Famous playback singer Mano's sons absconding in Chennai?

சென்னையில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு? மதுபோதையால் நடந்த வில்லங்கம்

சென்னை: பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் ஆகியோர் மது போதையில் கல்லூரி மாணவனை தாக்கியதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் மீது…

View More சென்னையில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு? மதுபோதையால் நடந்த வில்லங்கம்
parking

சென்னையில் வீடுகளின் முன்பு நோ பார்க்கிங் போர்டு இருக்கா… உடனே தூக்குங்க.. ஐகோர்ட் மேஜர் உத்தரவு

சென்னை: சென்னையில் வீடுகளின் முன்பு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், நந்தகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல…

View More சென்னையில் வீடுகளின் முன்பு நோ பார்க்கிங் போர்டு இருக்கா… உடனே தூக்குங்க.. ஐகோர்ட் மேஜர் உத்தரவு
Government should not be register all properties involved in court cases: ramadoss

வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது.. கடும் எதிர்ப்பு.. அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் சொத்துகளை அபகரிக்க அரசே துணை போகக் கூடாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சொத்துகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும்,…

View More வில்லங்க சொத்துகளை பத்திரப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது.. கடும் எதிர்ப்பு.. அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
Charu Nivedita reviews the scenes of teacher Poongodi and student Shivanaithan in the vaazhai movie

வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி, மாணவன் சிவனைந்தன் காட்சிகள்..சாரு நிவேதிதா திடுக் விமர்சனம்

சென்னை: வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி, மாணவன் சிவனைந்தன் காட்சிகளை பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா கடுமையாக விமர்சித்துள்ளார் . இதுதொடர்பாக சாரு நிவேதிதா தனது இணைய பக்கத்தில் கூறுகையில் “தாய்லாந்திலும் மற்ற…

View More வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி, மாணவன் சிவனைந்தன் காட்சிகள்..சாரு நிவேதிதா திடுக் விமர்சனம்
Sempozhil

சென்னை மக்களே கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கத் தயாரா? வரப்போகுது செம்பொழில் கிராமத்து திருவிழா

தினமும் இயந்திரமாய் ஓடிக் கொண்டிருக்கும் சென்னை மக்களுக்கு ஆறுதலுக்கு கிராமத்துப் பக்கம் வர வேண்டும் என்றால் குறைந்தது 50 கி.மீ தள்ளி இருக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களுக்குள் தான் வர வேண்டும். பெரிய…

View More சென்னை மக்களே கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கத் தயாரா? வரப்போகுது செம்பொழில் கிராமத்து திருவிழா
International Center at Muttukadu in the name of Karunanidhi at a cost of Rs.525 crores

சென்னைக்கே குட்நியூஸ்.. ஈசிஆர் முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமையப் போகும் பிரம்மாண்டம்

சென்னை: சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் 5.12 லட்சம் சதுர அடியில் ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் கருணாநிதி பெயரில் சர்வதேச தரம் வாய்ந்த பன்னாட்டு மையம் ஒன்றை அமைக்கப்பட…

View More சென்னைக்கே குட்நியூஸ்.. ஈசிஆர் முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் அமையப் போகும் பிரம்மாண்டம்
Chief Minister MK Stalin has allocated Rs.500 crore for the rehabilitation of 5,000 water bodies in Tamil Nadu

தமிழகத்தில் ரூ.500 கோடியில் அரசு சூப்பர் திட்டம்.. 5000 நீர்நிலைகள் வேறலெவலில் மாறப்போகுது

சென்னை: தமிழக கிராமப்புற பகுதிகளில் 5 ஆயிரம் நீர்நிலைகளை புனரமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளார். இந்த விஷயத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில்…

View More தமிழகத்தில் ரூ.500 கோடியில் அரசு சூப்பர் திட்டம்.. 5000 நீர்நிலைகள் வேறலெவலில் மாறப்போகுது
Vanathi Srinivasan asks Stalin whether appavu was made Speaker because he is a Christian

கிறிஸ்தவர் என்பதால் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா.. ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

சென்னை: எங்க மதத்துக்கு வாங்க நல்லா படிக்கலாம். பட்டதாரி ஆகலாம். சபாநாயகர் ஆகலாம். ஏன், அப்பாவு கிறிஸ்தவராக இருந்ததாலேயே, அவருக்கு சபாநாயகர் பதவி கிடைத்தது. இல்லை என்றால், அவர் கோயிலில் மணி அடித்துக்கொண்டு தான்…

View More கிறிஸ்தவர் என்பதால் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா.. ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி
Patta name change in Coimbatore in just 15 days and vao, tahsildar officers good news

பட்டா டூ ரேஷன் கார்டு.. விஏஓ முதல் தாசில்தார் வரை.. கோவையில் 15 நாளில் நடக்கும் சூப்பர் விஷயம்

கோவை: வருவாய்த்துறையால் வழங்கப்படும் பட்டா மாறுதல், ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் அதிகபட்சம், 15 நாட்களில் தாலுகா அலுவலகங்கள் வாயிலாகவும், அதேபோல் ஆன்லைன் முறையிலும் 15 நாட்களில் வாங்கி கொள்ளலாம். இதற்கான…

View More பட்டா டூ ரேஷன் கார்டு.. விஏஓ முதல் தாசில்தார் வரை.. கோவையில் 15 நாளில் நடக்கும் சூப்பர் விஷயம்
Gayathri, Deputy Superintendent of Police Aruppukkottai of Virudhunagar district, why the sudden transfer?

நடுரோட்டில் தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி.. திடீர் இடமாற்றம் ஏன்?

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி. இவர் கடந்த மார்ச் மாதம் முதல் அப்பதவியில் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன் மினி வேனில் அருப்புக்கோட்டை அருகே சரக்கு ஏற்றிச்…

View More நடுரோட்டில் தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி.. திடீர் இடமாற்றம் ஏன்?
Actor Jayam Ravi filed a case in Chennai court seeking divorce from his wife

நடிகர் ஜெயம் ரவி, மனைவியிடம் விவாகரத்து கேட்டு வழக்கு.. கோர்டில் எப்போது விசாரணை தெரியுமா?

சென்னை: மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல்…

View More நடிகர் ஜெயம் ரவி, மனைவியிடம் விவாகரத்து கேட்டு வழக்கு.. கோர்டில் எப்போது விசாரணை தெரியுமா?
Cuddalore Mayor

உங்களுக்கு ஒரு ரூல்ஸ்.. மாணவர்களுக்கு ஒரு ரூல்ஸ்-ஆ? அரசுப் பள்ளியில் டீச்சரை கேள்வியால் துளைத்த மேயர்..

பொதுவாகப் அரசுப் பள்ளிகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள, கிராமப்புற மாணவர்களே அதிகம் பயில்கிறார்கள். அவர்களுக்கு அரசுப் பள்ளிகள்தான் எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் சிறந்த கல்விக் கூடமாகத் திகழ்கிறது. ஆனால் அரசுப் பள்ளிகளின் தரம் மட்டும்…

View More உங்களுக்கு ஒரு ரூல்ஸ்.. மாணவர்களுக்கு ஒரு ரூல்ஸ்-ஆ? அரசுப் பள்ளியில் டீச்சரை கேள்வியால் துளைத்த மேயர்..