அறிவாற்றலில் சிறந்து விளங்க குருபகவானை வேண்டிக்கொள்ள பெரியவர்கள் சொல்வார்கள். குருபகவானின் அதிபதி திருச்செந்தூர் முருகனாகும். அதனால், முருகன் அருளும், குருவருளும் சேர்ந்து கிடைக்க சொல்லவேண்டியது முருகன் காயத்ரி மந்திரமாகும். கீழ்க்காணும், இந்த மந்திரத்தை தினமும்…
View More அறிவாற்றலில் சிறந்து விளங்க முருகனின் காயத்ரி மந்திரத்தினை சொல்லுங்க!!Category: ஆன்மீகம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா தொடங்கியது..
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் எதாவது விசேஷம் நிகழ்ந்துக்கொண்டேதான் இருக்கும். அந்த வகையில் மாசி திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று வெள்ளிக்கிழமை (28/2/2020) லாகலமாய் நடந்தேறியது.…
View More திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா தொடங்கியது..கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் இன்று கொடியேற்றம்..
ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பானபுரீஸ்வரர், அமிர்த கலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், நாகேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் என சைவக்கடவுளர்களும், ராமசாமி, ராஜகோபாலசுவாமி, சாரங்கபாணி, சக்கரபாணி, ஆதிவராகபெருமாள் போன்ற வைணவ கடவுளர்கள் உட்பட ஏராளமான…
View More கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் இன்று கொடியேற்றம்..இன்று இந்த அபிஷேக பொருட்களை கொடுத்தால் இந்த நன்மைகள் கிடைக்கும்…
சிவராத்திரியன்று எந்தெந்த ராசிக்காரரகள் என்னென்ன பொருட்களை அபிஷேகத்திற்கு கொடுக்கலாம்ன்னு பார்த்தோம். அதேப்போல எந்த அபிஷேகப்பொருட்களுக்கு என்னென்ன நற்பலன்கள் கிடைக்குமென பார்க்கலாம்.. அருகம்புல் சாற்றினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும். நல்லெண்ணெய் கொண்டு…
View More இன்று இந்த அபிஷேக பொருட்களை கொடுத்தால் இந்த நன்மைகள் கிடைக்கும்…சைவ, வைணவ ஒற்றுமையை எடுத்து சொல்லும் சிவாலய ஓட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றுதான் இந்த சிவாலய ஓட்டம். மாலையணிந்து விரதமிருந்து மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரியன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிக்கனும். அதுவும் 24 மணிநேரத்தில், சுமார் 110…
View More சைவ, வைணவ ஒற்றுமையை எடுத்து சொல்லும் சிவாலய ஓட்டம்சிவராத்திரியன்று எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேக பொருட்களை கொடுக்கலாம்!!
அரக்கர்கள், தேவர்கள் இணைத்து அமிர்தம் வேண்டி, மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி , ஒரு பக்கம் அசுரர்களும், இன்னொரு பக்கம் தேவர்களும் இழுத்து பாற்கடலை கடைந்தனர். வலி தாங்காமல் வாசுகி பாம்பு…
View More சிவராத்திரியன்று எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேக பொருட்களை கொடுக்கலாம்!!மறந்தும் சிவராத்திரியன்று இவற்றையெல்லாம் செய்துடாதீங்க!!
சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என இரு பொருள் உண்டு. அதனால்தான், சிவராத்திரிக்கு ஒளிமயமான இரவு, இன்பம் தருகின்ற இரவு என பொருள் கொள்ளப்படுகிறது. இங்கு இன்பம் என்ற சொல்லுக்கு உடல் சுகம்,…
View More மறந்தும் சிவராத்திரியன்று இவற்றையெல்லாம் செய்துடாதீங்க!!சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் முறை இதுதான்…
மாசி மாதத்தில் ஏராளமான ஆன்மீக நிகழ்வுகள் உண்டு. அதில் மிக முக்கியமானது மகா சிவராத்திரி தினம் ஆகும். சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒருவேளை சைவ உணவு உண்டு, காமம், பொய், திருட்டு தவிர்த்து மனதார…
View More சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் முறை இதுதான்…சிவராத்திரி முழுக்க கண்விழிக்க முடியாதா?! அப்ப இந்த நேரத்தில் மட்டுமாவது கண்விழிங்க!!
சிவராத்திரியன்று முழு இரவு கண்விழித்து சிவனை துதிப்போருக்கு தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் தீரும். அதுமட்டுமின்றி அவருக்கு மட்டுமில்லாது, அவருக்கு பின் வரும் 21 தலைமுறையை சேர்ந்தவர்களுக்கும் முக்தி கிட்டும். அதனால், சிரத்தையுடன் இறை…
View More சிவராத்திரி முழுக்க கண்விழிக்க முடியாதா?! அப்ப இந்த நேரத்தில் மட்டுமாவது கண்விழிங்க!!நம் 21 தலைமுறையினருக்கு முக்தியளிக்கும் மகா சிவராத்திரி…
சிவனை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் மிக முக்கியமானது மகா சிவராத்திரி ஆகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளை மகா சிவராத்திரி கற்பம்…
View More நம் 21 தலைமுறையினருக்கு முக்தியளிக்கும் மகா சிவராத்திரி…மகாசிவராத்திரி நாலுகால பூஜையின்போது செய்யவேண்டிய அபிஷேகங்கள்!
சிவராத்திரியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்து முடித்து சிவ ஆலயத்துக்கு சென்று சிவதரிசனம் செய்து, அன்று முழுவதும் உபவாசமிருந்து மாலையில் சிவ ஆலயத்தில் நடைபெறும் நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு இறைசிந்தனையோடு இறைவனை தொழுதல்…
View More மகாசிவராத்திரி நாலுகால பூஜையின்போது செய்யவேண்டிய அபிஷேகங்கள்!சிவராத்திரியன்று செய்ய வேண்டிய நாலு கால பூஜையின் நேர அட்டவணை!
சிவராத்திரியன்று விரதமிருந்து மனசுத்தத்தோடு இரவு கண்விழித்து நாலுகால பூஜையில் கலந்துக்கொள்வது அவசியம்.. ஆலயங்களில் மகா சிவராத்திரியன்று செய்யப்படும் நாலுகால பூஜைகளின் நேர அட்டவணையை தெரிந்துக்கொள்வோம். முதல் கால பூஜை – 7:30 PM இரண்டாம்…
View More சிவராத்திரியன்று செய்ய வேண்டிய நாலு கால பூஜையின் நேர அட்டவணை!