முருகனை சரணாகதி அடைய என்ன செய்வது? கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் என்ன வேறுபாடு?

முருகப்பெருமான் அவதரித்த நாளான சிறப்புக்குரிய வைகாசி விசாகம் வரும் ஜூன் 9ம் தேதி வருகிறது. இந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவதால் பல நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகிறது. அதனால்தான் எங்கு பார்த்தாலும்…

View More முருகனை சரணாகதி அடைய என்ன செய்வது? கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் என்ன வேறுபாடு?

கந்த சஷ்டி கவசத்தில் இத்தனை சிறப்புகளா? எப்படி உருவானதுன்னு தெரியுமா?

நோய் குணமாகக் காரணமே கந்த சஷ்டி கவசம். நாட்டுக்குக் கவசம் கோட்டை. கவசம் என்பது நம்மைப் பாதுகாப்பது. நம் உடலுக்குக் கவசம் எது என்றால் தெய்வ நாமங்களைச் சொல்வது தான். அதுதான் நம்மைக் காக்கும்.…

View More கந்த சஷ்டி கவசத்தில் இத்தனை சிறப்புகளா? எப்படி உருவானதுன்னு தெரியுமா?

நடக்காது என்று நினைத்த காரியங்களும் கைகூட… தினமும் இதைப் படிங்க…!

முருகனின் அருள் பெற நாம் தினமும் கந்த சஷ்டி கவசத்தைப் படிக்க வேண்டும். இப்படி தினமும் படிப்பதால் நம் உடலில் நேர்மறை ஆற்றல் பரவி சுறுசுறுப்பு அதிகரிக்கும். அதனால் நம் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக…

View More நடக்காது என்று நினைத்த காரியங்களும் கைகூட… தினமும் இதைப் படிங்க…!

பக்தனை சோதித்து கந்த சஷ்டி கவசம் எழுதச் செய்து திருவிளையாடல் புரிந்த முருகப்பெருமான்…!

முருகப்பெருமானின் புகழ் பாடும் பாடல்களில் பல இருந்தாலும் கந்த சஷ்டி கவசம் அதி விசேஷமானது. பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை இயற்றியது மிகவும் உணர்ச்சிப் பூர்வமானது. ஒரு சமயம் அவர் கடும் வயிற்றுவலியால்…

View More பக்தனை சோதித்து கந்த சஷ்டி கவசம் எழுதச் செய்து திருவிளையாடல் புரிந்த முருகப்பெருமான்…!

கந்த சஷ்டி கவசத்தின் பொருள் உணர்ந்து படித்தால் இத்தனை நன்மைகளா…?!

எந்த ஒரு பக்தி பாடலையும் அதன் பொருள் உணர்ந்து படிக்கும்போது அது நம் மனதில் ஆழப்பதிந்து என்றும் நினைவில் நின்று நம்மைக் காத்தருள்கிறது. அந்த வகையில் சிவபுராணம், அவ்வையார் அகவல் ஆகியவற்றிற்கு முக்கியப் பங்கு…

View More கந்த சஷ்டி கவசத்தின் பொருள் உணர்ந்து படித்தால் இத்தனை நன்மைகளா…?!
soolamangalam sisters

கந்த சஷ்டி கவசத்தை மக்கள் மனதில் பதிய வைத்த சூலமங்களம் சகோதரிகள்

இன்று எங்கும் ஒலிக்கும் முக்கிய பக்தி பாடல் கந்த சஷ்டி கவசம் பாடலாகும். வியாபார நிறுவனங்கள், வீடுகள், இன்னும் பலவற்றில் முருகனின் கந்த சஷ்டி கவசம் பாடல்தான் மாலை நேரத்தில் ஒலிக்கும் . இந்த…

View More கந்த சஷ்டி கவசத்தை மக்கள் மனதில் பதிய வைத்த சூலமங்களம் சகோதரிகள்
kandha sashti kavasam tamil

36 முறை கந்த சஷ்டி கவசம் சொன்னால் என்ன நடக்கும்

கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் பால தேவராய ஸ்வாமிகள் இவர் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வைத்து முருகனுக்குரிய இந்த முக்கிய பாடலை இயற்றினார். இன்று உலகம் முழுவதும் கோவில்களில் கந்த சஷ்டி கவசம்…

View More 36 முறை கந்த சஷ்டி கவசம் சொன்னால் என்ன நடக்கும்