india pakistan army

ஆபரேஷன் சிந்தூர் டிரைலரில் பிரம்மோஸ் பயன்படுத்தவில்லை.. மெயின் படத்தில் பயன்படுத்தினால் பாகிஸ்தானே இருக்காது.. ஆசிம் முனீருக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபவேந்திர திவேதி.. 88 மணி நேர டிரைலருக்கே தாங்காத பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்..

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்கள், இரு நாடுகளின் ராணுவ தளபதிகளின் கடுமையான அறிக்கைகள் மூலம் மீண்டும் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் இந்தியாவின் மீது அச்சுறுத்தும் தொனியில் பேசிய…

View More ஆபரேஷன் சிந்தூர் டிரைலரில் பிரம்மோஸ் பயன்படுத்தவில்லை.. மெயின் படத்தில் பயன்படுத்தினால் பாகிஸ்தானே இருக்காது.. ஆசிம் முனீருக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபவேந்திர திவேதி.. 88 மணி நேர டிரைலருக்கே தாங்காத பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவோம்..
amitshah

பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தான் ராணுவ தளங்களை அழித்தோம்: அமித்ஷா

  குஜராத் மாநிலம் அஹமதாபாதில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா உருவாக்கிய உள்ளூர் தயாரிப்பான பிரமோஸ் அதிவேக ஏவுகணை பாகிஸ்தானின் விமான தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டது…

View More பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து தான் பாகிஸ்தான் ராணுவ தளங்களை அழித்தோம்: அமித்ஷா
brahmos

சீனா வியாபாரத்தை படுத்துவிட வைத்த இந்தியா.. பிரம்மோஸ் வாங்க கியூவில் நிற்கும் 18 நாடுகள்..!

  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரில், பிரம்மோஸ் ஏவுகணை முக்கிய பங்காற்றியது. இது, பாகிஸ்தானுக்கும், அதன் பின்னணியில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஒரு வெளிப்படையான எச்சரிக்கையாக இருந்தது. இந்த…

View More சீனா வியாபாரத்தை படுத்துவிட வைத்த இந்தியா.. பிரம்மோஸ் வாங்க கியூவில் நிற்கும் 18 நாடுகள்..!
yogi

பிரம்மோஸ்  வலிமையை பாகிஸ்தானிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.. உலக நாடுகளுக்கு யோகி சொன்ன செய்தி..!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தியா “ஓபரேஷன் சிந்தூர்” என்ற ராணுவ நடவடிக்கையின் போது ப்ரஹ்மோஸ் ஏவுகணை பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தினார். இது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதிகளில்…

View More பிரம்மோஸ்  வலிமையை பாகிஸ்தானிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.. உலக நாடுகளுக்கு யோகி சொன்ன செய்தி..!