மனிதனின் நிழல்போல வருவது அவனுடைய கர்மா. அவனது கர்ம வினைப்படியே எல்லாம் நிகழும். தட்சிணாமூர்த்தியை வணங்கினால் கர்ம வினைகளின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”…
View More கர்ம வினைகளை போக்கும் தட்சிணாமூர்த்தி மூலமந்திரம்…Category: ஆன்மீகம்
உணவு பஞ்சம் நம்மை அண்டாதிருக்க அன்னப்பூரணி மூலமந்திரம்…
எல்லா உயிர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு புள்ளி யாதெனில் பசி ஒன்றே! பசி என்ற உணர்வை பிணி என நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். பசி வந்தால் கௌரவம்,பதவி, அச்சம் என எதும் செல்லாது. பசிப்பிணியை…
View More உணவு பஞ்சம் நம்மை அண்டாதிருக்க அன்னப்பூரணி மூலமந்திரம்…கோவிலில் தரும் பிரசாதத்தினை வாங்கி சாப்பிட்டால் பாவம் வந்து சேருமா?!
கோயிலுக்குக் கொண்டு செல்லப்படும் அனைத்து பொருட்களும் வழிபாடு முடிந்து இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றது. பூஜைக்கு முன்வரை சாதா சாதமா இருந்த உணவுப்பொருள் பிரசாதமாய் மாறிவிடுகிறது.அதாவது அந்தப்பொருள் புனிதப்பொருளாகிவிடுகிறது. எத்தகைய குற்றங்கள் செய்திருந்தாலும், தன்னை மனப்பூர்வமாக…
View More கோவிலில் தரும் பிரசாதத்தினை வாங்கி சாப்பிட்டால் பாவம் வந்து சேருமா?!தீர்க்க சுமங்கலியாய் வாழ ஆசையா?! அப்ப இந்த மந்திரம் சொல்லுங்க!!
ஜாதக பார்க்காமல் ,ஜாதக தோஷம் தெரியாமல்,நாக தோஷம்,செவ்வாய் தோஷம் பிரச்சனைகள் உள்ளவர்கள் இம்மந்திரத்தினை நம்பிக்கையோடு சொல்லிவர தீர்க்க சுமங்கலியாய் வாழ்வர். தீர்க்க சுமங்கலி ஆக வாழ சொல்லவேண்டிய மந்திரம்.. ஓங்கார பூர்விகே தேவி வீணா…
View More தீர்க்க சுமங்கலியாய் வாழ ஆசையா?! அப்ப இந்த மந்திரம் சொல்லுங்க!!காரடையான் நோன்பு இருக்க இதுதான் காரணம்..
பத்ர தேசத்தை ஆண்டு வந்த அச்வபதி என்ற மன்னன் மகா தர்மசீலன். அவன் மனைவி மாலதி தேவி பதிவிரதை. ஆனால் குழந்தை பாக்கியம்தான் அவர்களுக்கு வாய்க்கவில்லை. மகாராணி மாலதிதேவி பெரும் விரதமிருந்து வசிஷ்ட மகரிஷியிடம்…
View More காரடையான் நோன்பு இருக்க இதுதான் காரணம்..தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு விரதம் நேரம் இதுதான்..
காரடையான் நோம்பு என்பது பெண்கள் தங்கள் மாங்கல்ய பலத்துக்காகவும், திருமண வரம் வேண்டியும் கடைபிடிக்கும் நோம்பாகும். இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். மாசி மாத கடைசி நாள்…
View More தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு விரதம் நேரம் இதுதான்..காரடையான் நோன்பு இருக்கும் முறை தெரியுமா?!
தீர்க்க சுமங்கலியாய் இருக்கவேண்டுமென்பதே எல்லா பெண்களின் கனவாகும். கணவரின் ஆரோக்கியம், நீள் ஆயுளுக்காக இருக்கும் விரதமே இந்த காரடையான் நோன்பு ஆகும். அதுமட்டுமல்லாம, எதாவது காரணத்திற்காக பிரிந்து இருக்கும் கணவன், மனைவிஒன்று சேரவும் இந்த…
View More காரடையான் நோன்பு இருக்கும் முறை தெரியுமா?!பிரிந்திருக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் காரடையான் நோன்பு..
பிரிந்து இருக்கும் கணவன்– மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும். ஒருமுறை கயிலாயத்தில் அம்பாள், சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூட, ஆதியும்,…
View More பிரிந்திருக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் காரடையான் நோன்பு..உங்க வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா?! இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!
மனிதனாய் பிறந்த அனைவரது ஆசையும் தங்கு தடையின்றி எல்லா நாளிலும் அவரவர் வசதிக்கேற்ப செல்வம் தங்கள் கையில் இருக்க வேண்டுமென்பதே! செல்வத்திற்கு அதிபதியான மகா லட்சுமியை எவர் ஒருவர் வழிபடுகிறார்களோ அவர்களது வீட்டில் நிச்சயம்…
View More உங்க வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா?! இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!ஒன்பது நந்திகளை ஒரே இடத்தில் பார்க்கனுமா?!
சிவனின் வாகனமாய் நந்திதேவர் உள்ளார் என அனைவருக்கும் தெரியும். பிரதோஷத்தின்போது நந்திதேவருக்குதான் அபிஷேகம் ஆராதனை எனவும் அனைவருக்கும் தெரியும். நந்தி தேவருக்கு தனிக்கோயில் இருப்பதே அபூர்வம். அதிலும் ஒன்பது நந்திகளை ஒரே இடத்தில் தரிசிப்பது…
View More ஒன்பது நந்திகளை ஒரே இடத்தில் பார்க்கனுமா?!உயர்பதவி கிடைக்க செய்யும் குருபகவான் மூலமந்திரம்..
கிரகங்களில் சுபக்கிரகமான குரு பகவான், தம்மை வழிபடுவோருக்கு உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை கொடுப்பார். மூல மந்திரம்… வ்ருஷய தீபஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ – குரு ப்ரசோதயாத்!…
View More உயர்பதவி கிடைக்க செய்யும் குருபகவான் மூலமந்திரம்..ஆலிலை கண்ணன் நமக்கு உணர்த்தும் சேதி என்னவென்று தெரியுமா?!
ஒவ்வொரு கடவுளும் தனது தோற்றத்தினால் நமக்கு ஒரு சேதியினை சொல்லி செல்கின்றனர். அதன்படி ஆலிலையின்மேல் படுத்திருக்கும் கிருஷ்ணரும் நமக்கொரு சேதியினை சொல்கிறார். அது என்னவென்று பார்க்கலாம்.. திருமால மார்க்கண்டேய முனிவருக்கு காட்சி தந்த கோலமே…
View More ஆலிலை கண்ணன் நமக்கு உணர்த்தும் சேதி என்னவென்று தெரியுமா?!