பதினாறு செல்வங்களில் கல்வி செல்வமே முக்கியமான செல்வமாகும். கல்விச்செல்வம் மட்டும் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் உலகின் அத்தனை அம்சமும் கைக்கூடும். பிள்ளைகளுக்கு தேர்வு நெருங்கிகொண்டிருக்கின்றது. சரஸ்வதி தேவியின் அருட்பார்வை கிடைக்க கீழ்க்காணும் சரஸ்வதி தேவியின் மூலமந்திரத்தினை…
View More ஆயக்கலைகளையும் கைவசமாக்கும் சரஸ்வதிதேவி மூல மந்திரம்Category: ஆன்மீகம்

நாமம் இட்டுக்க இனி அசிங்கப்படாதீங்க!!
இந்து சமயத்தில் சைவமும், வைணவமும் இரு கண்கள். சைவத்தில் விபூதி இடுவது எவ்வளவு இன்றியமையாததோ அதேயளவு வைணவத்தில் நாமம் இட்டுக்கொள்வது இன்றியமையாதது மட்டுமல்லாது புனிதமானதும்கூட. இதனை திருமண் காப்பு தரித்தல் என வைணவர்கள் கூறுகிறார்கள்.…
View More நாமம் இட்டுக்க இனி அசிங்கப்படாதீங்க!!கோவிலில் மூலவரின்முன் நின்று ஏன் வணங்க்கூடாதென தெரியுமா?!
கோவிலில் வழிபடுவதற்கென ஆகமவிதிகள் நிறைய உண்டு. அதில்,கோயிலில் மூலவருக்கு நேர் எதிராக நின்று வழிபடக்கூடாதென்பது ஒரு விதி. அவ்வாறு ஏன் வணங்கக்கூடாதென்றால். அப்போது தான் கடவுளின் கடைக்கண் படும். கடைக்கண்பார்வைக்குதான் குளிர்ச்சியும், கருணையும் உண்டு.அபிராமியன்னையின்…
View More கோவிலில் மூலவரின்முன் நின்று ஏன் வணங்க்கூடாதென தெரியுமா?!குபேரனின் அருளை பெற்றுத்தரும் சிந்தாமணி மந்திரம்..
செல்வத்திற்கு மகாலட்சுமி அதிபதியாய் இருந்தாலும் மகாலட்சுமியின் அன்புக்கு பாத்திரமான குபேரனே மகாலட்சுமியின் செல்வம் அனைத்துக்குமான பாதுகாவலன்,. எனவே செல்வம் சேர மகாலட்சுமியின் அருள் மட்டுமல்ல! குபேரனின் அருளும் வேண்டும். குபேரனின் அருளினை பெற கீழ்க்காணும்…
View More குபேரனின் அருளை பெற்றுத்தரும் சிந்தாமணி மந்திரம்..புண்ணிய நதிகளில் எப்படி நீராடனும்ன்னு தெரியுமா?!
இந்து சமயத்தில் புனித நீர்நிலைகளில் நீராடுவது என்பது வகுக்கப்பட்ட நியதி. தர்ப்பணம் கொடுக்கும்போது, ஆன்மீக பயணத்தின்போது, தோஷம் கழிக்கும்போது என கோவில் குளங்கள், கடல், கிணறு என நீராட என சில விதிமுறைகள் நம்…
View More புண்ணிய நதிகளில் எப்படி நீராடனும்ன்னு தெரியுமா?!குடும்ப ஒற்றுமைக்காக இந்த மந்திரம் சொல்வோம்!!
பதினாறு செல்வங்கள் இருந்தாலும் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்தால் அத்தனையும் வீண். அதனால் கணவன், மனைவிக்கிடையேயான பிணக்கு நீங்கி ஒற்றுமை உருவாக கீழ்க்காணும் ராதா கிருஷ்ணர் மந்திரத்தினை தினமு 108 முறை சொல்லி…
View More குடும்ப ஒற்றுமைக்காக இந்த மந்திரம் சொல்வோம்!!பழனி மலைக்கு சொந்தம் கொண்டாடும் எடப்பாடி மக்கள்.. காரணம் இதோ…
பழனி முருகன் மலைக்கோவிலில் இரவு நேரத்தில் தங்க யாருக்கும் அனுமதி கிடையாது. எப்பேற்பட்டவரா இருந்தாலும் சாமி தரிசனம் முடிந்ததும் மலையைவிட்டு இறங்கிடவேண்டுமென்பது இங்கு கடைப்பிடிக்கப்படும் நியதி. ஆனால், இடப்பாடி எனப்படும் எடப்பாடி பகுதி மக்களுக்கு…
View More பழனி மலைக்கு சொந்தம் கொண்டாடும் எடப்பாடி மக்கள்.. காரணம் இதோ…முருகனுக்காக நேர்த்திக்க்கடனாய் காவடி எடுப்பதின் ரகசியம் இதுதான்!!
ஆடிக்கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை, தைக்கிருத்திகை, வாகாசி விசாகம், சஷ்டி என முருகனுக்கு முக்கிய விரத தினங்கள் தமிழ் மக்களால் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. முருகனுக்கு நேர்த்திக்கடனாய் பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். தைக்கிருத்திகை, தைப்பூசத்தன்று பழனியிலும்,…
View More முருகனுக்காக நேர்த்திக்க்கடனாய் காவடி எடுப்பதின் ரகசியம் இதுதான்!!இன்று தைப்பூசம்: வடலூர் மற்றும் முருகன் கோவில்களில் குவிந்த பக்தர் வெள்ளம்
இன்று தைப்பூசத்தை திருநாளையொட்டி வடலூர் வள்ளலார் கோவிலிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் அதிகாலையிலேயே வெள்ளம் போல் குவிந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய…
View More இன்று தைப்பூசம்: வடலூர் மற்றும் முருகன் கோவில்களில் குவிந்த பக்தர் வெள்ளம்முருகனை நேரில் பார்க்க வைக்கும் மந்திரம்..
ஓம் நமோ பகவதேசுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனேஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹாரகாரணாய குஹாய மஹா பல பராக்ரமாயவீராய சூராய மக்தாய மஹா பலாயபக்தாய பக்த பரிபாலனாயாதனாய தனேஸ்வராயமம ஸர்வா பீஷ்டம்ப்ரயச்ச ஸ்வாஹா! ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ! சிறந்ததொரு…
View More முருகனை நேரில் பார்க்க வைக்கும் மந்திரம்..பழனியில் தைப்பூசம் கோலாகலமாய் கொண்டாடப்படுது…
தைப்பூச திருவிழா முருகனின் படவீடுகளில் ஒன்றான பழனியில்தான் மற்ற தலங்களைவிட வெகுவிமர்சையாக கொண்டாடப்படுது. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில, நாட்டிலிருந்தும் விரதமிருந்து பாதயாத்திரையில் கலந்து கொள்கின்றனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள்…
View More பழனியில் தைப்பூசம் கோலாகலமாய் கொண்டாடப்படுது…பூரணத்துவம் நிறைந்த தைப்பூசம்….
தேவர்களின் பகல்பொழுது உத்தராயணம் என அழைக்கப்படுது. உத்தராயண காலம் தைமாதத்தில் ஆரம்பிக்குது. எனவே தேவர்களின் காலைப்பொழுது தைமாதம் ஆகும். சிவ அம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம்…
View More பூரணத்துவம் நிறைந்த தைப்பூசம்….