இந்தியாவை ஆள்வது, தமிழ்நாட்டை ஆள்வது, அமெரிக்காவை ஆள்வது யார், சீனாவை ஆள்வது யார் போன்ற தகவல் எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விசயம். பூமியில் கொங்கண சித்தர் தலைமையில் ஆட்சி ஏற்படபோகிறது, அதன் மூலம் உலகத்தில்…
View More பூமியில் கொங்கணர் சித்தர் ஆட்சி வரப்போகிறதாCategory: ஆன்மீகம்
70 வருடம் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து வாழ்ந்த அதிசய சாமியார் மரணம்
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் சாது பிரகலாத் ஜனி என்ற சாமியார். இவர் தீவிர ஆன்மிக ஈடுபாடு காரணமாக பல வருடம் முன்பே துறவறத்தை தேர்ந்தெடுத்தார். பஞ்சபூதங்களில் நீரை மட்டும் அருந்தியே உயிர்வாழலாம் என்று பல…
View More 70 வருடம் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து வாழ்ந்த அதிசய சாமியார் மரணம்எடுத்த காரியம் தடையின்றி நடைப்பெற புதன் பகவானின் 108 துதி
ஓம் அழகனே போற்றிஓம் அருளாகரனே போற்றிஓம் அறிவிற்கு உவமையே போற்றிஓம் அனைவருக்கும் காவலே போற்றிஓம் அறிவுருவே போற்றிஓம் அழகுருவே போற்றிஓம் அம்பு பீடனே போற்றிஓம் அலிக்கிரகமே போற்றிஓம் அலங்காரனே போற்றிஓம் ஆனந்தனே போற்றிஓம் ஆயில்ய…
View More எடுத்த காரியம் தடையின்றி நடைப்பெற புதன் பகவானின் 108 துதிகூட்ட நெரிசலில் திருப்பதி வெங்கடேசப்பெருமாளை சரியா வணங்க முடியலியா?!
திருப்பதியில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகின்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்ய வேண்டி இருப்பதால், பக்தர்களை சில நொடிகள் நேரத்திற்கு மேல் நிற்க விடாமல் தேவஸ்தான ஊழியர்கள் தள்ளிக்கொண்டே…
View More கூட்ட நெரிசலில் திருப்பதி வெங்கடேசப்பெருமாளை சரியா வணங்க முடியலியா?!சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை இந்த 108 துதி சொல்லி வழிபடுங்கள்
வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான…
View More சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை இந்த 108 துதி சொல்லி வழிபடுங்கள்பிச்சை, பிட்சையின் ரகசியம் தெரியுமா!?
நாம் புராணக்கதைகள், ஆன்மீக தகவல்களை கேட்க நேரும்போது பிட்சை எடுத்தல் பற்றி கேட்டிருப்போம். அதுவும், கோவிலில், தெருக்களில் எடுக்கும் பிச்சையும் ஒன்றான்னு கேள்வி எழும். பிச்சைக்கும் பிட்சைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. பிச்சை என்பது…
View More பிச்சை, பிட்சையின் ரகசியம் தெரியுமா!?எதிர்பாராமல் வரும் ஆபத்திலிருந்து நம்மை காக்கும் அனுமனின் 108 துதி
எல்லா நாளும் சுப நாளாய் அமையாது. திடீரென எதிர்பாராத விதத்தில் ஆபத்து நேரும். அவ்வாறு வரும் ஆபத்திலிருந்து நம்மை காக்க காற்றைவிட வேகமாய் வந்து வாயுபுத்திரனான அனுமன் நம்மை காப்பார். அவரை வழிபடும்போது சொல்லக்கூடிய…
View More எதிர்பாராமல் வரும் ஆபத்திலிருந்து நம்மை காக்கும் அனுமனின் 108 துதிதொட்டதையெல்லாம் துலங்க செய்யும் துர்க்கை அம்மனின் 108 துதி
துர்க்கை வழிபாடு அளப்பறிய நன்மைகளை தரக்கூடியது. நம்பினோரை இவள் கைவிட்டதில்லை… செவ்வாய், வெள்ளிக்க்கிழமைகளைல் துர்கை வழிபட்டு வந்தால் நற்பலன் பெறலாம். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் விளக்கேற்றி துர்கை வழிபடுவதால் ராகு-கேது தோசம் நீங்கும். திருமணம், பிள்ளை…
View More தொட்டதையெல்லாம் துலங்க செய்யும் துர்க்கை அம்மனின் 108 துதிஅதிகாலை மட்டுமாவது கோவில் திறக்க வேண்டும்- பக்தர்கள் கோரிக்கை
மனதுக்கு அமைதி அளிப்பது கோவில்கள் மட்டுமே, அதேபோல பல பக்தர்களது ஒட்டுமொத்த பிரார்த்தனையையும் இறைவன் ஏற்றுக்கொண்டு பக்தர்களுக்கு இறைவன் அருள் வழங்குவதாக பொதுவான இறை நம்பிக்கை அனைவரிடத்திலும் உண்டு. இந்த நிலையில் கடந்த 2…
View More அதிகாலை மட்டுமாவது கோவில் திறக்க வேண்டும்- பக்தர்கள் கோரிக்கைசமூக இடைவெளியுடன் தரிசிக்க திருப்பதி கோவில்- திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்
உலகப்புகழ்பெற்றது திருப்பதி கோவில் .ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இக்கோவில். தினசரி இங்குள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் லட்சக்கணக்கில் இருப்பர். எப்போதுமே திருவிழாக்கோலத்துடனே காட்சியளிப்பதுதான் திருப்பதியின் சிறப்பு. பணக்கார கடவுளான ஏழுமலையானை…
View More சமூக இடைவெளியுடன் தரிசிக்க திருப்பதி கோவில்- திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்சோழர்களின் காவல் தெய்வமான உறையூர் வெக்காளியம்மன் 108 துதி
உறையூரை தலைநகரா கொண்ட சோழ மன்னர்களின் வெற்றிக்கும் வீரத்திற்கும் காரணமானவள் இந்த வெக்காளியம்மன், இவளே அவர்களின் காவல் தெய்வமும்கூட!! உறையூரில் அருளும் வெக்காளியம்மனின் 108 துதி. 1.ஓம் சக்தியே போற்றி! 2.ஓம் இச்சா சக்தியே…
View More சோழர்களின் காவல் தெய்வமான உறையூர் வெக்காளியம்மன் 108 துதிதேய்பிறை அஷ்டமியில் பைரவரின் இந்த 108 துதியை சொல்லி வழிபடுங்கள்
பைரவர் என்றால் பயத்தை போக்குபவர், பாவத்தை போக்குபவர் என்று பொருள். பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். 01. ஓம் பைரவனே போற்றி 02. ஓம் பயநாசகனே போற்றி 03.…
View More தேய்பிறை அஷ்டமியில் பைரவரின் இந்த 108 துதியை சொல்லி வழிபடுங்கள்