chennai

அமெரிக்கா டேட்டாவின்படி சென்னை தான் பெஸ்ட்.. இரண்டரை மாதங்களில் முடிந்துவிடும்.. டெல்லி, மும்பை, கொல்கத்தா எல்லாம் சென்னைக்கு பின்னாடி தான்.. ஆனால் சமீபத்திய டிரம்ப் அறிவிப்பால் சென்னைக்கும் பாதிப்பு வருமா?

அமெரிக்காவுக்கு வணிகம், சுற்றுலா அல்லது உறவினர்களை பார்க்கச் செல்ல காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. விசா நேர்காணலுக்கான காத்திருப்பு நேரத்தில், இந்தியாவிலேயே மிக வேகமாக செயல்படும் மையமாக சென்னை உருவெடுத்துள்ளது.…

View More அமெரிக்கா டேட்டாவின்படி சென்னை தான் பெஸ்ட்.. இரண்டரை மாதங்களில் முடிந்துவிடும்.. டெல்லி, மும்பை, கொல்கத்தா எல்லாம் சென்னைக்கு பின்னாடி தான்.. ஆனால் சமீபத்திய டிரம்ப் அறிவிப்பால் சென்னைக்கும் பாதிப்பு வருமா?
Special Trains will be operated between Tambaram – Coimbatore to clear extra rush of passengers

இப்போது 13 ரயில்கள் மட்டுமே.. இனிமேல் 40 ரயில்கள்.. இருவழித்தடமாக மாறுகிறது செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில் பாதை.. ரூ.1,538.07 கோடியில் ஒரு அசத்தல் திட்டம்..!

செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில் வழித்தடத்தை இருவழித்தடமாக மாற்றும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 1,538.07 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் இந்த திட்டத்தின்…

View More இப்போது 13 ரயில்கள் மட்டுமே.. இனிமேல் 40 ரயில்கள்.. இருவழித்தடமாக மாறுகிறது செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில் பாதை.. ரூ.1,538.07 கோடியில் ஒரு அசத்தல் திட்டம்..!
amazon

சென்னையில் அமேசான் புதிய அலுவலகம்.. 2.2 லட்சம் சதுர அடி பரப்பளவு.. 3500 புதிய பணியாளர்கள்.. வளர்ச்சி பாதையில் தமிழக தொழில்துறை..!

தொழில்நுட்ப உலகில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அமேசான் நிறுவனம், தனது இந்திய விரிவாக்க பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள ராமனுஜம் ஐடி சிட்டியில், சுமார் 2.2 லட்சம் சதுர…

View More சென்னையில் அமேசான் புதிய அலுவலகம்.. 2.2 லட்சம் சதுர அடி பரப்பளவு.. 3500 புதிய பணியாளர்கள்.. வளர்ச்சி பாதையில் தமிழக தொழில்துறை..!
chennai

ரோடு கிராஸ் செய்யும் இடத்தில் போலீஸ் பூத் வைப்பதா? சென்னை நிலை குறித்து வெளிநாட்டு யூடியூபர் கிண்டல்..! சென்னை மாநகராட்சியின் பதில்..!

சென்னை லூப் சாலை மற்றும் கிரீன்வேஸ் சாலை சந்திப்பில் உள்ள ஒரு ஜீப்ரா கிராசிங், வெளிநாட்டு யூடியூபர் ஒருவரால் சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்டது. இந்த ஜீப்ரா கிராசிங், பாதசாரிகள் கடந்து செல்ல முடியாத வகையில்,…

View More ரோடு கிராஸ் செய்யும் இடத்தில் போலீஸ் பூத் வைப்பதா? சென்னை நிலை குறித்து வெளிநாட்டு யூடியூபர் கிண்டல்..! சென்னை மாநகராட்சியின் பதில்..!
car parking

இப்படி காரை நிறுத்தினால் எப்படி ரோடு போட முடியும்.. பார்க்கிங் இடம் இல்லாதவர்கள் ஏன் கார் வாங்குகிறீர்கள்.. சென்னை மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. பொதுமக்கள் கோரிக்கை..!

சென்னையில் சாலைகளில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துவதால், துப்புரவு பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்வதில் சிரமப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல புகார்கள் வெளிவந்துள்ளன. சாலைகளில் ஆங்காங்கே…

View More இப்படி காரை நிறுத்தினால் எப்படி ரோடு போட முடியும்.. பார்க்கிங் இடம் இல்லாதவர்கள் ஏன் கார் வாங்குகிறீர்கள்.. சென்னை மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. பொதுமக்கள் கோரிக்கை..!
egmore

வேற லெவலில் மாற போகும் சென்னை எழும்பூர்.. 21 மாடி ஹோட்டல், 23 மாடி குடியிருப்பு தளம்.. 15 மாடி குடியிருப்பு.. சர்வதேச தரத்தில் ஒரு பள்ளி.. ரூ.350 கோடியில் ஒரு சூப்பர் திட்டம்..!

