மஹாளய அமாவாசை வழிபாடு! மஹாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆகும். இதனை ‘மறந்தவர்களுக்கு மஹாளய அமாவாசை’ என்று கூறுவார்கள். இறந்தவர்களின் திதி தெரியாமல் இருக்கின்றவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்று…
View More குடும்ப முன்னேற்றம் தரும் மஹாளய அமாவாசை வழிபாடு!Category: ஆன்மீகம்
மஹாளய அமாவாசை, கொரோனா தடை -இன்றே குவிந்த பக்தர்கள்
மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் , சேதுக்கரை உள்ளிட்ட தலங்களில் 15 நாட்கள் சிரார்த்தம், தர்ப்பணம் செய்தல் போன்ற பித்ரு காரியங்களை மஹாளய பட்சம் தொடங்கிய கடந்த 15 நாட்களுக்கு முன்பிருந்தே தொடர்ந்து செய்து…
View More மஹாளய அமாவாசை, கொரோனா தடை -இன்றே குவிந்த பக்தர்கள்20 வகை பிரதோஷ வழிபாட்டுப்பலன்கள்
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது. இன்று 20 வகையான பிரதோஷ விரத வழிபாட்டு பலன்களை பார்க்கலாம். 1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய…
View More 20 வகை பிரதோஷ வழிபாட்டுப்பலன்கள்காகத்துக்கு சோறு வைக்கும்போது சொல்ல வேண்டிய பலி மந்திரம்
தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு சோறு வைப்பது வழக்கம். அதற்கு முன் பூஜையறையில் வைத்து இந்த ‘பலி மந்திரம்’ சொல்வது சிறப்பு. பெருமாள் பக்தர்கள், “பலிர் விபீஷணோ பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜுன! மஹாவிஷ்ணு…
View More காகத்துக்கு சோறு வைக்கும்போது சொல்ல வேண்டிய பலி மந்திரம்5, 6 தேதிகளில் பக்தர்கள் ராமேஸ்வரம் வர தடை
இந்தியாவின் தேசிய புண்ணியஸ்தலமாக இருப்பது இராமேஸ்வரம். இங்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். முன்னோர்களுக்கு பரிகாரம் செய்யும் ஸ்தலமாகவும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் உள்ளது. இங்கு அமாவாசை என்றாலே விசேஷம்தான் அதிலும் ஆடி…
View More 5, 6 தேதிகளில் பக்தர்கள் ராமேஸ்வரம் வர தடைருத்ராட்ச அபிசேகம் அடிக்கடி செய்ய வேண்டும்
ருத்ராட்சங்கள் மூலம் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் அடிக்கடி செய்ய வேண்டும். ஒரு சல்லடையில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் ஐ நிரப்ப வேண்டும். கொஞ்சம் வில்வ இலைகளை போட வேண்டும். சிறிது சுத்தமான பசும் சாண…
View More ருத்ராட்ச அபிசேகம் அடிக்கடி செய்ய வேண்டும்திருப்பதியில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருவோருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது அதுமட்டுமின்றி, செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியம் எனவும் அப்படி இரண்டு…
View More திருப்பதியில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்திருப்பதியில் பிரம்மோற்சவம் இலவச தரிசனம்- குவியும் மக்கள்
கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் முதல் முறையாக பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரும் ஸ்தலம் என சொல்லக்கூடிய வைணவ ஸ்தலங்களில் ஒன்றான திருப்பதி கோவில் நடை அடைக்கப்பட்டது. தற்போது இந்த வருடமும்…
View More திருப்பதியில் பிரம்மோற்சவம் இலவச தரிசனம்- குவியும் மக்கள்அனுமன் கண்டேன் தேவி என சொன்ன இடம்- கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கண்டதேவி என்ற சிற்றூர். இங்கு சொர்ணமூர்த்தீஸ்வர் கோவில் உள்ளது. சொர்ண மூர்த்தீஸ்வராக சிவன் அருள் பாலிக்கிறார். சீதையை இராவணன் தூக்கி…
View More அனுமன் கண்டேன் தேவி என சொன்ன இடம்- கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில்திருவண்ணாமலையில் இந்த மாதமும் கிரிவலம் வர தடை
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையைப் பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். இந்த நிலையில் கரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பவுர்ணமி கிரிவலத்துக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்தத்…
View More திருவண்ணாமலையில் இந்த மாதமும் கிரிவலம் வர தடைஇன்று புரட்டாசி சனி- கோவில் தடையால் பக்தர்கள் வருத்தம்
தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகள் மிகுந்த விசேஷ தினமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் வைணவ ஷேத்திரங்களில் இந்திய அளவில் லட்சக்கணக்கானவர்கள் தரிசனம் செய்யும் திருப்பதியில் பிரம்மோற்சவம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. இன்று…
View More இன்று புரட்டாசி சனி- கோவில் தடையால் பக்தர்கள் வருத்தம்எடுத்த காரியம் வெற்றி பெற சவுந்தர்ய லஹரி படியுங்கள்!
ஸிவ: ஸக்த்யா யுக்தோ யதி பவதி ஸக்த: ப்ரபவிதும் ந சேதேவம் தேவோ ந கலு குஸல: ஸ்பந்திது-மபி அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி சிவன் எனும் பொருளும் ஆதி…
View More எடுத்த காரியம் வெற்றி பெற சவுந்தர்ய லஹரி படியுங்கள்!