இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் மார்ச் 31ஆம் தேதி ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலின் முக்கிய அம்சங்கள்:…
View More இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இயங்கும் தேதி அறிவிப்பு.. எத்தனை பயணிகள்? வேகம் எவ்வளவு?chennai
சென்னையின் 2 மெட்ரோ ரயில் நிலையங்களில் லூலு ஹைப்பர் மார்க்கெட்.. செலவு செய்ய தயாராகுங்க..!
சென்னையின் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் லூலு ஹைப்பர் மார்க்கெட் விரைவில் திறக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், சென்னை மக்கள் இனி செலவு செய்ய தயாராகுமாறு தகவல்கள் வெளியாகி உள்ளன.சென்னை சென்ட்ரல் மற்றும் ஷெனாய்…
View More சென்னையின் 2 மெட்ரோ ரயில் நிலையங்களில் லூலு ஹைப்பர் மார்க்கெட்.. செலவு செய்ய தயாராகுங்க..!சென்னையின் இந்த முக்கிய சாலையில் இருசக்கர வாகனத்திற்கு தடை.. என்ன காரணம்?
சென்னை உள்பட பெரு நகரங்களில் இருசக்கர வாகனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், சென்னை-பெங்களூர் விரைவு சாலையில் இருசக்கர…
View More சென்னையின் இந்த முக்கிய சாலையில் இருசக்கர வாகனத்திற்கு தடை.. என்ன காரணம்?சென்னை மெட்ரோ ரயிலில் 20 % கட்டண தள்ளுபடி.. என்ன செய்ய வேண்டும்?
சென்னை மெட்ரோ ரயிலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்படி 20% கட்டண தள்ளுபடி சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சென்னையின் அடையாளங்களில் ஒன்றான…
View More சென்னை மெட்ரோ ரயிலில் 20 % கட்டண தள்ளுபடி.. என்ன செய்ய வேண்டும்?உலகின் முதல் கார்பன் நியூட்ரல் குழந்தையை பற்றி உங்களுக்கு தெரியுமா…? அதுவும் சென்னையில் நடந்த சாதனை…
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் அதற்கு ஏற்றார் போல் எல்லாமே மாறிவிட்டது. குழந்தை பிறப்பது கூட மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. தெருவுக்கு தெரு கருத்தரிப்பு மருத்துவமனைகள் தான் இருக்கிறது. test tube…
View More உலகின் முதல் கார்பன் நியூட்ரல் குழந்தையை பற்றி உங்களுக்கு தெரியுமா…? அதுவும் சென்னையில் நடந்த சாதனை…பொங்கல்: ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில்
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுவதால் , ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே…
View More பொங்கல்: ரயில் பயணிகளின் வசதிக்காக கோயம்புத்தூர் வழியாக சென்னை மதுரை சிறப்பு ரயில்சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிராக ஹைகோர்ட் உத்தரவு.. சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு
டெல்லி: அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனர்…
View More சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிராக ஹைகோர்ட் உத்தரவு.. சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடுசென்னை அமைந்தகரையில் அழகு நிலையத்தில் கேட்ட குறட்டை சத்தம்.. திறந்து பார்த்து திகைத்து நின்ற போலீஸ்
சென்னை: சென்னை அமைந்தகரையில் அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க சென்றுள்ளான் திருடன்..ஆனால் அங்கு பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.. அப்போது போதையில் இருந்த திருடன் மொட்டை மாடிக்கு சென்று குறட்டை விட்டு தூங்கியிருக்கிறார். இறுதியில்…
View More சென்னை அமைந்தகரையில் அழகு நிலையத்தில் கேட்ட குறட்டை சத்தம்.. திறந்து பார்த்து திகைத்து நின்ற போலீஸ்புத்தாண்டு 2025.. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்.. பாஸ்போர்ட், வேலைவாய்ப்புக்கு சிக்கல் வர வாய்ப்பு
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ‘மது போதையில் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல்’ என்று எச்சரிக்கைவிடுத்துள்ளனர். கடலில் குளிக்க தடை விதித்துள்ளனர். கடற்கரை பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை…
View More புத்தாண்டு 2025.. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்.. பாஸ்போர்ட், வேலைவாய்ப்புக்கு சிக்கல் வர வாய்ப்புசென்னை ஆவடியில் பட்டா தர லஞ்சம்.. நில அளவை சார் ஆய்வாளர் கையும் களவுமாக சிக்கியது எப்படி?
சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் ஆன்லைன் பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவை சார் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்…
View More சென்னை ஆவடியில் பட்டா தர லஞ்சம்.. நில அளவை சார் ஆய்வாளர் கையும் களவுமாக சிக்கியது எப்படி?சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பிரியாணி கடை ஓனரால் என்ன நடந்தது? காவல்துறை விளக்கம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பத்தன்னு பிரியாணி கடையில் விற்பனை முடித்துவீட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு சென்ற ஞானசேகரன் அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை தனது மொபைலில்…
View More சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பிரியாணி கடை ஓனரால் என்ன நடந்தது? காவல்துறை விளக்கம்சென்னையில் வருமானவரி அதிகாரிகளுடன் கைகோர்த்து பணம் பறிப்பு. எஸ்ஐ குறித்து திடுக்கிடும் தகவல்
சென்னை: சென்னையில் ரூ.20 லட்சம் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர், வாகன சோதனை என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் பறித்து…
View More சென்னையில் வருமானவரி அதிகாரிகளுடன் கைகோர்த்து பணம் பறிப்பு. எஸ்ஐ குறித்து திடுக்கிடும் தகவல்