திதிகளில் மிக முக்கியமானது அமாவாசை. அதிலும் ஆடி அமாவாசை பிரசித்திப் பெற்றது. அந்த அற்புதமான நாள் நாளை (24.7.2025) வருகிறது. முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட வேண்டிய முக்கியமான நாள் இது. பெற்றோர் இறந்து…
View More ஆடி அமாவாசை: தெய்வங்களே தர்ப்பணம் செஞ்சிருக்கு… நாமெல்லாம் எம்மாத்திரம்…? நாளை மறக்காதீங்க..!அன்னதானம்
வருகிறது 5 ஆடி வெள்ளிகள்… எவ்ளோ சிறப்புன்னு பாருங்க… மிஸ் பண்ணிடாதீங்க!
பொதுவாகவே வெள்ளிக்கிழமைன்னா எல்லாருக்கும் சந்தோஷம். அதிலும் பெண்களுக்கு அளவுகடந்த விசேஷம். அன்று பெண்கள் கோவில் கோவிலாகச் சென்று வழிபடுவர். அதிலும் ஆடிமாத வெள்ளிக்கிழமைக்கு முதல் நாளே வரவேற்க ஆரம்பிச்சிடுவாங்க. அம்பாளுக்கு விசேஷமான தினம். அம்பாளை…
View More வருகிறது 5 ஆடி வெள்ளிகள்… எவ்ளோ சிறப்புன்னு பாருங்க… மிஸ் பண்ணிடாதீங்க!முன்னோர்களின் சாபம் நீங்க வேண்டுமா? இதைச் செய்யுங்க முதல்ல..!
பித்ரு சாபம் என்றால் முன்னோர்களின் சாபம் என்று பொருள். அவர்களுக்கு முறைப்படி திதி கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் தான் பித்ரு கடன் தீரும். இல்லாவிட்டால் அவர்களது சாபத்துக்கு ஆளாகி விடுவோம். பித்ரு சாபம்…
View More முன்னோர்களின் சாபம் நீங்க வேண்டுமா? இதைச் செய்யுங்க முதல்ல..!இன்று சித்தர் அருள் கிடைக்கணுமா? இப்படி தியானம் பண்ணுங்க… கண்டிப்பா அந்த அதிசயம் நடக்கும்!
இன்று சித்ரா பௌர்ணமி (12.5.2025). மகத்துவமான நாள். தஞ்சை பெரிய கோவிலில் பௌர்ணமி தினம் சித்ரா பௌர்ணமி விழாவை சித்தர் பெருவிழா என்றே நடத்துவர்.. நந்தி எம்பெருமானுக்கும், கருவூராருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.…
View More இன்று சித்தர் அருள் கிடைக்கணுமா? இப்படி தியானம் பண்ணுங்க… கண்டிப்பா அந்த அதிசயம் நடக்கும்!வாழ்வில் வளம்பல பெருக வைக்கும் அட்சய திருதியை… செல்வம் பெருக மறக்காம வீட்ல இதைச் செய்யுங்க..!
அட்சய திருதியை (30.04.2025) தினத்தன்று வருகிறது. அன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’…
View More வாழ்வில் வளம்பல பெருக வைக்கும் அட்சய திருதியை… செல்வம் பெருக மறக்காம வீட்ல இதைச் செய்யுங்க..!கடன் பிரச்சனைகள் தீரணுமா? நாளைக்கே இதைச் செய்ய ஆரம்பிங்க…!
நம்மில் பலரும் அன்றாடங்காய்ச்சிகளாகத் தான் இருக்காங்க. அவர்களுக்கு என்னதான் வருமானம் வந்தாலும் ஒரு லிமிட்டுக்கு மேல் தாண்ட முடியவில்லை. ரொம்பவும் சிரமப்படுறாங்க. கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாங்க. ஆனா வேலைக்கேற்ற ஊதியம் இல்லை. ஈசியா ஏசியில இருந்து…
View More கடன் பிரச்சனைகள் தீரணுமா? நாளைக்கே இதைச் செய்ய ஆரம்பிங்க…!அன்னதானம் செய்றதால இவ்ளோ பலன்களா? மகாபிரபுவே அப்படின்னா செய்யுங்க..!
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பர்.கோவில் திருவிழா, தலைவர்களின் பிறந்தநாள், அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷங்களில் அன்னதானம் செய்வதைப் பார்த்திருப்போம். இதுமட்டும் அல்லாமல் சாதாரண நாள்களிலும், கோவில்களிலும் அன்னதானம் நடைபெறுவதுண்டு. எதற்காக இந்த அன்னதானம்? இதன்…
View More அன்னதானம் செய்றதால இவ்ளோ பலன்களா? மகாபிரபுவே அப்படின்னா செய்யுங்க..!மகாசிவராத்திரியில் நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த நேரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
மகாசிவராத்திரியில் 4 கால பூஜை உண்டு. அதிலும் 3ம் காலம் தான் லிங்கோத்பவர் காலம். இது சிவனுடனே எப்போதும் இருக்கும் சக்தி வடிவான பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜித்த காலம். இந்தக் காலத்தில்…
View More மகாசிவராத்திரியில் நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த நேரத்தை மிஸ் பண்ணிடாதீங்க!தைப்பூசத்திற்கு திதி முக்கியமா, நட்சத்திரம் முக்கியமா? விரதத்தை எப்போது அனுசரிப்பது?
முருகப்பெருமானின் சிறப்புக்குரிய வழிபாடுகளுள் ஒன்று தைப்பூசம். திருச்செந்தூர், பழனிக்கு ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் பாதயாத்திரையாக செல்வதைப் பார்த்தால் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். பக்தர்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருப்பார்கள். எங்கும் பச்சைமயமாகத்தான் இருக்கும். இந்த…
View More தைப்பூசத்திற்கு திதி முக்கியமா, நட்சத்திரம் முக்கியமா? விரதத்தை எப்போது அனுசரிப்பது?கர்மாவுல இவ்ளோ விஷயம் இருக்கா? கர்மவினைகளை ஒழிக்க என்னதான் வழி?
சிலர் எல்லாம் தலை எழுத்து… விதிப்படி தான் நடக்கும்? அதை யாரால மாத்த முடியும்? அப்பவே எழுதி வச்சிட்டான்னு சொல்லி புலம்பித் தவிப்பதைப் பார்த்து இருப்போம். விதின்னு ஒண்ணு இருக்கா? கர்மான்னா என்ன? கர்ம…
View More கர்மாவுல இவ்ளோ விஷயம் இருக்கா? கர்மவினைகளை ஒழிக்க என்னதான் வழி?கோடி புண்ணியம் கிடைக்கும்… நாளை அமாவாசை விரதம் இருந்து இப்படி வழிபடுங்க…!
நாளை (2.10.2024) மிக மிக முக்கியமான நாள் அமாவாசையிலேயே இது உன்னதமானது. அதனால் தான் மகாளய அமாவாசை என்கின்றனர் நம் முன்னோர்கள். மறந்து போனவர்களுக்கு மகாளய அமாவாசை என்பார்கள். அதாவது மாதந்தோறும் அமாவாசை வருகிறது.…
View More கோடி புண்ணியம் கிடைக்கும்… நாளை அமாவாசை விரதம் இருந்து இப்படி வழிபடுங்க…!நாளை முதல் மகாளய பட்ச காலம்..! அவசியம் இதைக் கடைபிடிங்க… எமனுக்குரிய நாளும் வருது!
புரட்டாசி மாதத்தில் விரத காலம், நவராத்திரி, தீபாவளின்னு வரிசையாகப் பண்டிகைகள் இருக்கு. புரட்டாசி மாதம் மகாளய பட்ச காலம் வருகிறது. அதன் நிறைவாக வருவது தான் மகாளய அமாவாசை. மற்றவற்றை விட இது சிறப்பு…
View More நாளை முதல் மகாளய பட்ச காலம்..! அவசியம் இதைக் கடைபிடிங்க… எமனுக்குரிய நாளும் வருது!