சஷ்டி விரதம் எந்த அளவுக்கு பவர்புல்லானதோ அதே அளவு பலன் தரக்கூடியது கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ணர் பிறந்த திதியை ஒட்டி வருவது தான் கோகுலாஷ்டமி. அன்னைக்கு நாம விரதம் இருந்து வழிபட்டால் நாம நினைச்சது…
View More குழந்தை வரம் வேண்டுமா? கந்த சஷ்டிக்கு இணையா கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருங்க..!கிருஷ்ண ஜெயந்தி
கண்ணனை உங்கள் வீட்டிற்கே வரவழைக்கும் மனது மறக்காத பாடல்கள் எந்தெந்தப் படங்களில் வருகிறது…. தெரியுமா?
தமிழ்த்திரைப் படப்பாடல்களில் ஒவ்வொரு விழாக்களுக்கும் என தனித்தனியாக எண்ணற்றப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் பட்டியலிட்டால் ரசனையைத் தூண்டும், கருத்தாழமிக்கப் பாடல்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கும் பல பாடல்கள் உள்ளன. அவற்றில்…
View More கண்ணனை உங்கள் வீட்டிற்கே வரவழைக்கும் மனது மறக்காத பாடல்கள் எந்தெந்தப் படங்களில் வருகிறது…. தெரியுமா?கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்… புதுக்கவிதைகள் பிறந்ததம்மா..!
நாளை மறுநாள் (6.9.2023) கோகுலாஷ்டமி. கண்ணன் பிறந்த தினம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த பெற்றால் தான் பிள்ளையா படத்தில் கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக்கவிதைகள் பிறந்ததம்மா…. மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன்…
View More கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்… புதுக்கவிதைகள் பிறந்ததம்மா..!இன்று உங்கள் வீட்டிற்கு கிருஷ்ணர் வருகிறார்… இதெல்லாம் வாங்க மறந்துடாதீங்க…!!!
கோகுலாஷ்டமி, கிருஷ்ணர் ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி என பல பெயர்களில் வழிபடுகின்றனர். கிருஷ்ணர் பிறந்தது இந்த அஷ்டமி நாளில் தான். அதுவும் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமியில் தான் பிறந்தார். அதை உலகில் உள்ள…
View More இன்று உங்கள் வீட்டிற்கு கிருஷ்ணர் வருகிறார்… இதெல்லாம் வாங்க மறந்துடாதீங்க…!!!கிருஷ்ணர் அவதாரம் எடுத்தது ஏன்? கோகுலாஷ்டமியில் குழந்தைகள் சொல்ல வேண்டிய சுலோகம் என்ன?
பெருமாள் தசாவதாரம் எடுத்தது நமக்கு தெரியும். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் உண்டு. அவை மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராமாவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ணர்…
View More கிருஷ்ணர் அவதாரம் எடுத்தது ஏன்? கோகுலாஷ்டமியில் குழந்தைகள் சொல்ல வேண்டிய சுலோகம் என்ன?வறுமையைப் போக்கி மகாலட்சுமி கடாட்சம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி!
கோகுலாஷ்டமியை ஸ்ரீஜெயந்தியாகவும், கிருஷ்ணஜெயந்தியாகவும் கொண்டாடி வருகிறோம். உலக மக்கள் அனைவரும் உயர்வு பெற வேண்டும் என்பதற்காக அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய பல அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணாவதாரம். கண்ணனை விரும்பிய யார் வேண்டுமானாலும் விரதம்…
View More வறுமையைப் போக்கி மகாலட்சுமி கடாட்சம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி!