நாடு முழுவதும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா’ (PMVBRY) திட்டத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான இணையதளத்தையும் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா…
View More வேலைவாய்ப்புக்கு என மத்திய அரசின் புதிய இணையதளம்.. வேலை கிடைக்கும் வரை ஊக்கத்தொகை.. முழு விவரங்கள்..!central govt
வேலை தேடுவோர்களுக்கு ரூ.15,000.. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை..மத்திய அரசின் ’வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை’ திட்டம்: ரூ.99,446 கோடி நிதி ஒதுக்கீடு
இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், சமூக பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், ‘வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டம்’ (Employment Linked Incentive Scheme – ELI) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.99,446 கோடி நிதி ஒதுக்கீடு…
View More வேலை தேடுவோர்களுக்கு ரூ.15,000.. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை..மத்திய அரசின் ’வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை’ திட்டம்: ரூ.99,446 கோடி நிதி ஒதுக்கீடுபெண்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப்களுக்கு மத்திய அரசின் STPI நிதியுதவி.. வழிகாட்டுதல், பயிற்சிகளும் உண்டு.. வாய்ப்பை தவற விடாதீர்கள்..!
தொழில்நுட்பத்தின் மூலம் பெண்களின் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை அதிகரிக்க, இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் STPI (Software Technology Park of India) ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த திட்டம், பெண் தலைமையிலான ஸ்டார்ட்அப்…
View More பெண்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப்களுக்கு மத்திய அரசின் STPI நிதியுதவி.. வழிகாட்டுதல், பயிற்சிகளும் உண்டு.. வாய்ப்பை தவற விடாதீர்கள்..!அபராதம் அல்லது சிறை தண்டனை.. கூகுளுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு..
இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் இந்திய வரைபடக் கண்காணிப்பு அமைப்பு (Survey of India) இணைந்து, ‘Ablo’ என்ற செயலியை Google Play Store-இலிருந்து உடனே நீக்குமாறு Google-க்கு…
View More அபராதம் அல்லது சிறை தண்டனை.. கூகுளுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு..8வது ஊதியக்குழு அமல்படுத்துவது எப்போது.. ரூ.40,000 சம்பளம் வாங்கியவருக்கு இனி ரூ.1,76,000 ?
8வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு ஜனவரி 17ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் இதன் காரணமாக சுமார் 4.5 மில்லியன் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் 6.8 மில்லியன் ஓய்வுபெற்றவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டது.…
View More 8வது ஊதியக்குழு அமல்படுத்துவது எப்போது.. ரூ.40,000 சம்பளம் வாங்கியவருக்கு இனி ரூ.1,76,000 ?35% வரை ஜிஎஸ்டி வரி விதிப்பது சரிதான்.. மக்கள் ஆதரவால் மத்திய அரசு மகிழ்ச்சி..!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஜிஎஸ்டி வரி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சில பொருட்களுக்கு…
View More 35% வரை ஜிஎஸ்டி வரி விதிப்பது சரிதான்.. மக்கள் ஆதரவால் மத்திய அரசு மகிழ்ச்சி..!Pan 2.0 சிறப்பம்சங்கள்!
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் ஓட்டர் ஐடி PAN கார்டு மிகவும் முக்கியமானது. அதுவும் வரி செலுத்துபவர்களுக்கு PAN கார்டு என்பது மிகவும் முக்கியமான ஒரு Proof ஆகும். தற்போது இந்த PAN…
View More Pan 2.0 சிறப்பம்சங்கள்!வெறும் 3% வட்டி.. ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!
வெறும் 3% வட்டியில் 10 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் பெற்றுக் கொள்ளும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தை ஏழை, எளிய மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு…
View More வெறும் 3% வட்டி.. ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!தவறான தகவல்.. விக்கிபீடியா மீது இந்தியாவில் வழக்குப்பதிவு.. பெரும் பரபரப்பு.!
விக்கிப்பீடியா இணையதளத்தில் தவறான மற்றும் அவதூறான தகவல்கள் பதிவு செய்யப்படுவதால், விக்கிப்பீடியா நிறுவனம் இடைத்தரகரா என்ற கேள்வியை எழுப்பி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு…
View More தவறான தகவல்.. விக்கிபீடியா மீது இந்தியாவில் வழக்குப்பதிவு.. பெரும் பரபரப்பு.!