இந்த இரு மாலைகள் போதும் !! மகாலட்சுமியின் அருள் உங்களுக்குதான்!!

சங்கு, உப்பு, வெள்ளி, பால், துளசி மாதிரியான சில பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்வது அனைவருக்கும் தெரிந்ததுதான். நாம் சமையலில் பயன்படுத்தும் கிராம்பு மற்றும் ஏலக்காயிலும் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது நம்மில் பலருக்கு…

View More இந்த இரு மாலைகள் போதும் !! மகாலட்சுமியின் அருள் உங்களுக்குதான்!!

பெண் குழந்தைகள் வாழ்வில் சிறந்து விளங்க! ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி மந்திரம் சொல்லுங்க!

குழந்தைத்தனம் மாறி சக்தியின் வடிவமாக முழுமைப் பெறும் வடிவம்தான் பாலாதிரிபுரசுந்தரி அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் மிக பெரிய சக்தி அவள். சித்தர்கள் தலைவியாகிய வாலை என்கிற ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவானவள். ஸ்ரீசக்கர வடிவிலானவள்.…

View More பெண் குழந்தைகள் வாழ்வில் சிறந்து விளங்க! ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி மந்திரம் சொல்லுங்க!

கொரோனா வந்து விட்டது- உடனே கடவுள் இல்லையா என்னப்பா நியாயம் இது.

கொரோனா வந்து விட்டது மிக கொடுமையான நோய் இந்த உலகத்தில் பரவிவிட்டது பலரும் இறக்கிறார்கள் அப்பாவிகளும் இறக்கிறார்கள் இதுதான் சமயம் என சில நாத்திக குரூப்ஸ் கடவுள் இல்லை என செய்தி பரப்ப களமிறங்கி…

View More கொரோனா வந்து விட்டது- உடனே கடவுள் இல்லையா என்னப்பா நியாயம் இது.

இக்கட்டான இந்த காலக்கட்டத்தில் சொல்லவேண்டிய மந்திரம் இதுதான்!!

பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாடி கவுரவர்களிடம் தனது சொத்துக்களை இழந்தார்.  தம்பிகளை இழந்தார். அதோடு தன் மனைவி பாஞ்சாலியையும் பந்தயப் பொருளாக வைத்து இழந்தார். அவைக்கு பாஞ்சாலியை இழுத்துவர  துச்சாதனனுக்கு ஆணையிட, அவன் அவ்வாறே…

View More இக்கட்டான இந்த காலக்கட்டத்தில் சொல்லவேண்டிய மந்திரம் இதுதான்!!

கழுதைக்கும், கிருஷ்ணர் பிறப்பிற்கான ரகசியம் இதுதான்…

நம்ம ஊரில் காரியம் ஆகனுமென்றால் கழுதை காலையும் பிடிக்கலாம் என ஒரு சொல்லாடல் உண்டு. அந்த சொல்லாடல் எப்படி வந்தது என தெரியுமா?! தீமை எப்பொழுதெல்லாம் தலை தூக்குகின்றதோ! அப்போதெல்லாம் விஷ்ணு பகவான் பூமியில்…

View More கழுதைக்கும், கிருஷ்ணர் பிறப்பிற்கான ரகசியம் இதுதான்…

நாட்பட்ட நோயால் அவதிப்படுகிறீர்களா?! அப்ப இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!

சிலருக்கு என்னதான் மருத்துவம் பார்த்தாலும் நோய் குணமாகாது. மருத்துவமனைகளையும், மருத்துவ முறைகளை மாற்றி பார்த்தாலும் நோய் மட்டும் குணமாகாது. அப்படிப்பட்டவர்கள் விஷ்ணு பகவானுக்குரிய இந்த மந்திரத்தினை சொல்லி வந்தால் தீராத வியாதியும் தீரும்.. ஓம்…

View More நாட்பட்ட நோயால் அவதிப்படுகிறீர்களா?! அப்ப இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!

