வீட்டில் செல்வம் பெருகணுமா? இதோ எளிய வழிகள்… இதையாவது கடைபிடிங்க..!

நாம எப்படியாவது பணக்காரனாகணும். கடனை அடைக்கணும். நாலு பேரு முன்னால கெத்தா வாழணும்னு யாருக்குத்தான் ஆசை இல்லை. ஆனா அதுக்கு ஏதாவது முயற்சி செய்றோமாங்கறதுதான் கேள்வி. அதற்கு உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்மிகமும்…

View More வீட்டில் செல்வம் பெருகணுமா? இதோ எளிய வழிகள்… இதையாவது கடைபிடிங்க..!

வாழ்வில் வளம்பல பெருக வைக்கும் அட்சய திருதியை… செல்வம் பெருக மறக்காம வீட்ல இதைச் செய்யுங்க..!

அட்சய திருதியை (30.04.2025) தினத்தன்று வருகிறது. அன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’…

View More வாழ்வில் வளம்பல பெருக வைக்கும் அட்சய திருதியை… செல்வம் பெருக மறக்காம வீட்ல இதைச் செய்யுங்க..!
Navarathiri 24

கோடி புண்ணியம் கிடைக்க வேண்டுமா? அப்படின்னா இந்தக் கதையைக் கேளுங்க…!

தற்போது நவராத்திரி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நன்னாளின் 4ம் நாள் இன்று. நாம் அனுதினமும் இறை சிந்தனையோடு இருக்க வேண்டும் என்பதைத் தான் நவராத்திரி நாள் தொடர்ந்து வந்து நமக்கு அறிவுறுத்துகிறது. கொலு…

View More கோடி புண்ணியம் கிடைக்க வேண்டுமா? அப்படின்னா இந்தக் கதையைக் கேளுங்க…!

குழந்தை வரம் வேண்டுமா? கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கணுமா?… ஆடி வெள்ளியில் அம்சமா வழிபடுங்க..!

இன்று (26.7.2024) ஆடி மாதத்தின் 2வது வெள்ளி. இந்த நாளில் என்னென்ன சிறப்புகள் என்று பார்ப்போமா… இன்றைய தினம் தேய்பிறை சஷ்டியோடு வருகிறோம். இந்தநாளில் காமாட்சி அம்பிகையை வழிபட்டால் குழந்தை பேறு நிச்சயமாக நடக்கும்.…

View More குழந்தை வரம் வேண்டுமா? கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கணுமா?… ஆடி வெள்ளியில் அம்சமா வழிபடுங்க..!