ஞானம் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி 108 துதி..- தினம் ஒரு மந்திரம்

தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள்.  த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களாகும்.  தட்சிணம் என்றால் பெறுதல் அல்லது பெற்று கொள்ளுதல் எனவும் பொருள்படும். ஞானகடவுளாக இருக்கும் பரமகுரு…

View More ஞானம் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி 108 துதி..- தினம் ஒரு மந்திரம்

மாங்கல்ய தோசம் போக்கும்அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் -அறிவோம் ஆலயம்

பூமியில் அசுரர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது. அசுரர்களை அழிக்க முருகப்பெருமான் அவதரித்தார். தக்க நேரம் வந்ததும் அசுரர்களுடன் நிலம், ஆகாயம், கடல் என மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை…

View More மாங்கல்ய தோசம் போக்கும்அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் -அறிவோம் ஆலயம்

திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலமும் ரத்து…

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும், பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வரவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் கணிசமான அளவுக்கு கொரோனா தொற்று…

View More திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலமும் ரத்து…

பிரதோச தினத்தில் சொல்ல சிவஅஷ்டோத்திர சத நாமாவளி- தினம் ஒரு மந்திரம்

நாமாவளி என்பது இறைவனின் திருப்பெயர்களை போற்றி பாடப்படும் தோத்திரப்பாடலாகும். எல்லா இறைவனுக்கும், இறைவிக்கும் நாமாவளி பாடல்கள் உண்டு. இன்று பிரதோச தினமாதலால் சிவனை போற்றி துதிக்கும்விதமாக சிவனின் நாமாவளியை பார்க்கலாம். இத்தொகுப்பானது சிவபெருமான் அஷ்டோத்திர…

View More பிரதோச தினத்தில் சொல்ல சிவஅஷ்டோத்திர சத நாமாவளி- தினம் ஒரு மந்திரம்

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கான வெற்றிலை பரிகாரம்!

வெற்றிலையை வைத்து பன்னிரண்டு ராசிக்காரர்களும் செய்யக் கூடிய பரிகாரங்கள். மேஷம்: வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும். ரிஷபம்: வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய்க்கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால்…

View More பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கான வெற்றிலை பரிகாரம்!

கோவில் மணி ஓசையின் தத்துவம்!

டிங்…. டிங்…ன்னு ஆலயத்தில் ஒலிக்கும் ஆலயமணி நம்மில் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணும். வீட்டிலும், கோவிலிலும் ஒலிக்கும் மணி ஏதோ ஒரு உலோகத்தால் செய்யப்படுவது கிடையாது. கேட்மியம் , லெட் , ஜின்க் ,…

View More கோவில் மணி ஓசையின் தத்துவம்!

சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காதா?!

சிவன் கோவிலுக்கு போய் சாமியை பார்த்துவிட்டு சண்டிகேஸ்வரர் முன் வந்து கைகளை தட்டுவதை பார்த்திருக்கிறோம். கேட்டால் அது செவிட்டு சாமின்னு சொல்வாங்க. ஆனால், அது காரணமில்லை. சண்டிகேஸ்வரர் ஒரு சிறந்த சிவ பக்தர். அவர்…

View More சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காதா?!

இறைவனுக்கு கற்பூர தீபாரதனை காட்டுவது ஏன்?!

நம் வீட்டில், கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. இதற்கான காரணத்தை பார்க்கலாம். கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது. மனிதன் இறந்த பிறகும் இதே நிலைதான். எஞ்சும் சாம்பல்கூட…

View More இறைவனுக்கு கற்பூர தீபாரதனை காட்டுவது ஏன்?!

காலையில் சுப்ரபாதம் ஏன் பாடுறோம்ன்னு தெரியுமா?!

ஒருமுறை விஸ்வாமித்திரரின் யாகத்தினை காக்க சென்றபோது, கங்கைக்கரையில், ராம லட்சுமணர்கள் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் ராஜகுமாரர்களாயிற்றே! அரண்மனையில் சுகபோகமாய் இருந்தவர்கள் காடுமலைகளில் அலைந்து திரிந்ததால் வந்த களைப்பு. அதனால் நேரம் போவதைப்பற்றிக்கூட…

View More காலையில் சுப்ரபாதம் ஏன் பாடுறோம்ன்னு தெரியுமா?!

பிள்ளைவரம் அருளும் ஆதிசங்கரர் அருளிய கிருஷ்ணாஷ்டகம்..

மனிதனுக்கு கிடைக்கவேண்டிய பதினாறு செல்வங்களில் மழலை செல்வமும் ஒன்று. குழந்தையில்லாதோர் படும் துயரும், மன உளைச்சலும் சொல்லி மாளாது. மழலை செல்வம் வேண்டுவோர் ஆதிசங்கரர் அருளிய கிருஷ்ணாடகத்தை பாராயணம் செய்யலாம். கதம்பஸூனகுண்டலம் ஸுசாருகண்டமண்டலம்வ்ரஜாங்கனைகவல்லபம் நமாமி…

View More பிள்ளைவரம் அருளும் ஆதிசங்கரர் அருளிய கிருஷ்ணாஷ்டகம்..

பெண்கள் தினசரி வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்

ஆண், பெண் என கலந்து வாழும் உலகத்தில் சமூகம், அரசியல், மருத்துவம் , ஆன்மீகம் என எந்த துறையானாலும் பெண்களின் பங்கு அளப்பறியது. அதிலும் குடும்பம், வீடு என வரும்போது பெண்கள் கவனமாக செயல்படவேண்டும்.…

View More பெண்கள் தினசரி வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்

நவக்கிரக தோஷம் போக்கும் சூரிய பகவான் மந்திரம்..

அதிகாலையில் எழுந்து 6 மணிக்குள் நீராடி சூரியனைப் பார்த்தபடி நின்று கீழ்க்காணும் மந்திரத்தை 108 தடவை ஜெபித்துவர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும். தியாயேத் ஸுர்யம் அனந்தகோடி கிரணம்!தேஜோமயம்…

View More நவக்கிரக தோஷம் போக்கும் சூரிய பகவான் மந்திரம்..