koil

கோவில்ல போய் நீங்க வேண்டக்கூடிய இடம் சன்னிதானமா? யார் சொன்னது? இதைப்படிங்க முதல்ல..!

மார்கழி மாதத்தின் 3வது நாளில் மாணிக்க வாசக சுவாமிகள் இறைவன் மீது உருகி பாடியது இந்த திருவாசகம். அதைக் கேட்டாலே, நினைத்தாலே நமக்கு நன்மை தரக்கூடியது. அருமையான கருத்துகளை எளிமையாகக் கொடுத்துள்ளார் மாணிக்கவாசகர். ‘முத்தன்ன…

View More கோவில்ல போய் நீங்க வேண்டக்கூடிய இடம் சன்னிதானமா? யார் சொன்னது? இதைப்படிங்க முதல்ல..!
Panguni Uthiram 2

தென்மாவட்டங்களில் களைகட்டும் பங்குனி உத்திரம்..! எப்போ, எப்படி வழிபடுறதுன்னு பார்ப்போமா…

தமிழ்மாதங்கள் 12. நிறைவான மாதம் பங்குனி. 12வது நட்சத்திரம் உத்திரம். இரண்டும் இணையும் காலம் பங்குனி உத்திரம். அதுவும் பௌர்ணமி அன்று வருகிறது. இது கல்யாண வரத்தை அருளக்கூடிய நாள் அதனால் கல்யாண வர்த்தநாள்…

View More தென்மாவட்டங்களில் களைகட்டும் பங்குனி உத்திரம்..! எப்போ, எப்படி வழிபடுறதுன்னு பார்ப்போமா…
sabari malai

ஐயப்பனை தரிசிக்க நமக்கு கிடைக்கும் ஆச்சரியத்தக்க பலன்கள்…!சபரிமலை செல்ல விரதம் இருப்பது எப்படி?

கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவபர் ஐயப்பன் தான். சுவாமிக்கு இருமுடிகட்டி விரதம் இருக்கும் பக்தர்களும், கன்னி சாமி என்று முதல் முதலாக செல்லக்கூடிய பக்தர்களும் சரி…அவர்கள் பாடும் பாடல்கள் நம்…

View More ஐயப்பனை தரிசிக்க நமக்கு கிடைக்கும் ஆச்சரியத்தக்க பலன்கள்…!சபரிமலை செல்ல விரதம் இருப்பது எப்படி?
Kethara Gowri viratham11

கேட்டதைக் கொடுக்கும் கேதார கௌரி விரதம்… இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்

கேதார கௌரி விரதம் என்பது ஆண்டுதோறும் தீபாவளி நன்னாளில் வருகிறது. அம்பிகை சிவனின் உடலில் பாதியைப் பெறுவதற்காக செய்த தவம் இது. இந்த உலகில் யார் இந்த விரதத்தை இருந்தாலும் அவர்கள் விரும்பியதைப் பெற…

View More கேட்டதைக் கொடுக்கும் கேதார கௌரி விரதம்… இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்
joyful life

இந்த விஷயத்தை மட்டும் கடைபிடித்தால் போதும்…! முழு வாழ்க்கையும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்…!

முதுமை ஒரு மனிதனை நிலைகுலையச் செய்துவிடும் என்பது நமக்கு கண்கூடான விஷயம். முதலில் நாம் பாதிக்கப்படுவது கண்பார்வை. 2வது செவிப்புலன். 3வது ஜீரணக்கோளாறு. 4வதாக தோல்கள் எல்லாம் சுருங்கி உடலில் கிராப் போட்டாற்போல காணப்படும்.…

View More இந்த விஷயத்தை மட்டும் கடைபிடித்தால் போதும்…! முழு வாழ்க்கையும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்…!