சென்னை நகரின் முக்கியப் பகுதியான எழும்பூரில், எம்.ஜி.எம். குழுமம் (MGM Group) ₹350 கோடி மதிப்பில் ஒரு பெரிய கலப்பு பயன்பாட்டு வளர்ச்சி திட்டத்தை (Mixed-Use Development) உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் ரயில்…

View More வேற லெவலில் மாற போகும் சென்னை எழும்பூர்.. 21 மாடி ஹோட்டல், 23 மாடி குடியிருப்பு தளம்.. 15 மாடி குடியிருப்பு.. சர்வதேச தரத்தில் ஒரு பள்ளி.. ரூ.350 கோடியில் ஒரு சூப்பர் திட்டம்..!
road

சென்னை – வேலூர் இடையே புதிய ஆறுவழி சாலை: இனி ஸ்ரீபெரும்புதூர் வழியில் செல்ல தேவையில்லை..!

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மற்றும் வேலூர் நகரங்களை இணைக்கும் வகையில் ஆறுவழி சாலை அமைக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை துறை முன்னெடுத்துள்ளது. இந்த புதிய நெடுஞ்சாலை, முக்கிய தொழில்துறை மையங்களை இணைத்து,…

View More சென்னை – வேலூர் இடையே புதிய ஆறுவழி சாலை: இனி ஸ்ரீபெரும்புதூர் வழியில் செல்ல தேவையில்லை..!
flying road

தலைகீழாக மாறும் ஈசிஆர் சாலை.. ரூ.2,100 கோடி மதிப்பில் பறக்கும் சாலை: வெறும் 20 நிமிடத்தில் 15 கிமீ கடக்கலாம்.. டிராபிக் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு..!

ரூ.2,100 கோடி மதிப்பில் கிழக்கு கடற்கரை சாலையில் பறக்கும் சாலை: போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு! சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்,…

View More தலைகீழாக மாறும் ஈசிஆர் சாலை.. ரூ.2,100 கோடி மதிப்பில் பறக்கும் சாலை: வெறும் 20 நிமிடத்தில் 15 கிமீ கடக்கலாம்.. டிராபிக் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு..!
data center1

ரூ.1,535 கோடியில் சென்னையில் டேட்டா சென்டர்.. வேற லெவலில் செயற்கை நுண்ணறிவுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு..!

டெக்னோ எலக்ட்ரிக் & என்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் (TEECL) நிறுவனத்தின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு பிரிவான டெக்னோ டிஜிட்டல், தனது 36 மெகாவாட் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவுக்கான (AI) ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டரை சென்னை,…

View More ரூ.1,535 கோடியில் சென்னையில் டேட்டா சென்டர்.. வேற லெவலில் செயற்கை நுண்ணறிவுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு..!
chennai 1

சென்னை மாநகராட்சியின் புதிய வாட்ஸ்அப் சாட்போட் அறிமுகம்.. ஒரே எண்ணில் இருந்து 32 விதமான சேவைகள்.. மேயர் பிரியா அறிமுகம்..!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா அவர்கள் பொதுமக்களுக்கான சேவைகளை எளிதாக்குவதற்காக, வாட்ஸ்அப் அடிப்படையிலான சாட்போட் (chatbot) மற்றும் கியூஆர் கோடு (QR code) அமைப்பை தொடங்கி வைத்தார். இதன் மூலம், சென்னை மாநகரவாசிகள்…

View More சென்னை மாநகராட்சியின் புதிய வாட்ஸ்அப் சாட்போட் அறிமுகம்.. ஒரே எண்ணில் இருந்து 32 விதமான சேவைகள்.. மேயர் பிரியா அறிமுகம்..!
electricity

மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு: இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுப்பீர்கள்? மக்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஏழை நாடுகளில் கூட இந்த நிலைமை இல்லை..!

சென்னையில், தூய்மைப் பணியாளர் ஒருவர் மழைநீர் தேங்கியிருந்த பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், பாதசாரிகளின் பாதுகாப்பு குறித்து ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. பாதசாரிகளுக்குப் பாதுகாப்பான நடைபாதைகள் இல்லை சென்னையின் பெரும்பாலான நடைபாதைகள்,…

View More மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு: இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுப்பீர்கள்? மக்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஏழை நாடுகளில் கூட இந்த நிலைமை இல்லை..!
parking

இனி எப்படி பார்க்கிங் செய்வ.. மக்களை நடக்க விடாமல் செய்யும் பைக், கார் பார்க்கிங்.. ‘போல்யார்ட்ஸ்’ நட்டு பிரச்சனைக்கு தீர்வு.. பொதுமக்கள் நிம்மதி..!

சென்னை மாநகரின் சாலைகளில் நடக்க கூட இடமின்றி பொதுமக்கள் தற்போது திண்டாடுகிறார்கள். காரணம் பொதுமக்கள் நடப்பதற்காக போடப்பட்ட பாதையில் கார்களை பார்க்கிங் செய்து ஆக்கிரமிப்பு செய்வததால் தான். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தற்போது…

View More இனி எப்படி பார்க்கிங் செய்வ.. மக்களை நடக்க விடாமல் செய்யும் பைக், கார் பார்க்கிங்.. ‘போல்யார்ட்ஸ்’ நட்டு பிரச்சனைக்கு தீர்வு.. பொதுமக்கள் நிம்மதி..!