முருகப்பெருமானின் திருவடி பட்ட 3 இடங்கள்… என்னன்னு தெரியுமா?

‘பச்சைமயில் வாகனனே சிவபாலசுப்பிரமணியனே வா’ என்று கூப்பிட்டால் போதும். ஓடோடி வந்து நமக்கு அருள்புரிவார் முருகப்பெருமான். அந்தளவு நமக்கு ஒரு துயரம் என்றால் விரைந்து வந்து அருள்புரியக்கூடியவர்தான் முருகப்பெருமான். இன்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…

View More முருகப்பெருமானின் திருவடி பட்ட 3 இடங்கள்… என்னன்னு தெரியுமா?

கந்த சஷ்டி 3வது நாள்: எறும்பு தானம்னா என்ன? எப்படி செய்வது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

கந்த சஷ்டியோட 3வது நாள் நமக்கு 4.11.2024 வருகிறது. இன்று (திங்கள்கிழமை) சற்கோண தீபத்தில் ‘வ’ என்ற எழுத்தில் இருந்து விளக்கை வைக்க வேண்டும். 3தீபங்களை ஏற்ற வேண்டும். காலை, மாலை ஏற்ற வேண்டும்.…

View More கந்த சஷ்டி 3வது நாள்: எறும்பு தானம்னா என்ன? எப்படி செய்வது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

ராசிகளால், நட்சத்திரங்களால் பிரச்சனையா? கவலையை விடுங்க… தினமும் இதைச் செய்தால் போதும்..!

பொதுவாக ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் அதில் 9 கிரகங்களில் 5 நல்லது செய்கிறது என்றால் மீதி உள்ள 4 கிரகங்கள் எதிராக வேலை செய்யக்கூடியதாகத் தான் இருக்கும். அதற்கு ஒரு வழிபாடு செய்ய…

View More ராசிகளால், நட்சத்திரங்களால் பிரச்சனையா? கவலையை விடுங்க… தினமும் இதைச் செய்தால் போதும்..!

தந்தைக்கே முருகன் உபதேசம் செய்தது எதற்காகன்னு தெரியுமா? மாயாமலை என்றால் இதுதானா..?!

கந்த சஷ்டிக்கான விரதம் ஆரம்பித்து இன்று 3ம் நாள் ஆகிறது. இந்த நிலையில் இதுவரை முருகப்பெருமான் என்னென்ன முகங்களைக் காட்டினார். 4வது நாளாக என்ன தத்துவத்தில் காட்சி அளிக்கிறார் என்று பார்ப்போம். கந்த சஷ்டி…

View More தந்தைக்கே முருகன் உபதேசம் செய்தது எதற்காகன்னு தெரியுமா? மாயாமலை என்றால் இதுதானா..?!

பக்தர்களின் சூடான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க குளிரக் குளிர கோடையின் முடிவில் வரும் வசந்த உற்சவம்

முருகப்பெருமானுக்கு உரிய அற்புத விசேஷமான திருநாள் வைகாசி விசாகம். முருகப்பெருமானின் அவதார திருநட்சத்திரம் வைகாசி மாதத்தில் வருவது அதிவிசேஷமானது. நாளை (2.6.2023) வெள்ளிக்கிழமை அன்று இந்த விசேஷம் வருகிறது. சிவபெருமானுக்கு பஞ்ச திருமுகங்கள் உண்டு.…

View More பக்தர்களின் சூடான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க குளிரக் குளிர கோடையின் முடிவில் வரும் வசந்த உற்சவம்