சென்னை: தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பெரும்பாக்கம் துரைப்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை…
View More தமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா? ஹைகோர்ட் கேள்விCategory: தமிழகம்
பழைய ஓய்வூதிய திட்டம்.. புயலை கிளப்பிய அரசு ஊழியர்கள்.. அதிரும் சென்னை தலைமை செயலகம்
சென்னை: மத்திய அரசு அண்மையில் ஒருங்கிணைந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தலைமை செயலகத்தில் இன்று அரசு ஊழியர்கள் எதிர்ப்புதெரிவித்து போராட்டத்தில்…
View More பழைய ஓய்வூதிய திட்டம்.. புயலை கிளப்பிய அரசு ஊழியர்கள்.. அதிரும் சென்னை தலைமை செயலகம்ரேஷன் கடையில் ஆகஸ்ட் மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெறவில்லையா.. தமிழக அரசு குட்நியூஸ்
சென்னை: ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவா்கள், செப்.5 ஆம் தேதி வரை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் தமிழகத்தில் சிறப்பு வினியோகத்…
View More ரேஷன் கடையில் ஆகஸ்ட் மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெறவில்லையா.. தமிழக அரசு குட்நியூஸ்பொத்தேரி கல்லூரியில் கைதான 11 மாணவர்களை சொந்த ஜாமீனில் விடுத்த நீதிபதி. 3 பேருக்கு மட்டும் ஜெயில்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி வருவதாகவும் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த விவகாரத்தில்…
View More பொத்தேரி கல்லூரியில் கைதான 11 மாணவர்களை சொந்த ஜாமீனில் விடுத்த நீதிபதி. 3 பேருக்கு மட்டும் ஜெயில்Actor Jeeva | உன் பெயர் என்ன, உனக்கு அறிவு இருக்கா.. செய்தியாளரிடம் டென்சனான நடிகர் ஜீவா
தேனி: உன் பெயர் என்ன, உனக்கு அறிவு இருக்கா எந்த இடத்துல வந்து இந்த மாதிரி கேள்வி கேட்கிறாய் என்று கோபத்துடன் செய்தியாளர் ஒருவரிடம் நடிகர் ஜீவா ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.தேனியில் செய்தியாளர்…
View More Actor Jeeva | உன் பெயர் என்ன, உனக்கு அறிவு இருக்கா.. செய்தியாளரிடம் டென்சனான நடிகர் ஜீவாபிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் வந்தே பாரத்.. அறிய வேண்டியவை
சென்னை: சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் இடையேயான 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மதியம் 12.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து தொடங்கி வைக்கிறார்.…
View More பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூர் வந்தே பாரத்.. அறிய வேண்டியவைசென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையிலேயே குவிக்கப்பட்ட 1000 போலீஸார்.. ஹாஸ்டல்களில் தீவிர சோதனை
சென்னை: சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையில் கஞ்சா புழக்கம் இருப்பதாக புகார்கள் வந்த நிலையில் அங்கு ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் ஹாஸ்டலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போலீசார்…
View More சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையிலேயே குவிக்கப்பட்ட 1000 போலீஸார்.. ஹாஸ்டல்களில் தீவிர சோதனைவெகுநேரம் வராத ரயில்கள்.. சென்னை சென்டிரல் உள்பட ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்
சென்னை சென்டிரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களுக்கு அரக்கோணத்தில் இருந்து ரயில்கள் வெகுநேரம் வராததால் பயணிகள் நேற்று இரவு கடும் அவதி அடைந்தனர்.. வியாசர்பாடி ஜீவா – பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்கள் இடையே மின்தடை…
View More வெகுநேரம் வராத ரயில்கள்.. சென்னை சென்டிரல் உள்பட ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்டாஸ்மாக் கடைகள் நவம்பர் முதல் அடியோடு மாறுது.. பல வருட கஷ்டம் தீருது.. குடிமகன்களுக்கு குஷியான செய்தி
சென்னை: டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க நவம்பர் மாதம் முதல் ரசீது வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டம் கோவை, சென்னையில் உள்ள 266 கடைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேற்கண்ட கடைகளில்…
View More டாஸ்மாக் கடைகள் நவம்பர் முதல் அடியோடு மாறுது.. பல வருட கஷ்டம் தீருது.. குடிமகன்களுக்கு குஷியான செய்திஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்.. அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு
திருச்சி: மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்கும் விவாகரத்தில், நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியுடன் இணைக்க விரும்பவில்லை என்று அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார். தமிழக முதல்வர் கடந்த மாதம் மாவட்டம் வாரியாக கால்நடை…
View More ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்.. அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சுமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன் ஜாமீன் தள்ளுபடி
சென்னை : நூறு கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி…
View More முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன் ஜாமீன் தள்ளுபடிபெண்களுக்கு 50000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் சுயதொழிலுக்காக 200 பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை…
View More பெண்களுக்கு 50000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?