வாழ்க்கை முறை மாற்றத்தாலும், சில மருத்துவமனைகளின் பணத்தாசையினாலும் பெரும்பான்மையான பிரசவங்கள் அறுவை சிகிச்சையில்தான் முடிகின்றது. சுகப்பிரசவம் நிகழ திருச்சி மலைக்கோடை தாயுமானவ சுவாமியை வேண்டிக்கொள்ள வேண்டும்…. சிவன் அருளால் சுகப்பிரசவம் நிகழுமென பலன் பெற்றவர்கள்…
View More சுகப்பிரசவம் நடக்க திருச்சி தாயுமானவ சுவாமியை வேண்டிக்கொள்ளுங்கள்!! ஆலயம் அறிவோம்Category: ஆன்மீகம்
வெள்ளை மாளிகையில் யஜூர் வேதம்
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் கடும் பிரச்சினைகள் எழுந்து வருகிறது. அரசும் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து வரும் நிலையில் விஞ்ஞான ரீதியாக பல முயற்சிகள் எடுத்து விட்டாலும், மெய்ஞானரீதியாகவும்…
View More வெள்ளை மாளிகையில் யஜூர் வேதம்இதையெல்லாம் செய்தால் சனிபகவான் அருள் பெறலாம்!!
சனியைப்போல கெடுப்பாருமில்லை, அவரைப்போல கொடுப்பாருமில்லைன்னு சொல்வாங்க! சனிபகவானின் அருள் இருந்தால் சனி தோசாமிருந்தாலும் அதிகம் பாதிக்காமல் தப்பிக்கலாம்!! சனிபகவானின் அருளைப்பெற கீழே இருப்பவற்றை செய்யலாம். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருந்து காகத்திற்கு உணவு, பிஸ்கெட், நீர்…
View More இதையெல்லாம் செய்தால் சனிபகவான் அருள் பெறலாம்!!வெள்ளிக்கிழமையில் சொல்ல மங்களம் தரும் மீனாட்சி அம்மனின் 108 துதி
மீன் போன்ற கண்களை உடையதால் மீனாட்சி என பெயர் வந்தது. மீனாட்சி அம்மனின் கடைக்கண் பார்வை பட்டால் மங்களங்கள் வந்து சேரும். மீனாட்சி அம்மனை வணங்கும்போது சொல்லவேண்டிய 108 துதி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்…
View More வெள்ளிக்கிழமையில் சொல்ல மங்களம் தரும் மீனாட்சி அம்மனின் 108 துதிபுண்ணியம் தரும் சித்ர குப்தன் ஸ்லோகம்…
இந்துக்கள் பண்டிகை அனைத்தும் பௌர்ணமி தினத்தில் அமையும். அதிலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு கூடுதல் சிறப்பு. இந்நாளில் இறைவழிபாடும், தானம் செய்வதும் கூடுதல் பலன் தரும். இன்றைய தினம் கீழ்க்காணும் மந்திரத்தை நேரம்…
View More புண்ணியம் தரும் சித்ர குப்தன் ஸ்லோகம்…பாவம் போக்கும் சித்ராகுப்தன் வழிபாடு
சித்ரா பௌர்ணமியன்று நடக்கும் ஆன்மீக நிகழ்வுகளை சொல்லி மாளாது. அவற்றில் ஒன்றுதான் சித்ர குப்தன் வழிபாடு. யார் இந்த சித்ர குப்தன்னு தெரியுமா?! எமதர்ம ராஜாவின் பி.ஏ. நம்முடைய பாவ, புண்ணிய கணக்குகளை குறித்து…
View More பாவம் போக்கும் சித்ராகுப்தன் வழிபாடுசிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமி
இந்துக்களுக்கும் பௌர்ணமிக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. ஒவ்வொரு பௌர்ணமிக்கு எதாவது ஆன்மீக நிகழ்வுகள் இருக்கும். சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு சித்ரா பௌர்ணமி எனப்பெயர். “திருச்சி நெடுங்குளம் நெடுங்கலாத சுவாமி கோயில் கல்வெட்டில் சித்ரா…
View More சிறப்பு வாய்ந்த சித்ரா பௌர்ணமிநலம் தரும் நரசிம்மரின் 9 வகை திருக்கோலம் பற்றி அறிவோமா?!
அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்க திருமால் எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று. தசாவதாரத்தில் இது 4வது அவதாரமாகும்.இரணியன் இறைவனை நோக்கி கடும் தவம் இருந்து பூமியிலோ அல்லது வானத்திலோ, உள்ளேயோ அல்லது வெளியிலோ…
View More நலம் தரும் நரசிம்மரின் 9 வகை திருக்கோலம் பற்றி அறிவோமா?!நரசிம்ம ஜெயந்தி வழிபாட்டுக்குண்டான நேரம் எதுவென தெரியுமா?!
நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை. இன்று புதன்கிழமை (6/5/2020)நரசிம்ம ஜெயந்தி, சித்திரை மாதவளர்பிறை சதுர்த்தசி திதியில் நரசிம்ம ஜெயந்தி வரும். இன்றைய தினம்…
View More நரசிம்ம ஜெயந்தி வழிபாட்டுக்குண்டான நேரம் எதுவென தெரியுமா?!எதிரிகள் தொல்லையிலிருந்து தப்பிக்க நரசிம்மர் மந்திரம்…
இன்றைய தினம் நரசிம்ம ஜெயந்தி. எதிரிகளால் ஏற்படும் இன்னல், இனம்தெரியாத பயம் போன்றவற்றை நீக்கி நம்மை காப்பவர் இந்த நரசிம்மர். நரசிம்மரை நம்பிக்கையோடு வழிபடுபவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். மந்திரம்… உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம்…
View More எதிரிகள் தொல்லையிலிருந்து தப்பிக்க நரசிம்மர் மந்திரம்…மனித உடலும், சிங்க முகமுமாய் நரசிம்மர் அவதரிக்க என்ன காரணம் ?! – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்
மனிதனுமல்லாத மிருகமுமல்லாத உயிரினத்தால், உள்ளேயுமல்லாமல், வெளியேயுமல்லாத இடத்தில், ஆகாயமுமல்லாத பூமியுமில்லாத வெளியில், இரவுமில்லாத பகலுமல்லாத வேளையில், எந்தவித ஆயுதத்தாலின்றி ஒரு சொட்டு ரத்தமும் கீழே சிந்தாத வகையில் தனக்கு மரணம் நிகழவேண்டுமென சிவனிடம் வரம்பெற்று…
View More மனித உடலும், சிங்க முகமுமாய் நரசிம்மர் அவதரிக்க என்ன காரணம் ?! – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்வைத்தியத்தால் கடனாளியாகமல் இருக்க ருண விமோசன பிரதோசத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்
செவ்வாய் கிழமையில் வரும் பிரதோசத்தினை ருண விமோசன பிரதோஷம்.. என அழைப்பர். ருணம் என்றால் கடன். கடன் பிரச்சினையால் இன்றைக்கு பலரும் தத்தளிக்கின்றனர். ரோகம் என்றால் நோய். கடனும் நோயும்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக…
View More வைத்தியத்தால் கடனாளியாகமல் இருக்க ருண விமோசன பிரதோசத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்