முருகப்பெருமானின் அந்த 3 நாமங்கள்… இதைச் சொன்னா இவ்ளோ பலன்களா..?

முருகப்பெருமானுக்கு எத்தனை நாமம் இருக்குன்னு அருணகிரிநாதரிடம் போய்க் கேட்டால் பல கோடி நாமம் இருக்குன்னு சொல்கிறார். உடனே எங்களுக்கு வாயில் வருகிற மாதிரி எளிய நாமங்களை சொல்லுங்க என்று கேட்டால் சிலவற்றை சொன்னாராம். அவற்றில்…

View More முருகப்பெருமானின் அந்த 3 நாமங்கள்… இதைச் சொன்னா இவ்ளோ பலன்களா..?

முருகப்பெருமானுக்கு எத்தனை தம்பிகள் என்று தெரியுமா? அடேங்கப்பா… இவ்ளோ பேரா?

முருகப்பெருமானின் தம்பிகள் இருக்காங்களா என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஏன்னா அவர் தானே கடைசிப்பிள்ளை என்பது எல்லாருக்கும் தெரியும். சூரபத்மனை அழிக்க பெரும்படையுடன் முருகப்பெருமான் போனார். அப்போது அவரது தம்பிகள் வந்து இருப்பார்கள் அல்லவா? சிவனில்…

View More முருகப்பெருமானுக்கு எத்தனை தம்பிகள் என்று தெரியுமா? அடேங்கப்பா… இவ்ளோ பேரா?

சொத்துத்தகராறு, திருமணத்தடை, குழந்தைப் பேறு பிரச்சனைகள் தீர… வைகாசி விசாகத்தில் இப்படி வழிபடுங்க…

முருகப்பெருமான் அவதரித்த நாளைத் தான் வைகாசி விசாகமாகக் கொண்டாடி வருகிறோம். இன்னொரு விசேஷமான நாள் கார்த்திகை நட்சத்திரம். அவரை எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களைக் கொண்டாடும் விதமாக அந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. சிவபெருமான் கடும்…

View More சொத்துத்தகராறு, திருமணத்தடை, குழந்தைப் பேறு பிரச்சனைகள் தீர… வைகாசி விசாகத்தில் இப்படி வழிபடுங்க…

வாழ்க்கையில் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட அரை நிமிடம் ஒதுக்கி இப்படி வழிபடுங்க…

இது விடுமுறை காலம் என்பதால் ஏராளமானோர் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர். அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்டியது போன்ற கருணையை எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்று அவர் தனது திருப்புகழில் பதிவு செய்துள்ளார்.…

View More வாழ்க்கையில் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட அரை நிமிடம் ஒதுக்கி இப்படி வழிபடுங்க…

ராசிகளால், நட்சத்திரங்களால் பிரச்சனையா? கவலையை விடுங்க… தினமும் இதைச் செய்தால் போதும்..!

பொதுவாக ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அதில் 9 கிரகங்களில் 5 நல்லது செய்கிறது என்றால் மீதி உள்ள 4 கிரகங்கள் எதிராக வேலை செய்யக்கூடியதாகத் தான் இருக்கும். அதற்கு ஒரு வழிபாடு செய்ய…

View More ராசிகளால், நட்சத்திரங்களால் பிரச்சனையா? கவலையை விடுங்க… தினமும் இதைச் செய்தால் போதும்..!

முருகனுக்கு முதல் காவடி எடுத்த பக்தர்…. அவரையே வீழ்த்தி அருள்பாலித்த எம்பெருமான்…!

முருகப்பெருமானுக்கு முதன் முதலாக காவடி எடுத்தவர் யார் என்றால் அது இடும்பன் தான். அவர் தான் பழனிமலை தோன்றுவதற்கே காரணமாக இருந்தாராம். அதனால் தான் இடும்பனை முருகன் இருக்கும் கோவில்களில் காண முடியும். அந்த…

View More முருகனுக்கு முதல் காவடி எடுத்த பக்தர்…. அவரையே வீழ்த்தி அருள்பாலித்த எம்பெருமான்…!

நடக்கவே நடக்காது என்று நினைக்கும் காரியங்களும் நடக்க வேண்டுமா? அப்படின்னா இந்த விரதத்தை இருங்க…

கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தீபம் தான். மற்றொன்று சோமவார விரதம். மாதங்களிலே விளக்கிடும் மாதம் இது தான். பனியின் குளிரை அனுபவிக்கும் ரம்மியமான மாதம். சோம வார…

View More நடக்கவே நடக்காது என்று நினைக்கும் காரியங்களும் நடக்க வேண்டுமா? அப்படின்னா இந்த விரதத்தை இருங்க…
Thirukalyanam

திருக்கல்யாண தினத்தில் என்னென்ன செய்தே ஆகணும்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல…!

கந்த சஷ்டியின் 7ம் நாள் நிகழ்வான இன்று (19.11.2023) திருக்கல்யாணத்தைப் பற்றிப் பார்ப்போம். விரதங்களிலேயே கடுமையான விரதம் கந்த சஷ்டி விரதம் தான். இதை ஆரம்பித்து முடிப்பதற்கே பெரிய கொடுப்பினை வேண்டும். முருகப்பெருமானின் அருள்…

View More திருக்கல்யாண தினத்தில் என்னென்ன செய்தே ஆகணும்னு தெரியுமா? இதைப் படிங்க முதல்ல…!

கந்த சஷ்டி: ஏழாம் நாள் விரதத்தை அனுசரிப்பது ஏன்? விரதம் முடிந்த கையோடு இதை சாப்பிடுங்க முதல்ல…!

கந்த சஷ்டி விரதத்தின் 7ம் நாள் (19.11.2023) ஞாயிற்றுக்கிழமை நாம் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். இந்த நாளில் நாம் வேண்டிய வரங்கள் அனைத்தையும் தரக்கூடிய அற்புதமான நாள். சம்ஹாரம் முடித்ததும்…

View More கந்த சஷ்டி: ஏழாம் நாள் விரதத்தை அனுசரிப்பது ஏன்? விரதம் முடிந்த கையோடு இதை சாப்பிடுங்க முதல்ல…!

பக்தர்களே…. சூரசம்ஹாரம் செய்ய வரும் முருகனுக்கு மலர்ந்த முகம் இருப்பது ஏன்னு தெரியுமா?

கந்த சஷ்டி விரதத்தின் 5 ம் நாள் (17.11.2023) முருகப்பெருமானின் 5 முகத் தத்துவத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்தத் தருணத்தில் விரதம் இருப்பவர்களின் உடல் காற்று போல இருக்கும். விரதம் ஆரம்பிக்கும்போது 2வது 3வது…

View More பக்தர்களே…. சூரசம்ஹாரம் செய்ய வரும் முருகனுக்கு மலர்ந்த முகம் இருப்பது ஏன்னு தெரியுமா?

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி? அடடா இது தெரியாம போச்சே… இவ்ளோ விஷயங்கள் இருக்கா?

தீபாவளிக்கு மறுநாள் 13.11.2023 அன்று கந்த சஷ்டி துவங்குகிறது. அன்று மாலை 3.30 மணி வரை அமாவாசை இருக்கு. அதுக்குப் பிறகு பிரதமை என்கிற திதி துவங்குகிறது. அன்று காலை முதலே விரதத்தைத் துவங்கலாம்.…

View More கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி? அடடா இது தெரியாம போச்சே… இவ்ளோ விஷயங்கள் இருக்கா?

எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் போக்கி நன்மையைத் தரும் ஆடிக்கிருத்திகை… இதோ வருகிறது… மறக்காம இப்படி வழிபடுங்க…!

எனக்கு நேரமே சரியில்ல. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோன்னு நம்மில் சிலர் அன்றாட வாழ்க்கையில் புலம்பித் தவிப்பதைப் பார்த்திருப்போம். சிலர் கோவில் கோவிலாகச் சென்று பார்த்து கடவுளிடம் முறையிடுவர். குழந்தைப்…

View More எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் போக்கி நன்மையைத் தரும் ஆடிக்கிருத்திகை… இதோ வருகிறது… மறக்காம இப்படி வழிபடுங்க…!