பெரும்பாலான மாநிலங்களில் அரசு நடத்தும் விநியோக நிறுவனங்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், சில்லறை மின்சார சந்தையை நாடு முழுவதும் தனியார் நிறுவனங்களுக்காக திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வரைவு மசோதாவை…
View More இந்தியா முழுவதும் தனியார் மயமாக்கப்படுகிறதா மின்சார துறை? அதானி, டாடா நிறுவனங்கள் களத்தில் இறங்க வாய்ப்பு.. இனி மின் கட்டணம் உச்சத்திற்கு செல்லுமா? ரூ.56,000 கோடி கடனில் மின்துறை.. வேற வழியே இல்லை..!adani
அமெரிக்காவில் நடக்கும் அதானி மீதான மோசடி வழக்கு.. இந்திய அதிகாரிகள் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டு.. நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான மோசடி வழக்கு, அமெரிக்க நீதிமன்றத்தில் தாமதமாகி வருகிறது. இந்த தாமதத்திற்கு, இந்திய அதிகாரிகள் சம்மன்களை முறையாக வழங்காததே காரணம் என்று அமெரிக்க பத்திரங்கள்…
View More அமெரிக்காவில் நடக்கும் அதானி மீதான மோசடி வழக்கு.. இந்திய அதிகாரிகள் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டு.. நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?இனிமேல் பங்குச்சந்தை பக்கம் யாராவது போவீங்க.. அம்பானிக்கு ரூ.29,397 கோடி.. அதானிக்கு ரூ.52,005 கோடி நஷ்டம்..
2025ம் ஆண்டு தொடக்கம் முதலே, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களின் சொத்து மதிப்பில் சுமார் ரூ.2.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பிற்கு முக்கிய காரணங்களாக உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை, பங்கு…
View More இனிமேல் பங்குச்சந்தை பக்கம் யாராவது போவீங்க.. அம்பானிக்கு ரூ.29,397 கோடி.. அதானிக்கு ரூ.52,005 கோடி நஷ்டம்..அதானி கையில் நவி மும்பை சர்வதேச விமான நிலையம்.. 20 மில்லியன் பயணிகள்.. ரூ.16000 கோடி உள்கட்டமைப்பு..!
நவி மும்பையில் புதிதாக சர்வதேச உலக தரத்துடன் ஒரு விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் வரவுள்ளது. ஆண்டுக்கு 20 மில்லியன் பயணிகளை…
View More அதானி கையில் நவி மும்பை சர்வதேச விமான நிலையம்.. 20 மில்லியன் பயணிகள்.. ரூ.16000 கோடி உள்கட்டமைப்பு..!பணக்காரர் பட்டியலில் திடீரென 4வது இடத்தை பிடித்துவிட்ட சிவ நாடார் மகள் ரோஷ்னி மல்ஹோத்திரா.. எப்படி தெரியுமா?
HCL குழும நிறுவனர் சிவ நாடார், தனது 47% பங்குகளை மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்திராவிற்கு பரிசாக வழங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. HCL குழுமத்தின் முதன்மை நிறுவனங்களான HCL Corp மற்றும் Vama…
View More பணக்காரர் பட்டியலில் திடீரென 4வது இடத்தை பிடித்துவிட்ட சிவ நாடார் மகள் ரோஷ்னி மல்ஹோத்திரா.. எப்படி தெரியுமா?ஒவ்வொரு தடைக்கல்லும் படிக்கல்.. அடிக்க அடிக்க இருமடங்கு வலிமையாகி வரும் அதானி நிறுவனம்..
இந்தியாவில் அதானி நிறுவனம் தான் மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றிருக்கும் நிலையில், அந்த நிறுவனம்தான் இதுவரை எந்த நிறுவனமும் சந்திக்காத சவால்களையும் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு…
View More ஒவ்வொரு தடைக்கல்லும் படிக்கல்.. அடிக்க அடிக்க இருமடங்கு வலிமையாகி வரும் அதானி நிறுவனம்..பிசுபிசுத்தது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.. ஒரே நாளில் மீண்டும் உயர்ந்த அதானி பங்குகள்..!
அதானி நிறுவனம் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டிய நிலையில், அடுத்த நாள் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் படுமோசமாக சரிந்தன. குறிப்பாக, வியாழக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி நிறுவனங்களின் பங்குகள்…
View More பிசுபிசுத்தது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.. ஒரே நாளில் மீண்டும் உயர்ந்த அதானி பங்குகள்..!ரயில் டிக்கெட் புக் செய்ய வேண்டுமா? அதானி வெளியிட்ட சூப்பர் செயலி..!
ரயில் டிக்கெட்டுக்களை தற்போது ஐஆர்சிடிசி செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது அதானி ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்திருப்பதாகவும், இதில் ரயில், பேருந்து, விமானம் உட்பட அனைத்து வகை டிக்கெட்டுகளையும்…
View More ரயில் டிக்கெட் புக் செய்ய வேண்டுமா? அதானி வெளியிட்ட சூப்பர் செயலி..!இலங்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதானி காற்றாலை திட்டம் ரத்து செய்யப்படும்: ஜேவிபி அறிவிப்பு..!
இலங்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதானி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் ரத்து செய்யப்படும் என்று ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க தெரிவித்தார். இலங்கையின் மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில் சுமார்…
View More இலங்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதானி காற்றாலை திட்டம் ரத்து செய்யப்படும்: ஜேவிபி அறிவிப்பு..!ஏமாந்த எதிர்க்கட்சிகள்.. ஹிண்டன்பர்க் அறிக்கையால் எதுவும் நடக்கவில்லை.. பங்குச்சந்தை நிலவரம்..!
ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக பங்குச்சந்தை இன்று மிக மோசமாக சரியும் என்றும் அதை வைத்து அரசியல் செய்யலாம் என்றும் எதிர்பார்த்து காத்திருந்த எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் பங்குச்சந்தை இன்று பெரிய அளவில்…
View More ஏமாந்த எதிர்க்கட்சிகள்.. ஹிண்டன்பர்க் அறிக்கையால் எதுவும் நடக்கவில்லை.. பங்குச்சந்தை நிலவரம்..!மீண்டும் ஹிண்டன்பர்க் கிளப்பிய புயல்.. இம்முறை சிக்கியது அதானி மட்டுமல்ல.. செபி தலைவரும்..!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழும நிறுவனங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இதை கையில் எடுத்து தேர்தல் பிரச்சாரத்திலும் பயன்படுத்தினார்கள். இதன் காரணமாக அதானி…
View More மீண்டும் ஹிண்டன்பர்க் கிளப்பிய புயல்.. இம்முறை சிக்கியது அதானி மட்டுமல்ல.. செபி தலைவரும்..!ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விசெலவை ஏற்பதாக அதானி அறிவிப்பு..
ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுகளை முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் சமீபத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மிகப்பெரிய சேதம்…
View More ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விசெலவை ஏற்பதாக அதானி அறிவிப்பு..