோவை நீலகிரிக்கு மஞ்சள் எச்சரிக்கை.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட…
View More சென்னையில் வெளுக்க போகுது மழை.. கோவை நீலகிரிக்கு மஞ்சள் எச்சரிக்கை.. வானிலை மையம் வார்னிங்சென்னை அடையாறில் தீப்பிடித்து எரிந்த புத்தம் புதிய அரசு சிஎன்ஜி பேருந்து.. பயணிகள் கலக்கம்
சென்னை: சென்னை அடையாறு எல்பி சாலையில் சென்று கொண்டிருந்த சென்னை மாநகரப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பேருந்து சமீபத்தில் தான் வாங்கப்பட்டு சிஎன்ஜி பேருந்தாக கட்டமைக்கப்பட்டிருந்தது.புத்தம் புதிய பேருந்து…
View More சென்னை அடையாறில் தீப்பிடித்து எரிந்த புத்தம் புதிய அரசு சிஎன்ஜி பேருந்து.. பயணிகள் கலக்கம்தங்கம் கடத்துவதற்காகவே.. சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் திறந்த கடை.. ஆடிப்போன சுங்கத்துறை
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்துவதற்கு உதவியாக யூடியூபர் ஒருவர் அங்கு பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்துள்ளார். இந்த கடை மூலமாக 267 கிலோ தங்கத்தை கடத்த அந்த…
View More தங்கம் கடத்துவதற்காகவே.. சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் திறந்த கடை.. ஆடிப்போன சுங்கத்துறைஇதுதான் அந்த ரகசியம்.. வாகன ஓட்டிகளை சென்னை டிராபிக் போலீஸ் கரெக்டா பிடிப்பது எப்படி?
சென்னை: கார், பைக்கில் போகும் போது எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் போலீசார் உங்களை பிடிக்கிறாங்களா? என்ன காரணம் என்பதை அறியலாம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற பெரிய நகரங்களில்…
View More இதுதான் அந்த ரகசியம்.. வாகன ஓட்டிகளை சென்னை டிராபிக் போலீஸ் கரெக்டா பிடிப்பது எப்படி?சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம்.. இரவில் காதலனை கல்யாணம் செய்த மாணவி
சென்னை: சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம் செய்த கல்லுரி மாணவி இரவில் காதலனை வீட்டிற்கே அழைத்து கல்யாணம் செய்துள்ளார். அதன்பின்னர காவல் நிலையத்தில் பெற்றோர் மற்றும் போலீசிடமே மிக தைரியமாக பேசி…
View More சென்னையில் மாலையில் பெற்றோர் பார்த்த பையனுடன் நிச்சயதார்த்தம்.. இரவில் காதலனை கல்யாணம் செய்த மாணவிஇத்தனை கிளிகள் ஒரே இடத்திலா….? பறவைகளின் பசியை போக்கும் அசாத்திய செயல்…. யார் இந்த பேரட் சுதர்சன்….?
இன்றைய சூழலில் நாம் அதிகம் பார்க்கும் பறவை என்றால் அது காகம் தான் மற்ற சிறிய பறவைகள் அரிதாகவே நம் கண்ணில் படும். அதிலும் கிளியை எடுத்துக் கொண்டால் இப்போது அவை கண்ணில் தெரிவது…
View More இத்தனை கிளிகள் ஒரே இடத்திலா….? பறவைகளின் பசியை போக்கும் அசாத்திய செயல்…. யார் இந்த பேரட் சுதர்சன்….?27 வருடங்கள் கழித்து ஜூனில் கனமழை.. இன்னும் 3 நாட்களுக்கு கொட்டும் என தகவல்..!
27 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூன் மாதம் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்துள்ள நிலையில் இன்னும் சில நாட்கள் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த…
View More 27 வருடங்கள் கழித்து ஜூனில் கனமழை.. இன்னும் 3 நாட்களுக்கு கொட்டும் என தகவல்..!