எல்லா வளமும் தரும் மீனாட்சி அம்மன் மூலமந்திரம்

வீட்டில் சுபிட்சம் பெருக சொல்ல வேண்டியது மீனாட்சி அம்மன் மூலமந்திரத்தினை… மீனாட்சி அம்மன் மூல மந்திரம்.. ஓம் உந்நித்ரியை வித்மஹே ஸுந்தப ப்ரியாயை தீமஹி தந்நோ மீனாதேவீ ப்ரசோதயாத் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த…

View More எல்லா வளமும் தரும் மீனாட்சி அம்மன் மூலமந்திரம்

பூஜைக்கு எப்படிப்பட்ட பூக்களை பயன்படுத்த வேண்டுமென தெரியுமா?!

கடவுளுக்குஅர்ப்பணிக்கப்படும் அனைத்துமே சுத்தமாக இருத்தல் அவசியம். உடல், மனத்தூய்மையோடு, பூஜைக்கு பயன்படுத்தபடும் பொருட்கள், நைவேத்தியம் செய்ய பயன்படுத்தபடும் பொருட்கள் என அனைத்துமே சுத்தமாய் இருத்தல் அவசியம். வீட்டில் இருக்கும் பொருட்கள் சுத்தமாய் இருத்தல் போதாது.…

View More பூஜைக்கு எப்படிப்பட்ட பூக்களை பயன்படுத்த வேண்டுமென தெரியுமா?!

வைணவ கடவுள்களுக்கு துளசி மாலை அணிவிப்பது ஏன்?!

சிவன் கோவிலுக்கு செல்லும்போது வில்வ மாலை சார்த்தி வழிபடுவதுபோல பெருமாள், கிருஷ்ணர், ராமர், லட்சுமி, அனுமன் மாதிரியான வைணவ கடவுள் கோவிலுக்கு செல்லும்போது துளசி மாலையை சார்த்தி வழிபடுவது வழக்கம். சாதாரண துளசி எப்படி…

View More வைணவ கடவுள்களுக்கு துளசி மாலை அணிவிப்பது ஏன்?!

கொரோனா வைரஸ் நீக்கும்- ஒரே நேர மிருத்யுஞ்சய் ஹோமம் மற்றும் விளக்கு வழிபாடு

உலகை அச்சுறுத்தி வரும் மிக கொடிய கொரோனா வைரஸால் உலகம் அமைதி இழந்து நிலைகுலைந்து வருகிறது. சீனாவில் ஊகான் நகரில் பரவிய இந்த கொடிய நோயால் பலரும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மிக விரைவாக…

View More கொரோனா வைரஸ் நீக்கும்- ஒரே நேர மிருத்யுஞ்சய் ஹோமம் மற்றும் விளக்கு வழிபாடு

தடைப்பட்ட மங்களங்கள் அனைத்தும் உடனே ஈடேற மகா சண்டி மந்திரம்…

மங்களங்கள் பலவற்றை அள்ளித்தரும் மங்கள சண்டிகா மந்திரம். இதை நாள்தோறும் சொல்லி வழிபட்டு வந்தால் மங்களங்கள் அனைத்தும் இல்லத்தில் நடைப்பெறும். ட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகேஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள…

View More தடைப்பட்ட மங்களங்கள் அனைத்தும் உடனே ஈடேற மகா சண்டி மந்திரம்…

மாங்கல்ய பலம் அருளும் வரலட்சுமி 108 துதி…

சொத்து, சுகம், பிள்ளைகள், வீடு, வாசல் என எத்தனையோ இருந்தாலும் ஒரு பெண் பூவும் பொட்டோடும் தீர்க்க சுமங்கலியாய் இருப்பதைதான் விரும்புவாள். சிலருக்கு ஜாதகரீதியாய் கோளாறு இருந்தால் அவர்களுக்கு மாங்கல்ய தோஷம் இருக்கும். அவ்வாறு…

View More மாங்கல்ய பலம் அருளும் வரலட்சுமி 108 துதி…