அடையாறு ஆற்றை மீட்டெடுக்கும் ரூ. 1,500 கோடி மதிப்பிலான பெருந்திட்டமானது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது சென்னை நதிகள் மீட்பு அறக்கட்டளை மூலமாக மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இதற்காக…
View More அடையாற்றை அடையாளம் தெரியாமல் மாற்றும் திட்டம்.. 1500 கோடி ரூபாயில பட்ஜெட் போடுறது பெரிய விஷயம் இல்ல… மூணு வருஷமா முடங்கி கிடந்த கோப்பை, மூணே நாள்ல தூசி தட்டி தரைத்தளத்துல வேலையை காட்டுறதுதான் எங்க ஸ்டைல்! நாங்க வெறும் காகிதத்துல திட்டம் போடல, களத்துல இறங்கி சரித்திரம் படைக்கப்போறோம்!Adyar
துள்ளி குதிக்கும் சென்னை மெட்ரோ.. அடையாற்றை கடந்த 6 மாத தவம்.. சாதித்த காவேரி
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தின் 3-வது வழித்தடத்தில் பசுமைவழிச்சாலை-அடையாறு இடையே சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்து உள்ளது. காவேரி சுரங்கம் தோண்டும் எந்திரம் வெற்றிகரமாக தனது பணியை முடித்து நேற்று…
View More துள்ளி குதிக்கும் சென்னை மெட்ரோ.. அடையாற்றை கடந்த 6 மாத தவம்.. சாதித்த காவேரி