கந்த சஷ்டி 4ம் நாள்: கடன்பிரச்சனை தீரணுமா? இந்த 2 பொருள்களை மட்டும் தானம் பண்ணுங்க…!

கந்த சஷ்டி விரதத்தின் 4வது நாள் 5.11.2024 (செவ்வாய்க்கிழமை) வருகிறது. இது ரொம்ப விசேஷமான நாள். இன்று கடன் தான் பலருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. கடைசியில் கடனை எப்படி அடைப்பதுன்னு தெரியாமலேயே பலரும்…

View More கந்த சஷ்டி 4ம் நாள்: கடன்பிரச்சனை தீரணுமா? இந்த 2 பொருள்களை மட்டும் தானம் பண்ணுங்க…!

கந்த சஷ்டி 3வது நாள்: எறும்பு தானம்னா என்ன? எப்படி செய்வது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

கந்த சஷ்டியோட 3வது நாள் நமக்கு 4.11.2024 வருகிறது. இன்று (திங்கள்கிழமை) சற்கோண தீபத்தில் ‘வ’ என்ற எழுத்தில் இருந்து விளக்கை வைக்க வேண்டும். 3தீபங்களை ஏற்ற வேண்டும். காலை, மாலை ஏற்ற வேண்டும்.…

View More கந்த சஷ்டி 3வது நாள்: எறும்பு தானம்னா என்ன? எப்படி செய்வது? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

‘அழகென்ற சொல்லுக்கு முருகா…’ ஆரம்பித்தது கந்த சஷ்டி விரதம்… என்னென்ன செய்யணும்.?!

‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்’ என்பார்கள். குலதெய்வம் எது என்று தெரியாதவர்களும் முருகப்பெருமானை மனமுருகி வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய பலன்கள் கிடைக்கும். முருகப்பெருமானுக்கு உகந்த தினம் சஷ்டி. அதிலும் ஐப்பசியில் வரும் சஷ்டி…

View More ‘அழகென்ற சொல்லுக்கு முருகா…’ ஆரம்பித்தது கந்த சஷ்டி விரதம்… என்னென்ன செய்யணும்.?!

கந்த சஷ்டியின் 2வது நாள்: கல்யாணம் கைகூட இதை மறக்காம செய்யுங்க…

கந்த சஷ்டி விரதத்தின் 2வது நாள் புதுசா மலர்களை மாற்றிக் கொள்ள வேண்டும். என்ன பூ கிடைக்கிறதோ அதை வைத்து பூஜை பண்ணலாம். 2ம் நாள் 2 தீபம் ஏற்றணும். சரவணபவ என்ற நாமத்தில்…

View More கந்த சஷ்டியின் 2வது நாள்: கல்யாணம் கைகூட இதை மறக்காம செய்யுங்க…

வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மகத்தான பண்டிகை…. நாடெங்கிலும் களைகட்டும் தீபாவளி…!

இன்று (31.10.2024) நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தீபாவளித் திருநாள். அதிகாலையிலேயே சூரிய உதயத்திற்கு முன்பாக எண்ணை தேய்த்து, சீகைக்காய் தலையில் தேய்த்துக் குளிக்க கங்காதேவியை மனமுருக நினைத்தபடி அவளை வீட்டிற்கே வரவழைத்து குளித்து…

View More வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மகத்தான பண்டிகை…. நாடெங்கிலும் களைகட்டும் தீபாவளி…!

அஷ்ட லட்சுமியைப் பார்த்திருப்பீங்க… ஆனா 16 வடிவங்கள் என்னென்னன்னு தெரியுமா?

பொதுவாக நாம் தீபாவளி என்றாலே மகாலட்சுமியைத் தான் வழிபடுவோம். செல்வங்களை அருள்பவள் அவள் தான். அத்தகைய லட்சுமியை 8 வடிவங்களாக அதாவது அஷ்ட லட்சுமியாக நாம் பார்த்திருப்போம். ஆனால் 16 வடிவங்களிலும் காட்சி அளிக்கிறார்.…

View More அஷ்ட லட்சுமியைப் பார்த்திருப்பீங்க… ஆனா 16 வடிவங்கள் என்னென்னன்னு தெரியுமா?

