மனிதனாகப் பிறந்தவன் யாருமே நிறைவான வாழ்க்கையைத் தான் வாழ விரும்புவார்கள். அமைதி இருக்க வேண்டும். அதே நேரத்தில் மனநிறைவும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப பொருளாதார வசதியும் இருக்க வேண்டும். அப்போது தானே மனநிறைவு…
View More இங்கு தியானத்தில் அமர்ந்தால் வாழ்க்கையின் தத்துவமே தெரிந்து விடும்…! எந்த தலம்னு தெரியுமா?பழநி
அறுபடை வீடு கொண்ட திருமுருகா…திருமுருகாற்றுப்படைதனிலே வரும் முருகா….!
முருகனின் அறுபடை வீடுகள் அற்புதங்கள் நிறைந்தது. ஒவ்வொன்றிலும் ஒரு திருவிளையாடல். வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு அந்த வெள்ளிப்பனித்தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலைமீது நீ அமர்ந்த பழனி ஒரு படைவீடு என சீர்காழி கோவிந்தராஜன்…
View More அறுபடை வீடு கொண்ட திருமுருகா…திருமுருகாற்றுப்படைதனிலே வரும் முருகா….!