வரும் நவம்பர் 19ம் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வருடா வருடம் அண்ணாமலைக்கு அதிகபடியான பக்தர்கள் வந்திருந்து மலை மேல் ஏற்றப்படும் தீபத்தை கண்டு களிப்பார்கள். அக்னி வடிவாக இறைவனை…
View More திருவண்ணாமலை- கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிCategory: ஆன்மீகம்
ஏழாவது படை வீடா மருதமலை
முருகனுக்குரிய ஆறுபடை வீடுகள்தான் அனைவருக்கும் தெரியும் ஆனால் முருகனுக்காகவே வாழ்ந்து முருகனிடம் தான் ஒரு முருகனின் நண்பர் போல் எண்ண அலைகளால் பேசி கடவுளான முருகப்பெருமானின் நண்பர் போலவே வாழ்ந்தவர் காலஞ்சென்ற திரைப்பட தயாரிப்பாளர்…
View More ஏழாவது படை வீடா மருதமலைஐயப்பனுக்கு மாலை அணிவித்தால் ஒழுக்கம் கட்டாயம் தேவை
விரைவில் கார்த்திகை மாதம் தொடங்க இருக்கிறது. கார்த்திகை மாதம் 1ம் தேதியாகிவிட்டாலே எல்லா பக்தர்களும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து பயபக்தியாக இருப்பார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா குழப்பத்தால் ஐயப்பன் கோவிலுக்கு வரும் சராசரியான…
View More ஐயப்பனுக்கு மாலை அணிவித்தால் ஒழுக்கம் கட்டாயம் தேவைராமேஸ்வரம் கோவிலில் உள்ள உப்பு லிங்கம்
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் உலக புகழ்பெற்றது. இந்திய அளவில் காசிக்கு அடுத்து ராமேஸ்வரம்தான் என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமர்…
View More ராமேஸ்வரம் கோவிலில் உள்ள உப்பு லிங்கம்ராமர் வந்த நாளே தீபாவளி-வடநாட்டில் கொண்டாடப்படும் தீபாவளி
இந்த வருட தீபாவளி திருநாள் வரும் நவம்பர் 4ம் தேதி வருகிறது. தென்மாநிலங்களில் தீபாவளி கொண்டாடப்படும் முறை வேறு மாதிரியாகவும் வட இந்தியாவில் வேறு மாதிரியாகவும் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில்…
View More ராமர் வந்த நாளே தீபாவளி-வடநாட்டில் கொண்டாடப்படும் தீபாவளிமந்த்ராலயம் செல்லுங்கள் மனநிம்மதி அடையுங்கள்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிறந்தவர் மஹான் ராகவேந்திரர். தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் நீண்ட காலம் வாழ்ந்தவர். இறைவன் மீது பக்தி கொண்ட இவர் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் இவரது ஜீவசமாதி…
View More மந்த்ராலயம் செல்லுங்கள் மனநிம்மதி அடையுங்கள்இருக்கன்குடி மாரியம்மன் கோவில்
இந்த கோவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு இவ்வூரில் முன்பு சாணம் பெருக்கி கொண்டிருந்த பெண் ஒருத்தி திடீர் என சாமி வந்து ஆடி இருக்கிறாள். சாமியாடிய பெண் அந்த…
View More இருக்கன்குடி மாரியம்மன் கோவில்மாதங்களுக்கான திருவிளக்கு வழிபாடு பலன்கள்!
பௌர்ணமி, துவாதசி, சதுர்த்தி அன்று திருவிளக்கு வழிபாடு செய்தால் நற்பலன்களை கொடுக்கும். வருடத்தில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமி தினங்களில் திருவிளக்கு பூஜை செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக காணலாம். சித்திரை:…
View More மாதங்களுக்கான திருவிளக்கு வழிபாடு பலன்கள்!உலகை காக்கும் காவலாளி பைரவர்
அனைத்து சிவாலயங்களிலும் பைரவர் சன்னதி உள்ளது. எல்லா சிவாலயங்களிலும் இரவு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தும்போது பைரவருக்கு தான் கடைசியாக பூஜை செய்வர் ஏனென்றால் பைரவர் சிவாலயத்தை காவல் காப்பவர் ஆவார். இரவில்…
View More உலகை காக்கும் காவலாளி பைரவர்கந்த சஷ்டி விழாவுக்கு பொதுமக்கள் அனுமதி இல்லை
முருகப்பெருமான் அசுரனை அழித்து நீதியை நிலைநாட்டிய இடமாக கருதப்படும் இடம் அறுபடை வீடுகளில் ஓன்றான திருச்செந்தூர் ஆகும். இங்கு தளபதி வீரபாகு தலைமையில் முருகப்பெருமான் போர்புரிந்து ஆணவம் மிகுந்த அசுரனை அழித்தார். இதனை ஒட்டி…
View More கந்த சஷ்டி விழாவுக்கு பொதுமக்கள் அனுமதி இல்லைதமிழகத்தின் முக்கிய கோவில்களில் முதலுதவி மையங்கள்
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஏதாவது அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டே உள்ளன. அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய கோவில்கள் பலவற்றில் முதலுதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன…
View More தமிழகத்தின் முக்கிய கோவில்களில் முதலுதவி மையங்கள்ஆதிசங்கரருக்கு பிரமாண்ட சிலை அமைப்பு
ஆதிசங்கரர் இந்தியாவில் பிரிந்து கிடந்த பல கடவுள் வழிபாட்டு முறையை ஒன்று சேர்த்தவர். முருகனை வணங்குபவர்கள் கெளமார வழிபாடு என்றும், கணபதியை வழிபடுபவர்கள் காணபத்ய வழிபாடு என்றும் சிவனை வணங்குபவர் சைவர், விஷ்ணுவை வணங்குபவர்…
View More ஆதிசங்கரருக்கு பிரமாண்ட சிலை அமைப்பு