முருகப்பெருமானுக்கு முதன் முதலாக காவடி எடுத்தவர் யார் என்றால் அது இடும்பன் தான். அவர் தான் பழனிமலை தோன்றுவதற்கே காரணமாக இருந்தாராம். அதனால் தான் இடும்பனை முருகன் இருக்கும் கோவில்களில் காண முடியும். அந்த…
View More முருகனுக்கு முதல் காவடி எடுத்த பக்தர்…. அவரையே வீழ்த்தி அருள்பாலித்த எம்பெருமான்…!முருகப்பெருமான்
நடக்கவே நடக்காது என்று நினைக்கும் காரியங்களும் நடக்க வேண்டுமா? அப்படின்னா இந்த விரதத்தை இருங்க…
கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தீபம் தான். மற்றொன்று சோமவார விரதம். மாதங்களிலே விளக்கிடும் மாதம் இது தான். பனியின் குளிரை அனுபவிக்கும் ரம்மியமான மாதம். சோம வார…
View More நடக்கவே நடக்காது என்று நினைக்கும் காரியங்களும் நடக்க வேண்டுமா? அப்படின்னா இந்த விரதத்தை இருங்க…திருக்கல்யாண தினத்தில் என்னென்ன செய்தே ஆகணும்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல…!
கந்த சஷ்டியின் 7ம் நாள் நிகழ்வான இன்று (19.11.2023) திருக்கல்யாணத்தைப் பற்றிப் பார்ப்போம். விரதங்களிலேயே கடுமையான விரதம் கந்த சஷ்டி விரதம் தான். இதை ஆரம்பித்து முடிப்பதற்கே பெரிய கொடுப்பினை வேண்டும். முருகப்பெருமானின் அருள்…
View More திருக்கல்யாண தினத்தில் என்னென்ன செய்தே ஆகணும்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல…!கந்த சஷ்டி: ஏழாம் நாள் விரதத்தை அனுசரிப்பது ஏன்? விரதம் முடிந்த கையோடு இதை சாப்பிடுங்க முதல்ல…!
கந்த சஷ்டி விரதத்தின் 7ம் நாள் (19.11.2023) ஞாயிற்றுக்கிழமை நாம் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். இந்த நாளில் நாம் வேண்டிய வரங்கள் அனைத்தையும் தரக்கூடிய அற்புதமான நாள். சம்ஹாரம் முடித்ததும்…
View More கந்த சஷ்டி: ஏழாம் நாள் விரதத்தை அனுசரிப்பது ஏன்? விரதம் முடிந்த கையோடு இதை சாப்பிடுங்க முதல்ல…!பக்தர்களே…. சூரசம்ஹாரம் செய்ய வரும் முருகனுக்கு மலர்ந்த முகம் இருப்பது ஏன்னு தெரியுமா?
கந்த சஷ்டி விரதத்தின் 5 ம் நாள் (17.11.2023) முருகப்பெருமானின் 5 முகத் தத்துவத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்தத் தருணத்தில் விரதம் இருப்பவர்களின் உடல் காற்று போல இருக்கும். விரதம் ஆரம்பிக்கும்போது 2வது 3வது…
View More பக்தர்களே…. சூரசம்ஹாரம் செய்ய வரும் முருகனுக்கு மலர்ந்த முகம் இருப்பது ஏன்னு தெரியுமா?கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி? அடடா இது தெரியாம போச்சே… இவ்ளோ விஷயங்கள் இருக்கா?
தீபாவளிக்கு மறுநாள் 13.11.2023 அன்று கந்த சஷ்டி துவங்குகிறது. அன்று மாலை 3.30 மணி வரை அமாவாசை இருக்கு. அதுக்குப் பிறகு பிரதமை என்கிற திதி துவங்குகிறது. அன்று காலை முதலே விரதத்தைத் துவங்கலாம்.…
View More கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி? அடடா இது தெரியாம போச்சே… இவ்ளோ விஷயங்கள் இருக்கா?எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் போக்கி நன்மையைத் தரும் ஆடிக்கிருத்திகை… இதோ வருகிறது… மறக்காம இப்படி வழிபடுங்க…!
எனக்கு நேரமே சரியில்ல. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோன்னு நம்மில் சிலர் அன்றாட வாழ்க்கையில் புலம்பித் தவிப்பதைப் பார்த்திருப்போம். சிலர் கோவில் கோவிலாகச் சென்று பார்த்து கடவுளிடம் முறையிடுவர். குழந்தைப்…
View More எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் போக்கி நன்மையைத் தரும் ஆடிக்கிருத்திகை… இதோ வருகிறது… மறக்காம இப்படி வழிபடுங்க…!பக்தர்களின் சூடான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க குளிரக் குளிர கோடையின் முடிவில் வரும் வசந்த உற்சவம்
முருகப்பெருமானுக்கு உரிய அற்புத விசேஷமான திருநாள் வைகாசி விசாகம். முருகப்பெருமானின் அவதார திருநட்சத்திரம் வைகாசி மாதத்தில் வருவது அதிவிசேஷமானது. நாளை (2.6.2023) வெள்ளிக்கிழமை அன்று இந்த விசேஷம் வருகிறது. சிவபெருமானுக்கு பஞ்ச திருமுகங்கள் உண்டு.…
View More பக்தர்களின் சூடான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க குளிரக் குளிர கோடையின் முடிவில் வரும் வசந்த உற்சவம்பங்குனி உத்திரம் எப்படி வந்துச்சு….? சுவாரசியமான கதையைப் பார்க்கலாமா…
பங்குனி உத்திரம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது குலதெய்வ வழிபாடு தான். தென் மாவட்டங்களில் இது மிகவும் பிரபலம். சாஸ்தா கோவில் என்று சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் இந்த சாஸ்தாவானது அவரது பரம்பரை தொட்டு மாறிக்…
View More பங்குனி உத்திரம் எப்படி வந்துச்சு….? சுவாரசியமான கதையைப் பார்க்கலாமா…