srivilliputthur raja gopuram

கோவில்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்

கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக கோவிலை அடைப்பதும் திறப்பதுவுமாக சூழ்நிலை இருந்து வந்தது. உலக அளவில் புகழ்பெற்ற இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவில் கூட அடைக்கப்பட்டது. கொரோனா…

View More கோவில்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்
murugan sivan

ஐப்பசி மாதம் வரும் விசேஷங்கள்

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதம் ஆன்மிக மாதமாக கருதப்பட்டு அம்மாதங்களில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதில்லை. புரட்டாசி மாதம் திருமணம் போன்ற எந்த சுப நிகழ்வுகளும் நடப்பதில்லை. தற்போது ஐப்பசி…

View More ஐப்பசி மாதம் வரும் விசேஷங்கள்
murugan

நினைத்ததை நிறைவேற்றும் முருகன் மந்திரம்!

நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் இந்த சண்முகன் மந்திரம். பலன் தரும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்தவை நிறைவேறும். நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள மந்திரம் சரவண மந்திராக்ஷ ஷட்க ஸ்தோத்திரம் பவாய…

View More நினைத்ததை நிறைவேற்றும் முருகன் மந்திரம்!
saraswathi pooja

சரஸ்வதியை வழிபடுங்கள் ஆழ்ந்த ஞானம் பெறுங்கள்

ஒரு மனிதனுக்கு செல்வம் மட்டும் போதாது ஆழ்ந்த ஞானமும் வேண்டும் ஞானம்தான் நம் மன இருளை அகற்றும் மந்திர திறவுகோல் அந்த ஞானத்தை தருபவள் தான் சரஸ்வதி தேவி. பொதுவாக கல்வியறிவு மேம்பபட சரஸ்வதியை…

View More சரஸ்வதியை வழிபடுங்கள் ஆழ்ந்த ஞானம் பெறுங்கள்
annamalai girivalam

பித்ரு தர்ப்பணம், திலா ஹோமம், கிரிவலம் மட்டுமே பிரச்சினைக்கு விடிவு

எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்ய கூடாது.தற்கொலை செய்தவர்களை இறை சக்தி மன்னிப்பது கிடையாது. இந்த பிறவி இறை சக்தி நமக்கு கொடுத்திருக்கும் தெய்வீக பிரசாதம் ஆகும். தற்கொலை செய்யும் அளவுக்கு இருக்கும் தைரியம் ,பிரச்னைகளை…

View More பித்ரு தர்ப்பணம், திலா ஹோமம், கிரிவலம் மட்டுமே பிரச்சினைக்கு விடிவு
நவராத்திரி

ஐஸ்வர்யம் தரும் நவராத்திரி!

சிவபெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு ராத்திரி சிவராத்திரி, அதே போல அன்னை பராசக்திக்கு கொண்டாடப்படும் ஒன்பது ராத்திரி நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை அடுத்த நாளான பிரதமை முதல் நவமி மாலை வரை…

View More ஐஸ்வர்யம் தரும் நவராத்திரி!
vaariyar swamigal

கிருபானந்த வாரியார் கூறிய தினசரி முருகன் ஸ்லோகம்

ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள். கந்தவேள் கருணைனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும். கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை…

View More கிருபானந்த வாரியார் கூறிய தினசரி முருகன் ஸ்லோகம்
விஜயதசமி

சௌபாக்கியங்களை அள்ளித் தரும் விஜயதசமி வழிபாடு!

பராசக்தி மூன்று சக்திகளாக இணைந்து மகிஷாசுரனை போரிட்டு வாகை  சூடிய நாள் தான் விஜயதசமி. அன்னை பராசக்தி ஒன்பது ராத்திரிகளுக்கு போரிட்ட நாட்களை ‘நவராத்திரி நாட்கள்’ என்றும், வெற்றியை கொண்டாடப்படும் நாள் தான் விஜயதசமி.…

View More சௌபாக்கியங்களை அள்ளித் தரும் விஜயதசமி வழிபாடு!
munishwaran

சேலம் நகரை காவல் காக்கும் வெண்ணங்கொடி முனீஸ்வரர்

அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர். அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். அவர்கள் அந்தகாசுரனை அடக்கினர்.…

View More சேலம் நகரை காவல் காக்கும் வெண்ணங்கொடி முனீஸ்வரர்
pooja things

தரையில் எந்த பொருளை எல்லாம் வைத்து பூஜை செய்யக்கூடாது

தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது. பூஜை என்பது ஒரு ஆன்மீக நடவடிக்கை ஆகும். இது அன்றாடம் கடவுளை வணங்கும் போது ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஓர் செயலாகும். அப்படி பூஜை செய்யும்…

View More தரையில் எந்த பொருளை எல்லாம் வைத்து பூஜை செய்யக்கூடாது
navarthiri

இன்று நவராத்திரி விழா தொடக்கம்

அம்பிகைக்கு உரிய வழிபாடாக நவராத்திரி விழா பார்க்கப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வீட்டிலும் கொலு வைத்து அம்பிகைக்கு உரிய பூஜைகள் செய்து, அம்பாளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பாவித்து பூஜைகள் செய்யப்படும்.…

View More இன்று நவராத்திரி விழா தொடக்கம்
thiruvaiyaru

மஹாளய அமாவாசை தடை- வெறிச்சோடிய திருவையாறு புஷ்ப படித்துறை

தஞ்சை மாவட்டம் திருவையாறு புகழ்பெற்ற ஊர். ஐயாரப்பர் திருக்கோவில் அருகே, தியாகராஜர் ஜீவசமாதி என புகழ்பெற்றது இந்த ஊர். தை மாதம் நடக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவுக்கு இந்தியா முழுவதும் இருந்து பிரபலமானவர்கள் கலந்து…

View More மஹாளய அமாவாசை தடை- வெறிச்சோடிய திருவையாறு புஷ்ப படித்துறை