சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கண்ணியக்குறைவாக நடந்ததாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளார்கள் . இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
View More வழக்கறிஞர் வில்சன் குறித்து ஓபன் கோர்ட்டில் விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி.. வழக்கறிஞர் சங்கங்கள் புகார்Category: தமிழகம்
ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனரான மகாவிஷ்ணு, மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கடந்த ஆகஸ்ட் மாதம் கைதானார். அப்படி கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு…
View More ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை நீதிமன்றம் உத்தரவுநடிகர் விஜய் உடனே மன்னிப்பு கேட்கனும்.. மாநாட்டுக்கு முன் வெடித்த சர்ச்சை.. இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை
தஞ்சாவூர்: இளைஞர்களின் உழைப்பில் பதவி சுகத்துக்காக அவர்களது வாழ்க்கையைச் சீர்குலைத்து கேள்விக்குறியாக்க நினைக்கும் நடிகர் விஜய் நடத்தும் மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.. தமிழக இளைஞர்கள் மத்தியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்.…
View More நடிகர் விஜய் உடனே மன்னிப்பு கேட்கனும்.. மாநாட்டுக்கு முன் வெடித்த சர்ச்சை.. இந்து மக்கள் கட்சி எச்சரிக்கைதரதரவென இழுத்துச் சென்ற வைகை எக்ஸ்பிரஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.. பதைக்க வைக்கும் காணொளி..
சென்னை : பொதுப்போக்குவரத்தில் ரயில்களில் எப்போதுமே கூட்டம் அலைமோதும்.. நிர்ணயிக்கப்பட்ட இருக்கைகளைக் காட்டிலும் அதிக அளவு டிக்கெட் கொடுத்து ஆட்டு மந்தைகளை ஏற்றுவது போல் பொதுப்பெட்டிகளில் அடைத்து வைத்தாற்போல பயணிகள் பயணிப்பது வாடிக்கையாகி வருகிறது.…
View More தரதரவென இழுத்துச் சென்ற வைகை எக்ஸ்பிரஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.. பதைக்க வைக்கும் காணொளி..ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு.. எதிர்காலத்தில், அனுமதி மறுக்ககூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகள் விதிக்கவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்…
View More ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு.. எதிர்காலத்தில், அனுமதி மறுக்ககூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடிசென்னை டூ விழுப்புரம்.. பயணிகளின் கனவை சத்தமே இல்லாமல் நிறைவேற்றிய தெற்கு ரயில்வே
சென்னை: சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர் உள்பட 10 மின்சார ரெயில்கள் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் – சென்னை கடற்கரை, மேல்மருவத்தூர் – விழுப்புரம், விழுப்புரம் –…
View More சென்னை டூ விழுப்புரம்.. பயணிகளின் கனவை சத்தமே இல்லாமல் நிறைவேற்றிய தெற்கு ரயில்வேபிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்.. அரசு தரும் மிகப்பெரிய உதவி.. கன்னியாகுமரி அதிகாரிகள் தகவல்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி பகுதிகளில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 12,344 வீடுகள் கட்ட ரூ.285 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. சொந்தமாக வீடு இல்லாத நகர்ப்புற உள்ளாட்சிகளில்…
View More பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்.. அரசு தரும் மிகப்பெரிய உதவி.. கன்னியாகுமரி அதிகாரிகள் தகவல்சென்னை அண்ணா நகர் சிறுமி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணி
சென்னை: சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை மீது பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டது…
View More சென்னை அண்ணா நகர் சிறுமி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணிவடகிழக்குப் பருவமழை.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..தயாரா இருங்க மக்களே..!
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சீசன் முடிந்த நிலையில் அடுத்ததாக அதிக மழையைக் கொடுக்கும் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்கவிருக்கும் இந்தப் பருவமழையானது…
View More வடகிழக்குப் பருவமழை.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..தயாரா இருங்க மக்களே..!நிம்மதியான தவெக.. கொடிக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாதாம்.. விளக்கம் கொடுத்த தேர்தல் ஆணையம்
TVK Flag: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ள வேளையில் அதற்குரிய முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.…
View More நிம்மதியான தவெக.. கொடிக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாதாம்.. விளக்கம் கொடுத்த தேர்தல் ஆணையம்இளமை, தலைமை, ஆட்சிப் பெருமை மொத்தத்தில் வல்லமை.. உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவருடன் சில அமைச்சர்களும் இலாகா மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்கின்றனர். இந்நிலையில்…
View More இளமை, தலைமை, ஆட்சிப் பெருமை மொத்தத்தில் வல்லமை.. உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்துநாளை தமிழக அமைச்சரவை மாற்றம்.. செந்தில் பாலாஜி முதல் கோ.வி.செழியன் வரை.. என்ன பொறுப்பு?
சென்னை: தமிழ்நாட்டின் துணை முதமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை (ஞாயிறு) பிற்பகல் 3.30 மணிக்கு பொறுப்பேற்கிறார். அவருடன் செந்தில் பாலாஜி, ஆர்.ராஜேந்திரன் , எஸ்.எம்.நாசர் , ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கிறார்கள். செந்தில் பாலாஜி சிறையில்…
View More நாளை தமிழக அமைச்சரவை மாற்றம்.. செந்தில் பாலாஜி முதல் கோ.வி.செழியன் வரை.. என்ன பொறுப்பு?