பெண்கள் என்றாலே நெற்றியில் பொட்டு வைத்தால் தான் அழகு. திருமணம் ஆனாலும் சரி. ஆகாவிட்டாலும் சரி. அதுதான் மங்கலகரமாகக் காட்டும். திலகம், பொட்டு, குங்குமம் போன்றவை மங்கலச் சின்னங்களாகப் போற்றப்படுபவை. பொட்டு வைத்துக் கொள்வது,…
View More பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது ஏன்னு தெரியுமா? இதுக்குப் பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்குதா?Category: ஆன்மீகம்
திருநீறு அணிவதால் இவ்வளவு பலன்களா? வியக்க வைக்கும் அறிவியல் உண்மையும் ஆன்மிகமும்
சுத்தமான திருநீற்றில் இறைவன் வாசம் செய்வதாக ஐதீகம். பசுவின் சாணத்தை வறட்டியாக்கி அதை எரித்து அந்த சாம்பலையும் மற்றும் யாக வேள்விகளில் எரித்த சாம்பலுமே சுத்தமான திருநீறாகக் கருதப்படுகிறது. இன்று நாம் அணியும் திருநீறு…
View More திருநீறு அணிவதால் இவ்வளவு பலன்களா? வியக்க வைக்கும் அறிவியல் உண்மையும் ஆன்மிகமும்மண்டல விரதம் என்பது ஆன்மிகம் மட்டுமல்ல… அறிவியல் உண்மை…! எப்படின்னு தெரியுமா?
கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே சபரிமலை செல்லும் நினைவு தான் நமக்கு வரும். அந்தவகையில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு இது விரத காலம். அதிலும் குறிப்பாக 48 நாள்கள் ஒரு மண்டலம் என்று சொல்லி…
View More மண்டல விரதம் என்பது ஆன்மிகம் மட்டுமல்ல… அறிவியல் உண்மை…! எப்படின்னு தெரியுமா?சிவபெருமானே இருக்கச் சொன்ன சோம வார விரதம்… எப்படி இருக்கணும்னு தெரியுமா?
நமது தேவைகள், வயது, வேலை, உடல் வலிமையைப் பொருத்து விரதத்தை அமைத்துக் கொள்ளலாம். இளவயது கல்யாணம் ஆகணும், நல்ல மணவாழ்க்கை கிடைக்கணும்னு நினைத்தால் பட்டினியோடு விரதம் இருக்கலாம். அல்லது முடியாதவர்கள் பழம், பால் எடுத்துக்…
View More சிவபெருமானே இருக்கச் சொன்ன சோம வார விரதம்… எப்படி இருக்கணும்னு தெரியுமா?சோமவாரம் என்றால் என்ன? எதற்காக 5 வாரங்கள் கடைபிடிக்கப்படுகிறது?
கார்த்திகை மாதத்தில் சோமவாரம் பிரசித்திப் பெற்றது. சிவன் கோவிலுக்குப் போனால் அங்கு சங்காபிஷேகம் நடக்கும். அவற்றைக் காண கண்கோடி வேண்டும். அத்தனை அழகு. அத்தனை சிலிர்ப்பு. உற்சாகத்தையும், பரிபூரண கடவுள் அருளையும் தரக்கூடியது. இதைப்…
View More சோமவாரம் என்றால் என்ன? எதற்காக 5 வாரங்கள் கடைபிடிக்கப்படுகிறது?கார்த்திகை மாதத்தில் இத்தனை சிறப்புகளா? அப்படின்னா எதையுமே மிஸ் பண்ணிடாதீங்க!
கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து… என்ற பாடல் காதில் ஒலிக்கிறதா? ஆம். இன்று தான் கார்த்திகை முதல் நாள். கார்த்திகை மாதம் என்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது மாதம் முழுவதும்…
View More கார்த்திகை மாதத்தில் இத்தனை சிறப்புகளா? அப்படின்னா எதையுமே மிஸ் பண்ணிடாதீங்க!‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’… புண்ணியம் கோடி கிடைக்கும்… மிஸ் பண்ணிடாதீங்க..!
