நம்ம வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் நாம் கோட்டை விட்டு விடுகிறோம். எதை வெளியில் சொல்ல வேண்டுமோ, அதைத்தான் சொல்ல வேண்டும். எதை சொல்லக்கூடாதோ அதை வெளியில் சொல்லக்கூடாது. இது தெரியாமல் நாம் எல்லாவற்றையும் நான்…
View More தர்ம சாஸ்திரம் சொல்லுதுப்பா… எதை ரகசியமா வைக்கணும்னு தெரியுமா?மனைவி
படுக்கை அறையில் இவ்ளோ சங்கதிகள் இருக்கா…? அட இத்தனை நாளா தெரியாமப் போச்சே…!
இன்று பெரும்பாலான குடும்பத்தில் பிளவு உண்டாக மூலகாரணமே படுக்கையில் தோற்பதுதான். படுக்கை அறையில் மனைவியை குஜால்படுத்த கணவன்மார்கள் அவசியம் இதுபோன்ற சங்கதிகள்ல ஈடுபடுங்க. வாங்க ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மனைவி ஆசையோடு வருகையில் வேலை ரொம்ப…
View More படுக்கை அறையில் இவ்ளோ சங்கதிகள் இருக்கா…? அட இத்தனை நாளா தெரியாமப் போச்சே…!உங்க மனைவியை எப்பவும் சந்தோஷமா வச்சிக்கணுமா? இதை முதல்ல படிங்க..!
ஒரு பெண்ணுக்கு எவ்வளவுதான் இந்த உலகில் சந்தோஷம் கிடைத்தாலும் அவளுக்கு தேவையான ஒரே சந்தோஷம் அவளது கணவனின் அன்பு மட்டும்தான். கட்டிய கணவன் மனைவிக்கு 3 வேளை உணவு, உடுத்த உடை மட்டும் கொடுத்தால்…
View More உங்க மனைவியை எப்பவும் சந்தோஷமா வச்சிக்கணுமா? இதை முதல்ல படிங்க..!கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் வேண்டுமா? அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!
கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் வேண்டும் என்றால் முதலில் கணவனிடம் மனைவி எதை எதிர்பார்க்கிறாள் என்று தெரிய வேண்டும். அதே போல மனைவியிடம் கணவன் எதை எதிர்பார்க்கிறான் என்பதும் தெரிய வேண்டும். இப்போது மனைவி…
View More கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் வேண்டுமா? அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!கட்டிய மனைவியைக் குதூகலமாக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!
புதுப்பெண்ணிடம் புருஷனை முந்தானையில் முடிஞ்சிக்கோன்னு சொல்லிக்கொடுப்பாங்க. ஆனா ஆண்களுக்கு யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. அதனால் மனைவியை எப்பவும் கலகலப்பாக வைக்க சில ஐடியாக்கள்… நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும்…
View More கட்டிய மனைவியைக் குதூகலமாக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!திருமணம் செய்யப்போற ஆண்களா? பிடித்தமான வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் பாடல் ஒன்று உள்ளது. அது எட்டு எட்டா மனுஷன் வாழ்வை புட்டு புட்டு வைக்கும். அது உண்மை தானே. நம் வாழ்க்கையே 8ல்தான் உள்ளது. ‘எட்டு எட்டா மனுஷன் வாழ்வை…
View More திருமணம் செய்யப்போற ஆண்களா? பிடித்தமான வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?ஒரு பெண்ணுக்குள் இவ்ளோ திறமையா? இது தெரியாமதான் சண்டை வருதா?
கணவன், மனைவிக்குள் பிரச்சனை இன்று அதிகரித்து வருகிறது. ஒருவருக்கொருவர் ஈகோ மட்டும் காரணம் அல்ல. இருவருரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ளாமல் பல நேரங்களில் இந்த சண்டை வருகிறது. அதற்கு என்னதான் வழி…
View More ஒரு பெண்ணுக்குள் இவ்ளோ திறமையா? இது தெரியாமதான் சண்டை வருதா?மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு உயிரிழந்த கணவரின் சொத்தில் பங்கு பெற சம உரிமை.. உயர்நீதிமன்றம்
சென்னை: இந்து திருமண சட்டத்தின் படி கணவர் உயிரிழந்த பின்பு, மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு உயிரிழந்த கணவரின் சொத்தில் பங்கு பெற சம உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
View More மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு உயிரிழந்த கணவரின் சொத்தில் பங்கு பெற சம உரிமை.. உயர்நீதிமன்றம்கணவன், மனைவி ஒற்றுமைக்கு உறுதுணையாகும் கேதார கௌரி விரதம்… கடைபிடிப்பது உங்கள் கையில்..!
இன்றைய நாளில் பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி ஒற்றுமை என்பது கேள்விக்குறியாகி வருகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை, ஈகோ, சேவை மனப்பான்மை இல்லாமை, சகிப்புத்தன்மை இல்லாமை என்பது தான் பல காரணங்கள்.…
View More கணவன், மனைவி ஒற்றுமைக்கு உறுதுணையாகும் கேதார கௌரி விரதம்… கடைபிடிப்பது உங்கள் கையில்..!