சித்திரை திருவிழா என்றாலே நமக்கு நியாபகம் வருவது மதுரை தான். மீனாட்சி திருக்கல்யாணத்தில் ஆரம்பித்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வரை பத்து நாட்கள் மதுரை முழுவதுமே திருவிழா கோலம் கொண்டிருக்கும். சாதி, மத…
View More கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கான காரணம் மற்றும் வரலாறு என்னவென்று தெரியுமா…?கள்ளழகர்
நாட்டை செழிப்பாக்க பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…! பக்தர்கள் வெள்ளம்
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் உலகப்பிரசித்திப் பெற்றது. உலகெங்கிலும் உள்ள பக்தகோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரவசப்பட்டு வருகின்றனர். வர முடியாதவர்கள் இணையதளங்களிலும், டிவிகளிலும் கண்டு மகிழ்கின்றனர். ஆண்டுதோறும் கள்ளழகர் எந்தப்…
View More நாட்டை செழிப்பாக்க பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்…! பக்தர்கள் வெள்ளம்பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. விண்ணை முட்டிய கோவிந்தா கோவிந்தா கோஷம்..!
வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் இறங்கிய நிலையில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது. ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் என்பதும் இந்த சித்திரை…
View More பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. விண்ணை முட்டிய கோவிந்தா கோவிந்தா கோஷம்..!வாராரு… வாராரு…. அழகர் வாராரு…! போடு நிலாச்சோறு… என் பொன்னுமணி தேரு..!
இன்று (மே.5) சித்ரா பௌர்ணமி. அதிகாலை 5 மணிக்கு மேல் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். மாதம் தோறும் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் இந்நாள் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானுக்கு கிரிவலம் செல்ல உகந்த…
View More வாராரு… வாராரு…. அழகர் வாராரு…! போடு நிலாச்சோறு… என் பொன்னுமணி தேரு..!சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரை திருவிழா உருவான வரலாறு
தற்போது மதுரையில் சித்திரை திருவிழா கொடியேறி கோலகலமாக நடந்து வருகிறது. மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் இதன் சிகர நிகழ்ச்சி. இதன் முத்தாய்ப்பான நிகழ்ச்சி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம். இந்த இருவிழாக்களும் கிட்டத்தட்ட…
View More சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரை திருவிழா உருவான வரலாறு