உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் ஜிமெயில் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது ஜிமெயிலில் AI டெக்னாலஜி பயன்படுத்தப்படுவதாகவும், இனிமேல் இமெயில் எழுதுவதற்கு யோசிக்க தேவையில்லை என்றும் இந்த AI டெக்னாலஜி நீங்கள் என்ன இமெயில்…
View More இமெயில் எழுத உதவும் AI டெக்னாலஜி.. ஜிமெயில் அறிமுகம்..!AI technology
சாட்ஜிபிடி ஆரம்ப நிலையிலேயே பயன்படுத்திய இந்திய விவசாயி: சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் ஆச்சரியம்..!
சாட்ஜிபிடி போன்ற ஏஐ தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்த தொழில்நுட்பம் ஆரம்ப நிலையில் இருந்த போது இந்திய விவசாயி ஒருவர் இதனை பயன்படுத்தியதாக இந்தியா வந்துள்ள…
View More சாட்ஜிபிடி ஆரம்ப நிலையிலேயே பயன்படுத்திய இந்திய விவசாயி: சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் ஆச்சரியம்..!AI படித்த 14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்க் நிறுவனத்தில் உயர் பதவி.. ஆச்சரிய தகவல்..!
AI டெக்னாலஜி படித்த 14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் முக்கிய பதவியை அளித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சான்பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கைரான்…
View More AI படித்த 14 வயது சிறுவனுக்கு எலான் மஸ்க் நிறுவனத்தில் உயர் பதவி.. ஆச்சரிய தகவல்..!ராமாயணத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்கள் யார் யார்? AI டெக்னாலஜியின் தேர்வு..!
AI டெக்னாலஜி என்பது மனிதனின் பகுத்தறிவை நெருங்கி விட்டது என்றும் அது தரும் ரிசல்ட்டுகள் மிகவும் துல்லியமாகவும் மனிதனே கொடுத்தால் கூட இந்த அளவுக்கு துல்லியமாக கொடுக்க முடியுமா என்ற அளவுக்கு இருக்கிறது என்றும்…
View More ராமாயணத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்கள் யார் யார்? AI டெக்னாலஜியின் தேர்வு..!AI டெக்னாலஜிக்கு பகுத்தறியும் திறன் இல்லை, எனவே கவலை வேண்டாம்: மத்திய அமைச்சர்
டெக்னாலஜிக்கு பகுத்தறியும் தன்மை கிடையாது என்றும் அதனால் வேலை இழப்பு ஏற்படும் என்ற கவலை வேண்டாம் என்றும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். AI என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னால்ஜி பெரும்பாலும் பணி…
View More AI டெக்னாலஜிக்கு பகுத்தறியும் திறன் இல்லை, எனவே கவலை வேண்டாம்: மத்திய அமைச்சர்ChatGPTயால் வேலையிழந்த கண்டெண்ட் ரைட்டர்.. ஏசி மெக்கானிக்காக மாறிய பரிதாபம்..!
ChatGPT என்ற AIதொழில்நுட்பத்தால் வேலை இழந்த கன்டென்ட் ரைட்டர் ஒருவர் தற்போது தனது தந்தையின் தொழிலான ஏசி மெக்கானிக் வேலை பார்த்து வருவதாக கூறியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. AI தொப்ழில்நுட்பம் பலருடைய…
View More ChatGPTயால் வேலையிழந்த கண்டெண்ட் ரைட்டர்.. ஏசி மெக்கானிக்காக மாறிய பரிதாபம்..!எனது பெஸ்ட் கணவர் இவர்தான்: அமெரிக்காவில் AI சாட்போட்டை மணந்த பெண் பேட்டி..!
அமெரிக்காவை சேர்ந்த 36 வயது பெண் AI டெக்னாலஜியால் உருவாக்கப்பட்ட AI சாட்போட்-ஐ திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்தான் எனது பெஸ்ட் கணவர் என பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. AI…
View More எனது பெஸ்ட் கணவர் இவர்தான்: அமெரிக்காவில் AI சாட்போட்டை மணந்த பெண் பேட்டி..!காலநிலை மாற்றத்தை விட AI தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு ஆபத்தானது: கூகுள் அதிகாரி..!
மனித குலத்திற்கு மிகவும் மோசமான எதிரியாக கருதப்படுவது காலநிலை மாற்றம் என்று உலகம் முழுவதும் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது AI தொழில்நுட்பம் அதைவிட மனித குலத்திற்கு மோசமானது என கூகுள் நிறுவனத்தின் அதிகாரி…
View More காலநிலை மாற்றத்தை விட AI தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு ஆபத்தானது: கூகுள் அதிகாரி..!AI டெக்னாலஜி மனித குலத்தை அழித்துவிடும்: எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு விஞ்ஞானிகள் பதிலடி..!
AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி மனித குலத்தையே அழித்துவிடும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் குற்றம் சாட்டில் உள்ள நிலையில் அவரது கருத்துக்கு விஞ்ஞானிகள் பதிலடி கொடுத்துள்ளனர். AI என்று…
View More AI டெக்னாலஜி மனித குலத்தை அழித்துவிடும்: எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு விஞ்ஞானிகள் பதிலடி..!ஐஏஎஸ் தேர்வில் ChatGPT பயன்படுத்தி மோசடி.. தேர்வர் மீது வழக்குப்பதிவு..!
தெலுங்கானா மாநிலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஏமாற்றுவதற்கு ChatGPT பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பூலா ரமேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநில நார்தர்ன் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட்டின் பிரிவு…
View More ஐஏஎஸ் தேர்வில் ChatGPT பயன்படுத்தி மோசடி.. தேர்வர் மீது வழக்குப்பதிவு..!AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய வழக்கறிஞர்கள்.. எச்சரிக்கை விடுத்த சங்கம்..!
AI தொழில்நுட்பம் என்பது தற்போது உலகின் அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது என்பதும் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாத துறையே இல்லை என்ற அளவுக்கு மிகப்பெரிய அளவில் பயன்பாடுக்கு வந்துள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால் அதே…
View More AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய வழக்கறிஞர்கள்.. எச்சரிக்கை விடுத்த சங்கம்..!AI டெக்னாலஜி வளர்ச்சிக்கு ஐடியா சொன்னால் ரூ.8.26 கோடி பரிசு.. ChatGPT அறிவிப்பு..!
AI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ChatGPT, AI டெக்னாலஜி வளர்ச்சி குறித்து சிறந்த ஐடியாக்களை கூறுபவர்களுக்கு 8.26 கோடி பரிசளிக்கப்படும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. AI டெக்னாலஜியை எப்படி நிர்வகிக்கலாம்? எந்தெந்த…
View More AI டெக்னாலஜி வளர்ச்சிக்கு ஐடியா சொன்னால் ரூ.8.26 கோடி பரிசு.. ChatGPT அறிவிப்பு..!