முருகப்பெருமானை வழிபடக்கூடிய அற்புதமான விரத நாள்களில் அதிவிசேஷமானது கந்த சஷ்டி. இந்நன்னாளில் சூரசம்ஹாரமும் இணைந்து வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை வரும் இந்த விரதத்தை நாம் அனுசரித்து வந்தால் கேட்ட வரத்தை முருகப்பெருமான் நமக்கு தந்தருளுவார்.…
View More குழந்தைப் பேறு, உயர் பதவி என எண்ணியவை ஈடேற வருகிறது கந்த சஷ்டி விரதம்Category: ஆன்மீகம்
தீபாவளிப் பண்டிகையை முதன் முதலாகக் கொண்டாடியவர் யாருன்னு தெரியுமா?
வரும் 24.10.2022 அன்று திங்கட்கிழமை தீபாவளி திருநாள். அன்றைய பொழுது சிறுவர்களுக்கு எப்பொழுது விடியும் என்று இருக்கும்? அவ்வளவு சந்தோஷம் அவர்கள் முகத்தில் தாண்டவமாடும். அதிகாலையிலேயே எழுந்து எண்ணைத் தேய்த்துக் குளித்து புத்தாடைக்கு மஞ்சள்…
View More தீபாவளிப் பண்டிகையை முதன் முதலாகக் கொண்டாடியவர் யாருன்னு தெரியுமா?வேண்டும் செல்வம் உங்களுக்கு கிடைத்திட லட்சுமி குபேர பூஜை பண்ணுங்க…
மகாலெட்சுமியின் வழிபாடு என்பது நம் நாட்டில் தொன்று தொட்ட பழக்கங்களில் ஒரு வழிபாடு. செல்வம் சேர வேண்டும் என்பதற்கு நாம் செய்யும் வழிபாடு. ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை மகாலெட்சுமிக்கு மிகவும் விசேஷமான நாள்.…
View More வேண்டும் செல்வம் உங்களுக்கு கிடைத்திட லட்சுமி குபேர பூஜை பண்ணுங்க…கேட்டதைக் கொடுக்கும் கேதார கௌரி விரதம்… இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்
கேதார கௌரி விரதம் என்பது ஆண்டுதோறும் தீபாவளி நன்னாளில் வருகிறது. அம்பிகை சிவனின் உடலில் பாதியைப் பெறுவதற்காக செய்த தவம் இது. இந்த உலகில் யார் இந்த விரதத்தை இருந்தாலும் அவர்கள் விரும்பியதைப் பெற…
View More கேட்டதைக் கொடுக்கும் கேதார கௌரி விரதம்… இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்நாடெங்கும் தீபாவளியை பட்டாசு வெடித்து தீபங்கள் ஏற்றி ஒளிமயமாகக் கொண்டாடுவதன் காரணம் என்னன்னு தெரியுமா?
இந்தியக் கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்தது. தீபாவளியை தீ ஒழி என்பர். அதாவது தீமையிலிருந்து விடுதலை கிடைத்து ஒளி பிறப்பது தான் தீபாவளி. தீமை செய்யும் அசுரர்களை கடவுள் அழித்தது தான் தீபாவளி. நரகாசுரனின்…
View More நாடெங்கும் தீபாவளியை பட்டாசு வெடித்து தீபங்கள் ஏற்றி ஒளிமயமாகக் கொண்டாடுவதன் காரணம் என்னன்னு தெரியுமா?திருமண தடை நீங்க…குழந்தை பாக்கியம் பெற…இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் தீர…!
இன்று (9.10.2022) புரட்டாசி பௌர்ணமி. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மகாளய அமாவாசை என்று கொண்டாடப்படுகிறது. அதே போல புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியும் மிக அற்புதமான விரதநாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரியின்…
View More திருமண தடை நீங்க…குழந்தை பாக்கியம் பெற…இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் தீர…!தொட்டது எல்லாமே துலங்க…. வெற்றிக்கு அடித்தளம் வகுக்கும் நாள் விஜயதசமி!
