இன்டர்நெட் இருந்தால் மட்டுமே UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலையில் தற்போது இன்டர்நெட் இல்லாமல் ஆஃப்லைனில் கூட பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற வசதி வந்துள்ளது. இந்த வசதி…
View More இன்டர்நெட் இல்லாமல் UPI முறையில் பணவர்த்தனை செய்வது எப்படி? முக்கிய தகவல்..!app
மாரடைப்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்கும் ஆப்.. 14 வயது சிறுவன் சாதனை..!
ஒரு ஆப் சில விநாடிகளில் ஒரு இருதய நோயை கண்டறிய முடிந்தால், எத்தனை உயிர்களை காப்பாற்றலாம் என்று கற்பனை செய்து பாருங்கள்! ஆம் இது உண்மையாகிவிட்டது, காரணம் 14 வயது என்.ஆர்.ஐ மாணவர்…
View More மாரடைப்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்கும் ஆப்.. 14 வயது சிறுவன் சாதனை..!பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு கண்ட 2 இளைஞர்கள்.. லட்சக்கணக்கில் கொட்டும் பணம்..!
பெருநகரங்களில் பார்க்கிங் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. சென்னையில் சமீபத்தில் “பார்க்கிங் வசதி இல்லை என்றால் கார் வாங்க கூடாது” என்ற உத்தரவை பிறப்பிக்கப்படும் அளவிற்கு, இந்த பிரச்சனை மோசமாக உருவெடுத்துள்ளது. இந்த…
View More பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு கண்ட 2 இளைஞர்கள்.. லட்சக்கணக்கில் கொட்டும் பணம்..!ரயில் டிக்கெட் புக் செய்ய வேண்டுமா? அதானி வெளியிட்ட சூப்பர் செயலி..!
ரயில் டிக்கெட்டுக்களை தற்போது ஐஆர்சிடிசி செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது அதானி ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்திருப்பதாகவும், இதில் ரயில், பேருந்து, விமானம் உட்பட அனைத்து வகை டிக்கெட்டுகளையும்…
View More ரயில் டிக்கெட் புக் செய்ய வேண்டுமா? அதானி வெளியிட்ட சூப்பர் செயலி..!வாக்கிங் சென்றால் வருமானம் வருமா? பணத்தை கொட்டி கொடுக்கும் செயலிகள்..!
வாக்கிங் செல்வது என்பது உடல் நலத்திற்கு நல்லது மற்றும் புத்துணர்ச்சி ஏற்படும் என்ற நிலையில் வாக்கிங் சென்றால் பணம் கொடுப்போம் என்று சில இந்திய செயலிகள் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.…
View More வாக்கிங் சென்றால் வருமானம் வருமா? பணத்தை கொட்டி கொடுக்கும் செயலிகள்..!மது ஆர்டர் செய்ய தனி செயலி.. ஹோம் டெலிவரி செய்யப்படுமா? எந்த மாநிலத்தில் தெரியுமா?
மது விற்பனையை குறைக்க வேண்டும், மது கடைகளை மூட வேண்டும் என்று ஒரு பக்கம் அரசியல்வாதிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் மது விற்பனைக்கென தனி செயலி மற்றும் ஹோம் டெலிவரி…
View More மது ஆர்டர் செய்ய தனி செயலி.. ஹோம் டெலிவரி செய்யப்படுமா? எந்த மாநிலத்தில் தெரியுமா?கோவையில் மட்டும் எப்படி திமிங்கலம்? 15 ஆயிரம் கட்டினால் தினமும் 540 ரூபாய் சம்பாதிக்கலாமா?
கோவை: கோவையில் மட்டும் எம்எல்எம் மற்றும் நிதி நிறுவனங்களில் முதலீடு என கவர்ச்சி வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றுவது தொடர்கிறது. புதிதாக ஜிஎம்ஆர் குரூப் நிறுவனம் ஆன்லைன் ஆப் மூலம் ஏமாற்றி உள்ளது. ?…
View More கோவையில் மட்டும் எப்படி திமிங்கலம்? 15 ஆயிரம் கட்டினால் தினமும் 540 ரூபாய் சம்பாதிக்கலாமா?வெறும் பேசுவதற்கு மட்டுமல்ல ஸ்மார்ட்போன்.. பலரும் அறியாத 5 பயனுள்ள விஷயங்கள்..!
ஸ்மார்ட்போன்கள் என்பது பேசுவதற்கும் மெசேஜ் அனுப்புவதற்கும் சமூக வலைதளங்களில் அரட்டை அடைப்பதற்கு மட்டும் பயன்பாடுவதற்கு அல்ல, அதில் பலரும் அறியாத 5 முக்கிய பயனுள்ள விஷயங்கள் உள்ளன. என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம் 1.…
View More வெறும் பேசுவதற்கு மட்டுமல்ல ஸ்மார்ட்போன்.. பலரும் அறியாத 5 பயனுள்ள விஷயங்கள்..!நெட்பிளிக்ஸ் உள்பட பிரபல செயலிகளின் போலிகள்.. உடனே டெலிட் செய்யாவிட்டால் விபரீதம்..!
நெட்பிளிக்ஸ் உள்பட பிரபல செயலிகளின் போலி செயலிகள் ஆன்லைனில் உலாவி வருவதாகவும் அந்த செயலிகள் உங்கள் போனில் ஒருவேளை இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு பிரபல…
View More நெட்பிளிக்ஸ் உள்பட பிரபல செயலிகளின் போலிகள்.. உடனே டெலிட் செய்யாவிட்டால் விபரீதம்..!வீட்டில் இருந்தே பிசியோதெரபி ஆலோசனை: மதுரை பிசியோதெரபிஸ்ட்கள் சாதனை..!
வீட்டிலிருந்தே பிசியோதெரபி ஆலோசனை பெரும் வகையில் புதிய செயலி ஒன்றை மதுரையை சேர்ந்த பிசியோதெரபிஸ்டுகள் உருவாக்கியுள்ளனர். இந்த செயலி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய காலநிலையில் சர்க்கரை நோய்,…
View More வீட்டில் இருந்தே பிசியோதெரபி ஆலோசனை: மதுரை பிசியோதெரபிஸ்ட்கள் சாதனை..!சாம்சங்கிற்கு போட்டியாக ஒப்போ வெளியிட்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன். கேமிரா வேற லெவல்..!
ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சிறப்பு அம்சங்களை கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களை தயாரித்து வருகின்றன. இதுவரை ஸ்மார்ட் போன் தயாரிப்பில் சாம்சங் முன்னணியில் இருந்த நிலையில்…
View More சாம்சங்கிற்கு போட்டியாக ஒப்போ வெளியிட்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன். கேமிரா வேற லெவல்..!AI தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய ஆபத்து.. மைக்ரோசாப்ட் பொருளாதார நிபுணர் எச்சரிக்கை..!
வருங்காலத்தில் AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அதை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் மைக்ரோசாப்ட் பொருளாதார நிபுணர் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. AI தொழில்நுட்பம்…
View More AI தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய ஆபத்து.. மைக்ரோசாப்ட் பொருளாதார நிபுணர் எச்சரிக்கை..!