திருவண்ணாமலையில் கிரிவலம் வர தடை- மாவட்ட ஆட்சியர்

வரும் 8,9 தேதிகளில் மாதாந்திர பெளர்ணமி வருகிறது. ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் செல்ல மக்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பிரச்சினையால் லாக் டவுன் 21 நாட்களுக்கு…

View More திருவண்ணாமலையில் கிரிவலம் வர தடை- மாவட்ட ஆட்சியர்

துன்பங்களிலிருந்து விடுபட சனிபகவான் மூலமந்திரம் சொல்லி வழிபடுவோம்!!

துஷ்டனை கண்டால் தூர விலகு என பெரியவர்கள் சொல்வார்கள். துஷ்டனை மட்டுமல்ல! சனிபகவானை கண்டாலும் பயந்து தள்ளியே நிற்போம். உண்மையில் நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறே அவர்  நமக்கு பலன்களை அளிக்கிறார். தராசு…

View More துன்பங்களிலிருந்து விடுபட சனிபகவான் மூலமந்திரம் சொல்லி வழிபடுவோம்!!

பெண்கள் நெற்றியில் குங்குமம் இடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்..

பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மகா லட்சுமியின் அருளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. அதிகாலையில் பெண்கள் குளித்து முடித்து, மகாலட்சுமியின் படத்தின்முன் விளக்கேற்றி, பெண்கள் நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு இந்த ஸ்லோகத்தை சொல்ல…

View More பெண்கள் நெற்றியில் குங்குமம் இடும்போது சொல்ல வேண்டிய மந்திரம்..

தம்பதியர் ஒற்றுமைக்காக மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமனை வழிபடுங்கள்!! – ஆலயம் அறிவோம்.

குடும்ப ஒற்றுமை, தம்பதியர்கள் தங்களுக்கிடையிலான கருத்து வேற்றுமைகள் நீங்க, திருமண வரம் கிடைக்க வழிபட வேண்டிய தலம் ஏரி காத்த கோதண்ட ராமன் ஆலயம், மதுராந்தகம். ராம நவமியான இன்று இத்தலத்தினை பற்றி பார்க்கலாம்.…

View More தம்பதியர் ஒற்றுமைக்காக மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமனை வழிபடுங்கள்!! – ஆலயம் அறிவோம்.

ராம நவமியின்போது சொல்ல வேண்டிய ஸ்ரீராம காயத்ரி மந்திரம்..

எங்கெல்லாம் தீமை தலையெடுக்கிறதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன்னு கீதையில் கிருஷ்ணர் சொல்லி இருக்கார். கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே விஷ்ணு பகவான் பல அவதாரங்களை எடுத்துள்ளார். விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களில் ராம அவதாரம் உயர்ந்ததாய்…

View More ராம நவமியின்போது சொல்ல வேண்டிய ஸ்ரீராம காயத்ரி மந்திரம்..

குடும்ப ஒற்றுமைக்கு நாளைய தினம் ராம நவமி விரதம் இருப்போம்!!

அஷ்டமி, நவமி திதியில் நல்ல காரியங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள், அதனால் இரு திதிகளும் தங்களை மனிதர்கள் ஒதுக்கி தள்ளுவதால் மனம் நொந்து விஷ்ணு பகவானிடம் புலம்பியது. அவற்றின் குறையை போக்க ராமன் நவமி…

View More குடும்ப ஒற்றுமைக்கு நாளைய தினம் ராம நவமி விரதம் இருப்போம்!!

நாளை ஸ்ரீ ராமநவமி- துன்பம் ஒழிந்து இன்பம் பிறக்க ராமரிடம் வேண்டுங்கள்

இராமாயணம் என்ற பெருங்காவியத்தின் நாயகனாக வருபவர் ஸ்ரீராமர். கடவுள் விஷ்ணுவின் அவதாரத்தின் ஒன்றாக ராமவதாரம் கருதப்படுகிறது. நல்லவர்களுக்கு அடையாளமாக இவ்வுலகில் குறிப்பிடப்படுபவர் ஸ்ரீராமபிரான். தீமையை ஒழிக்க ஸ்ரீராமர் பூமியில் பிறந்தார் இப்பூமியில் கடவுள் அவதாரமாக…

View More நாளை ஸ்ரீ ராமநவமி- துன்பம் ஒழிந்து இன்பம் பிறக்க ராமரிடம் வேண்டுங்கள்

உங்கள் மனது சஞ்சலத்தில் தவிக்கும்போது இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!

ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணாத்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினிப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே பொருள்: காமாட்சி அன்னையே!… உன்னை வணங்குபவர்களுக்கு உனது கருணையால் தனம், வித்தை, அளவற்ற கீர்த்தி,…

View More உங்கள் மனது சஞ்சலத்தில் தவிக்கும்போது இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!

கோவிலுக்குள் செல்லும்போது செருப்பை வெளியில் விட்டு செல்வது இதற்குத்தானா?!

செருப்பை வெளியே கழட்டி விட்டுதான் கோவிலுக்கு/ல் செல்வோம் . ஏனென்றால் உள்ளே கடவுள் இருக்கிறார் என்று மதத்தோடும் கடவுளோடும் தொடர்புபடுத்தியே பார்க்கிறோம். ஆனால் இதற்குப் பின்னால் மிகப்பெரிய அறிவியல் காரணம் இருக்கின்றது. கோவிலுக்குள் மின்காந்த…

View More கோவிலுக்குள் செல்லும்போது செருப்பை வெளியில் விட்டு செல்வது இதற்குத்தானா?!

மனதிற்கு பிடித்தவரையே மணமுடிக்கனுமா?!

மனிதனாய் பிறந்தோருக்கு படிப்பு, பதவி, பணம் என அத்தனை சிறப்பம்சம் இருந்தாலும் வாழ்க்கை துணை சரியாய் அமையவில்லையென்றால் அத்தனைக்கும் பலனில்லாமல் போகும். நல்ல குணம் குணம் கொண்ட கணவன்/மனைவி கிடைத்துவிட்டால் போதும். நிம்மதியாய் வாழலாம்.…

View More மனதிற்கு பிடித்தவரையே மணமுடிக்கனுமா?!

எடுத்த காரியம் சிறப்பாக நடந்தேற விநாயகர் மூல மந்திரம் சொல்வோம்!!

எந்த ஒரு விடயத்தையும் தொடங்கும் முன்பு அது சிறப்பாக நடந்து முடிய முழுமுதல் கடவுளாம் விநாயகருக்கு பூஜைகள் செய்து வணங்குவது நமது வழக்கமாகும். மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல வானுலகில் வாழும் தேவர்களும் தங்களின் எந்த…

View More எடுத்த காரியம் சிறப்பாக நடந்தேற விநாயகர் மூல மந்திரம் சொல்வோம்!!

கொரோனா பாதிப்பு- திருப்பதியில் தன்வந்திரி யாகம்

கொரோனா பாதிப்பால் அகில உலகமும் அரண்டுள்ளது. முக்கியமாக அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் கடும் பாதிப்படைந்துள்ளன. ஸ்பெயின், ஈரான் போன்ற நாடுகள் அடுத்த கட்ட நிலையில் உள்ளன. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை…

View More கொரோனா பாதிப்பு- திருப்பதியில் தன்வந்திரி யாகம்