கடவுளுக்கு நைவேத்தியம் படைப்பது ஏன்? சாப்பிடவா செய்கிறார்? குரு சொன்ன ‘நச்’ பதில்

கிராமங்களில் உள்ள கோவில்களில் கடவுளுக்கு கோவில் கொடைத்திருவிழா நடக்கும்போது பெரிய படையலாக வைத்து இருப்பார்கள். அந்த வாடை வெளியே போய்விடக்கூடாது என்று வேட்டி கட்டி மறைத்துக் கொள்வார்கள். அது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ‘என்னடா…

View More கடவுளுக்கு நைவேத்தியம் படைப்பது ஏன்? சாப்பிடவா செய்கிறார்? குரு சொன்ன ‘நச்’ பதில்
deepavali

தீபாவளியோட தத்துவம்… கங்கா ஸ்நானம், பூஜை நேரம், கேதார கௌரி நோன்புக்கான நேரம் இதுதாங்க..!

தீப ஆவளி திருநாள். தீப ஒளியிலே இறைவனை வழிபடக்கூடிய நாள். தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து இறைவனை வழிபடக்கூடிய நாளாகவும், விரத நாளாகவும் நமது முன்னோர்கள் வழிபடக் கற்றுக் கொடுத்த அழகான பண்டிகை நாள்.…

View More தீபாவளியோட தத்துவம்… கங்கா ஸ்நானம், பூஜை நேரம், கேதார கௌரி நோன்புக்கான நேரம் இதுதாங்க..!

தீபாவளி ஐதீகத்துக்கு குட்டி ஸ்டோரி இருக்கு… இன்னோரு பேரு என்னன்னு தெரியுமா?

தீபாவளிப்பண்டிகை இன்னும் சில தினங்களில் வருகிறது. இதனால் இப்போது இருந்தே கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஜவுளிக்கடை, பட்டாசுக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதற்கு சற்றும் சளைக்காமல் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்களின்…

View More தீபாவளி ஐதீகத்துக்கு குட்டி ஸ்டோரி இருக்கு… இன்னோரு பேரு என்னன்னு தெரியுமா?

மகனையேக் கொன்ற தாய்…! தீபாவளி தோன்றிய வரலாற்றுக்குப் பின்னால் இப்படி ஒரு தியாகக் கதையா?

ஐப்பசி மாதம் என்றாலே அடை மழை என்பார்கள். ஆனால் அதில் இன்னொரு சிறப்பும் உண்டு. அதுதான் தீபாவளி. அந்த வகையில் வரும் அக்டோபர் 31ல் வியாழக்கிழமை அன்று தீபாவளிப்பண்டிகை வருகிறது. புத்தாடைகள் உடுத்தி இனிப்பு…

View More மகனையேக் கொன்ற தாய்…! தீபாவளி தோன்றிய வரலாற்றுக்குப் பின்னால் இப்படி ஒரு தியாகக் கதையா?

கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?

மாதந்தோறும் சஷ்டி திதி வருகிறது. அந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி மாதம் வரும் சஷ்டிக்கு மகா சஷ்டின்னு பேரு. அதைக் கந்த சஷ்டின்னும் சொல்வாங்க. தீபாவளிக்குப்…

View More கந்த சஷ்டி விரதம் எப்போ வருது? எப்படி இருக்கணும்? என்னென்ன பலன்கள்னு தெரியுமா?

முருகப்பெருமானுக்கு 21நாள் விரதம் இருப்பது எதற்கு? கேதார கௌரி நோன்புன்னா என்ன?

தீபாவளிப்பண்டிகை நெருங்க நெருங்க அளவில்லாத சந்தோஷம் அனைவருக்கும் வந்துவிடும். அந்தப் பண்டிகையின் இன்னொரு சிறப்பு கேதார கௌரி நோன்பு நாள் ஆகும். இதுபற்றியும், முருகப்பெருமானுக்கு 21 நாள் விரதம் இருக்கும் முறை பற்றியும் பார்ப்போம்.…

View More முருகப்பெருமானுக்கு 21நாள் விரதம் இருப்பது எதற்கு? கேதார கௌரி நோன்புன்னா என்ன?