வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் ஏற்ற இறக்கங்கள் இருக்க தான் செய்யும். ஆனால் பலருக்கு பிரச்சனைகளே வாழ்க்கையாகி போயிருக்கும். என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டு இருப்பார்கள். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல ஒரு…
View More பிரச்சனைகளே வாழ்க்கையாகி போனதா? இந்த வழிபாட்டை செய்யுங்க…Category: ஆன்மீகம்

வீட்டுப் பூஜை அறையில் தண்ணீர் வைப்பது எதற்கு தெரியுமா? அளவு குறைந்தால் என்ன நடக்கும்?
எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் இருக்காது. அது ஒரு செம்பு அல்லது பித்தளையான பாத்திரத்தில் வைக்கப்பட்டு இருக்கும். அது நேர்மறை ஆற்றல்களை உள்வாங்கி அந்த வீடு முழுவதும் பரப்பும் சக்தி வாய்ந்தது.…
View More வீட்டுப் பூஜை அறையில் தண்ணீர் வைப்பது எதற்கு தெரியுமா? அளவு குறைந்தால் என்ன நடக்கும்?நாடு முழுவதும் தசரா கொண்டாட்டங்கள்… மைசூர் தசராவுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?
நவராத்திரியின் 10ம் நாள் விழாவாக தசரா கொண்டாடப்படுகிறது. வரும் அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை அன்று தசரா விழா நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ராமர் ராவணனைக் கொன்ற நாளாக…
View More நாடு முழுவதும் தசரா கொண்டாட்டங்கள்… மைசூர் தசராவுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?கண் திருஷ்டியால் வீட்டில் பிரச்னையா? அதை நீக்க எளிய வழிகள் இதோ…
கல்லடிபட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்பார்கள். அப்படி கண் திருஷ்டிக்கு கெட்டவைகளை ஏற்படுத்தும் தன்மை இருக்கிறது. ஒருவர் வீட்டில் தேவையில்லாமல் ஏதாவது ஒரு சண்டை சச்சரவு உடல் சரியில்லாமல் போவது போன்றவை நடந்து கொண்டிருக்கும். அப்போது…
View More கண் திருஷ்டியால் வீட்டில் பிரச்னையா? அதை நீக்க எளிய வழிகள் இதோ…கோடி புண்ணியம் கிடைக்க வேண்டுமா? அப்படின்னா இந்தக் கதையைக் கேளுங்க…!
தற்போது நவராத்திரி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நன்னாளின் 4ம் நாள் இன்று. நாம் அனுதினமும் இறை சிந்தனையோடு இருக்க வேண்டும் என்பதைத் தான் நவராத்திரி நாள் தொடர்ந்து வந்து நமக்கு அறிவுறுத்துகிறது. கொலு…
View More கோடி புண்ணியம் கிடைக்க வேண்டுமா? அப்படின்னா இந்தக் கதையைக் கேளுங்க…!குளிகை நல்ல நேரமா கெட்ட நேரமா? அந்த நேரத்தில் என்ன காரியங்களை செய்யலாம்?
நாம் எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கும் போதும் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து தான் தொடங்குவோம். குறிப்பாக பஞ்சாங்கம் பார்ப்பார்கள். அப்படி பஞ்சாங்கம் பார்க்கும்போது அதில் ராகு காலம் எமகண்டம் குளிகை…
View More குளிகை நல்ல நேரமா கெட்ட நேரமா? அந்த நேரத்தில் என்ன காரியங்களை செய்யலாம்?நவராத்திரியில் விரதம் அவசியமா? பண்டிகைகளின் நோக்கம்தான் என்ன?
பண்டிகைகள் தான் நமது வாழ்வியலில் ஒருவித ஒழுக்கத்தைக் கட்டிக் காக்கின்றன. பொதுவாக புரட்டாசி மாதத்தில் அசைவம் கூடாது என்பார்கள். அது ஒரு மூட நம்பிக்கை அல்ல. அதில் அறிவியலும் கலந்துள்ளது. அதாவது அந்த மாதத்தில்…
View More நவராத்திரியில் விரதம் அவசியமா? பண்டிகைகளின் நோக்கம்தான் என்ன?நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமா? காரிய தடை நீங்க இந்த வழிபாடு செய்யுங்க…
நம்மில் பல பேருக்கு பலவிதமான ஆசைகள் இருக்கும். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, புதிய தொழில் தொடங்குவது, பொருள் சேர்ப்பது, பணம் சேர்ப்பது, பிள்ளைகளின் திருமணம், குழந்தை வரம் என பல விஷயங்களை நாம்…
View More நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமா? காரிய தடை நீங்க இந்த வழிபாடு செய்யுங்க…கோடி புண்ணியம் கிடைக்கும்… நாளை அமாவாசை விரதம் இருந்து இப்படி வழிபடுங்க…!
நாளை (2.10.2024) மிக மிக முக்கியமான நாள் அமாவாசையிலேயே இது உன்னதமானது. அதனால் தான் மகாளய அமாவாசை என்கின்றனர் நம் முன்னோர்கள். மறந்து போனவர்களுக்கு மகாளய அமாவாசை என்பார்கள். அதாவது மாதந்தோறும் அமாவாசை வருகிறது.…
View More கோடி புண்ணியம் கிடைக்கும்… நாளை அமாவாசை விரதம் இருந்து இப்படி வழிபடுங்க…!வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவிக்கிறீர்களா? சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்யுங்க…
வாழ்வில் கஷ்டங்கள் நஷ்டங்கள் போன்றவை வருவது சகஜம்தான். ஆனால் ஒரு சிலருக்கு தொடர்ந்து கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருப்பது போல் இருக்கும். எந்த முன்னேற்றமும் வாழ்க்கையில் இல்லையே என்று வருந்துவார்கள். அப்படி தொடர்ந்து வாழ்க்கையில்…
View More வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவிக்கிறீர்களா? சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்யுங்க…வருகிறது நவராத்திரி… இந்த நாலு விஷயத்துல ஒண்ணாவது மறக்காம செய்யுங்க..!
Navaratri 2024: புரட்டாசி மாதத்தில் மணிமகுடமாக விளங்குவது நவராத்திரி. ஆண்களுக்கு ஒரே ராத்திரி சிவராத்திரி. அம்பாளுக்கு 9 ராத்திரி நவராத்திரி. அதன் வெற்றித்திருநாள் தான் 10வது நாளான விஜயதசமி. பெண்மையைப் போற்றும் அற்புதமான திருவிழா.…
View More வருகிறது நவராத்திரி… இந்த நாலு விஷயத்துல ஒண்ணாவது மறக்காம செய்யுங்க..!இதுவரை தர்ப்பணம் கொடுக்கவில்லையா? உங்களுக்காகவே வருகிறது மகாளய அமாவாசை!
Mahalaya Amavasya: புரட்டாசி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத நாள் மகாளய அமாவாசை. இது முன்னோர் வழிபாட்டுக்கு சிறப்புக்குரிய நாள். மற்ற அமாவாசைகளில் வழிபட முடியாதவர்கள், திதி தெரியாதவர்கள், மறந்து போனவர்கள் என…
View More இதுவரை தர்ப்பணம் கொடுக்கவில்லையா? உங்களுக்காகவே வருகிறது மகாளய அமாவாசை!