அந்தக்காலத்தில் அரசர்கள் போரில் படையெடுப்பதற்கு விஜயதசமி நாளையே தேர்ந்து எடுப்பார்கள். அப்போது தான் வெற்றி பெற முடியும் என்பது அவர்களது ஐதீகம். மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் தங்களது நாடு, ஆட்சி, அதிகாரம் என அனைத்தையும்…
View More தொட்டது எல்லாமே துலங்க…. வெற்றிக்கு அடித்தளம் வகுக்கும் நாள் விஜயதசமி!மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகள் வேடமணிந்து முத்தாரம்மனை வழிபட்டதால் குணமான அதிசயம்!
தசரா திருவிழாவில் காளி வேஷம் போடுவது ரொம்பவே முக்கியமான ஒன்று. இதைக் கடுமையாக விரதம் இருப்பவர்களால்தான் போட முடியும். 48 நாள்கள் தினமும் இருவேளை குளித்து கோவிலில் சமைத்து அங்கேயே படுத்து தூங்கி ஒருவேளை…
View More மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகள் வேடமணிந்து முத்தாரம்மனை வழிபட்டதால் குணமான அதிசயம்!வித்யாரம்பம் செய்வது எப்படி? சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையைக் கொண்டாடும் முறை இதுதாங்க.!
நவராத்திரியின் 9ம் நாளில் தான் சரஸ்வதி பூஜை வருகிறது. இதை ஆயுத பூஜையாகவும் கொண்டாடுகின் றோம். இந்த 9 நாள்களிலும் அம்பிகையை நவதுர்க்கையாக நாம் வாழ்க்கையில் பார்க்கிறோம். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு ரூபத்தை எடுப்பதைப்…
View More வித்யாரம்பம் செய்வது எப்படி? சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையைக் கொண்டாடும் முறை இதுதாங்க.!நவராத்திரி 8ம் நாளில் அஷ்டசக்திகளையும் தரும் நரசிம்மதாரிணி
நவராத்திரி 8ம் நாளில் சரஸ்வதி தேவியை வழிபடக்கூடிய 2ம் நாள். இன்று வழிபடும் அம்பிகையின் பெயர் நரசிம்மதாரிணி. சிம்ம முகத்தைக் கொண்ட தெய்வம். சிம்ம முகத்தைக் கொண்ட கடவுள் நரசிம்மர். இது அம்பிகையாதலால் நரசிம்மி.…
View More நவராத்திரி 8ம் நாளில் அஷ்டசக்திகளையும் தரும் நரசிம்மதாரிணிமைசூரிலும், குலசையிலும் மட்டும் தசரா திருவிழாவைக் கொண்டாடுவது ஏன்?
இந்தியாவில் தசராவை மைசூரில் சிறப்பாகக் கொண்டாடுவர். மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லைங்கற கர்வத்துல அவன் மகேந்திரகிரிபர்வதம் பகுதியில நினைச்சபடி ஆட்சிபுரிந்து வந்தான். அந்தப்பகுதி தான் தற்போது மைசூர் என்றானது. மகிஷன் ஆண்ட…
View More மைசூரிலும், குலசையிலும் மட்டும் தசரா திருவிழாவைக் கொண்டாடுவது ஏன்?நவராத்திரி 7ம் நாளில் மன வலிமையைத் தரும் காலராத்ரி தேவி
இன்று (02.10.2022) சரஸ்வதியை வழிபடத் துவங்கும் முதல் நாள். கல்விக்கு உரிய கடவுளாக விளங்கக்கூடிய கடவுள் சரஸ்வதி தேவி. நவராத்திரிக்குரிய ஒவ்வொரு 3 நாள்களும் ஒவ்வொரு அம்பிகைக்குரியதாக நாம் வழிபடுகிறோம். அந்த 3 நாள்களில்…
View More நவராத்திரி 7ம் நாளில் மன வலிமையைத் தரும் காலராத்ரி தேவி











