isha
thindal malai murugan 22

ஈரோடு திண்டல் மலை முருகன் கோவில்

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கேற்ப கொங்கு மண்டலம் எல்லாம் முருகப்பெருமான் மலை மீது காட்சி தருகிறார். அந்த வகையில் மிகப்பெரும் மாநகரமான தொழில் நகரமாம் ஈரோடு நகரில் திண்டல் மலை என்ற…

View More ஈரோடு திண்டல் மலை முருகன் கோவில்

இன்று திருவாதிரை திருநாள்

மார்கழி மாதம்தான் அனைத்து விசேட வைபவங்களும் நடைபெறுகிறது. ஆன்மிக ரீதியான திருவிழாக்கள் அனைத்தும் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் வரும் முக்கிய திருவிழாதான் திருவாதிரை திருநாள் ஆகும். இன்று திருவாதிரை திருநாள் என்பதால் சிவாலயங்களில் இருக்கும்…

View More இன்று திருவாதிரை திருநாள்
girivalam

மார்கழி மாத கிரிவலம் ரத்து

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றக்கூடியது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி என்று அழைக்க கூடிய திருவண்ணாமலையில் வாழ்ந்த மகான்கள் ஏராளம். இன்றும் கூட பல மஹான்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழ்ந்து பல…

View More மார்கழி மாத கிரிவலம் ரத்து
margazhi

இன்று மார்கழி பிறப்பு- இது ஆன்மிக மாதம்

இன்று கார்த்திகை முடிந்து மார்கழி மாதம் பிறக்கிறது. மாதங்களில் நான் மார்கழியாய் இருப்பேன் என பகவான் கிருஷ்ணர் கூறி இருக்கிறார் அந்த அளவு மார்கழி மாதம் ஆன்மிக ரீதியான மாதமாக உள்ளது. மற்ற நாட்களில்…

View More இன்று மார்கழி பிறப்பு- இது ஆன்மிக மாதம்
soolamangalam sisters

கந்த சஷ்டி கவசத்தை மக்கள் மனதில் பதிய வைத்த சூலமங்களம் சகோதரிகள்

இன்று எங்கும் ஒலிக்கும் முக்கிய பக்தி பாடல் கந்த சஷ்டி கவசம் பாடலாகும். வியாபார நிறுவனங்கள், வீடுகள், இன்னும் பலவற்றில் முருகனின் கந்த சஷ்டி கவசம் பாடல்தான் மாலை நேரத்தில் ஒலிக்கும் . இந்த…

View More கந்த சஷ்டி கவசத்தை மக்கள் மனதில் பதிய வைத்த சூலமங்களம் சகோதரிகள்
Vaikunta Ekadasi

ஸ்ரீரங்கத்தில் மட்டும் இன்று வைகுண்ட ஏகாதசி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ளது புகழ்பெற்ற வைணவத்தலமான ரங்கநாதர் கோவில். இது 108 வைணவ ஷேத்திரங்களில் ஒன்று மேலும் திருப்பதி போல் அதிகமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிகிறார்கள். இந்த கோவிலில் வைகுண்ட…

View More ஸ்ரீரங்கத்தில் மட்டும் இன்று வைகுண்ட ஏகாதசி
sudalai madasamy temple

சீவலப்பேரி சுடலைமாட சாமி கோவில் சிறப்புகள்

மற்ற மாவட்டங்களை விட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுடலை மாடசாமி கோவில்கள் அதிகம் உள்ளது. இந்த பகுதியில் அதிகமான சுடலைமாடசாமி கோவில்கள் இருந்தாலும் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள சுடலை மாடசாமி கோவில்…

View More சீவலப்பேரி சுடலைமாட சாமி கோவில் சிறப்புகள்
vadapalani temple 1

புகழ்பெற்ற வடபழனி முருகன் கோவில் கும்பாபிசேக தேதி அறிவிப்பு

சென்னை நகரின் முக்கியத்துவம் வாய்ந்த முருகன் கோவில்களில் ஒன்றுதான் வடபழனி முருகன் கோவில். மிகவும் ஜன நெரிசல் நிறைந்த மக்கள் நடமாட்டமுள்ள இந்த முருகன் கோவில் சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்று. முருகபக்தரான அண்ணாசாமி…

View More புகழ்பெற்ற வடபழனி முருகன் கோவில் கும்பாபிசேக தேதி அறிவிப்பு
amman lemon

ஆன்மிக ரீதியாக எலுமிச்சை கனியின் மகத்துவம்

அம்மன் வழிபாட்டில் எலுமிச்சைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எலுமிச்சையை தேவகனி என்று அழைப்பார்கள். காளியம்மன், மாரியம்மன் என்று அனைத்து கோவில்களிலும் அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. தீய ஆவிகளை விரட்டவும் எலுமிச்சை…

View More ஆன்மிக ரீதியாக எலுமிச்சை கனியின் மகத்துவம்
kandha sashti kavasam tamil

36 முறை கந்த சஷ்டி கவசம் சொன்னால் என்ன நடக்கும்

கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் பால தேவராய ஸ்வாமிகள் இவர் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வைத்து முருகனுக்குரிய இந்த முக்கிய பாடலை இயற்றினார். இன்று உலகம் முழுவதும் கோவில்களில் கந்த சஷ்டி கவசம்…

View More 36 முறை கந்த சஷ்டி கவசம் சொன்னால் என்ன நடக்கும்
kommadi kottai valai amman

தீராத நோய் தீர்க்கும் திருமாத்திரை – கொம்மடிகோட்டை கோவில் அதிசயம்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ளது கொம்மடிக்கோட்டை என்ற ஊர். பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதிக்கு வந்த வாலைகுருசாமி என்ற சித்தரும் அவரது சீடரும் தாங்கள் தேடி வந்த வாலை தெய்வம் இங்குதான்…

View More தீராத நோய் தீர்க்கும் திருமாத்திரை – கொம்மடிகோட்டை கோவில் அதிசயம்
ganga aratthi

காசியின் புகழ்பெற்ற கங்கா ஆரத்தி

ஹிந்து தர்மத்தில் நீரை போற்றி வணங்குதல் மரபு. கங்கை, காவிரி, போன்றவற்றை பெண் தெய்வமாக நாம் வணங்கி வருகிறோம். ஹிந்துக்களின் புண்ணியதலமாக அனைவரும் ஒரு முறையாவது சென்று வர நினைக்கும் புண்ணியத்தலம் காசி. காசியில்…

View More காசியின் புகழ்பெற்ற கங்கா ஆரத்தி