‘எல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்குத் தானே… இத்தனைப் போராட்டமும்’னு சொல்வதுண்டு. இது எதற்கு இப்படி சொல்றாங்கன்னு கொஞ்சம் யோசிச்சிப் பார்த்தா அது உண்மை தான்னு புரியும். ஆரம்பத்தில் பசிக்காக வேட்டையாடினான் மனிதன். சந்தோஷமாக…
View More ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’… புண்ணியம் கோடி கிடைக்கும்… மிஸ் பண்ணிடாதீங்க..!கந்த சஷ்டி 7வது நாள்: நல்ல வரன் கிடைக்க இந்த விஷயத்தை மறக்காம செய்யுங்க..!
கந்த சஷ்டியின் 7வது நாள் 8.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நிறைவுபெறுகிறது. 6 நாள்கள் விரதம் இருக்க வைத்ததற்கு முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லுங்க. விரதம் இருக்கும்போது வரும் உடல்சோர்வு குறித்து கவலைப்படாதீர்கள். அதை முருகப்பெருமான் அப்படியே…
View More கந்த சஷ்டி 7வது நாள்: நல்ல வரன் கிடைக்க இந்த விஷயத்தை மறக்காம செய்யுங்க..!18 வருடங்களுக்கு பிறகு திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் நடந்த அதிசய நிகழ்வு… மெயிசிலிர்ந்த பக்தர்கள்…
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று தான் திருச்செந்தூர். திருச்செந்தூரில் ஆண்டு தோறும் நடைபெறும் மிகச் சிறப்பான பண்டிகை கொண்டாட்டம் நிகழ்வு என்றால் அது கந்த சஷ்டி சூரசம்ஹாரம் தான். அசுரர்களின் தலைவனான சூரபத்மனை வதம்…
View More 18 வருடங்களுக்கு பிறகு திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் நடந்த அதிசய நிகழ்வு… மெயிசிலிர்ந்த பக்தர்கள்…துளசி மாடத்திற்கு நிகரான பலன்களைத் தரும் வில்வ மரம்.. மும்மூர்த்திகள் வாசம் செய்யும் புனித மரத்தின் சிறப்பு
பெரும்பாலும் வீடுகளில் நாம் துளசி மாடம் வைத்து மகாவிஷ்ணுவைப் பூஜிப்பதற்காக வளர்த்து வருகிறோம். இது ஒருபுறம் ஆன்மீகத்திற்காக வளர்க்கப்பட்டாலும் அடிப்படையில் வீட்டிற்குள் சுத்தமான காற்றை அனுப்புகிறது. மேலும் துளசி மூலிகை மருந்து என்பதாலும் எண்ணற்ற…
View More துளசி மாடத்திற்கு நிகரான பலன்களைத் தரும் வில்வ மரம்.. மும்மூர்த்திகள் வாசம் செய்யும் புனித மரத்தின் சிறப்புகந்த சஷ்டி 6வது நாள்: சூரசம்ஹாரம் நடந்து முடிந்தபிறகு என்ன செய்யணும்னு தெரியுமா?
கந்த சஷ்டியின் 6வது நாள் 7.11.2024 அன்று வியாழக்கிழமை வருகிறது. இந்த ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பது எப்படின்னு பார்க்கலாம். ஆரோக்கியமாக உள்ளவர்கள் காலை முதல் பட்டினி விரதம் இருங்க. முடியாதவர்கள் எளிமையாக…
View More கந்த சஷ்டி 6வது நாள்: சூரசம்ஹாரம் நடந்து முடிந்தபிறகு என்ன செய்யணும்னு தெரியுமா?கந்த சஷ்டி 5வது நாள்: வேல்வாங்கும் சிங்காரவேலர்… பகை விலகி ஓட இப்படி வழிபடுங்க..!
கந்தசஷ்டியின் 5வது நாள் வந்தாலே நமக்குள் ஒரு வேகம் வந்துவிடும். முருகனுக்கே அந்த வேகம் வந்துவிடும். இன்னைக்குத் தான் அவர் சூரபத்மனைக் கொல்வதற்காகத் தாயாரிடம் போய் வேல் வாங்குவார். அதனால் முருகனே உற்சாகமாக சூரனை…
View More கந்த சஷ்டி 5வது நாள்: வேல்வாங்கும் சிங்காரவேலர்… பகை விலகி ஓட இப்படி வழிபடுங்க..!







