இன்றைய தலைமுறை எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியது. சிறு தோல்வியைக் கூட தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். போட்டியில் தோற்றாலோ, தேர்வில் பெயில் ஆனாலோ, காதலில் தோல்வி அடைந்தாலோ, பெற்றோர், ஆசிரியர்கள் திட்டினாலோ, அடித்தாலோ உடனே…
View More குழந்தைகளுக்குக் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பீர்களா? அவசியம் இதை படிங்க!Category: சிறப்பு கட்டுரைகள்
கோடையைக் குதூகலமாக்க சூப்பர் சுற்றுலாத் தலங்கள் லிஸ்ட்..!
கேரளாவை கடவுளின் சொர்க்க பூமி, ‘கடவுளின் தேசம்’னு சொல்வாங்க. அந்த வகையில் இந்த கோடைக்கு ஏற்ற பல சுற்றுலா தலங்கள் அங்கு உள்ளன. வருடம் முழுவதும் உழைத்து உழைத்து ஓடா தேய்ந்து போனவங்க இந்த…
View More கோடையைக் குதூகலமாக்க சூப்பர் சுற்றுலாத் தலங்கள் லிஸ்ட்..!மனம் பக்குவப்பட என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
மனம் ஒரு குரங்குன்னு சொல்வாங்க. ஆனா அதை நாம அடக்க முடியாம எவ்ளோ திணறுறோம். ஆனா அதுக்கும் ஒரு வழி இருக்கு. என்னன்னு பார்க்கலாமா… தெய்வீகம் என்பது இந்த உலகத்தார் தேடுவது போல நமக்கு…
View More மனம் பக்குவப்பட என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?உங்க வாழ்க்கையையே மகத்தானதாக மாற்றும் சீனப் பழமொழிகள்…! அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
நம்ம நாட்டுல எத்தனையோ நல்ல பழமொழிகள் உள்ளன. ஆனாலும் வெளிநாட்டு மோகம்தான் நம்மிடம் ஒரு ஈர்ப்பை உண்டாக்குகிறது. அந்த வகையில் சீனப்பழமொழிகள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வல்லவையாக உள்ளன. இவை வாழ்க்கைக்கு…
View More உங்க வாழ்க்கையையே மகத்தானதாக மாற்றும் சீனப் பழமொழிகள்…! அட இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு சும்மாவா சொன்னாங்க?
அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் ஏகப்பட்ட பழமொழிகளைப் போகிற போக்கில் சொல்லி வைத்தனர். அதுல ஒண்ணுதான் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. இது எவ்வளவு சத்தியமான உண்மைன்னு கீழே படிங்க புரியும். தந்தைக்கு முன்பு குரலை…
View More தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு சும்மாவா சொன்னாங்க?மரணம் வருவதற்கான 12 அறிகுறிகள்… அடடே… இதெல்லாமா நடக்கும்?
வயதானபிறகு கொஞ்சம் கொஞ்சமாக நம்ம உடல் செயல்பாடு எல்லாம் குறைந்து விடுகிறது. இது இயல்பான ஒரு விஷயம்தான். உடல் சில அறிகுறிகளை இறப்புக்கு முன்னாடி காட்டும். முதல்ல ஆக்சிஜனின் தேவை குறைந்து சுவாசம் விடுவதில்…
View More மரணம் வருவதற்கான 12 அறிகுறிகள்… அடடே… இதெல்லாமா நடக்கும்?இறப்பிற்குப் பிறகு மனிதன் என்னவாகிறான்? அறிவியல் ஆராய்ச்சி முடிவைப் பாருங்க..!
மனித வாழ்க்கை என்பதே ஒரு புரியாத புதிர்தான். மனிதன் இறந்தபிறகு என்னாகும் என்பதற்கு இன்று வரை பல அனுமானங்களை வைத்திருந்தாலும் உறுதியாக நிரூபித்தது எதுவுமில்லை. அப்படி ஒரு புதிய தியரியை விஞ்ஞானி ஒருவர் முன்வைத்துள்ளார்.…
View More இறப்பிற்குப் பிறகு மனிதன் என்னவாகிறான்? அறிவியல் ஆராய்ச்சி முடிவைப் பாருங்க..!வாழ்க்கையில் முன்னேற… 10 டிப்ஸ்கள்… இதை விட எளிமையா சொல்லவே முடியாது!
ஒவ்வொருவரும் வாழ்வில் எப்படியாவது தான் எடுத்துக் கொண்ட இலக்கில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று போராடுவார்கள். ஆனால் அதற்கான வழி தெரியாமல் தவிப்பார்கள். அவர்களுக்காகத் தான் இந்த டிப்ஸ்கள்… கனவுகளை தைரியமாக நினைக்கிறார்கள்.…
View More வாழ்க்கையில் முன்னேற… 10 டிப்ஸ்கள்… இதை விட எளிமையா சொல்லவே முடியாது!எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாதது எது? அப்படி ஒண்ணு இருக்கா?
கோடி ரூபாய் கொடுத்தாலும் நமக்கு கிடைக்காதாமே… அப்படி ஏதாவது இருக்கான்னு கேள்வி எழுகிறதா? வாங்க பார்க்கலாம். உதவி வாங்கி பழகியவர்களுக்கு, யாருக்கும் உதவி செய்ய மனமிருப்பதில்லை. எங்கோ இருக்கும் கடவுளுக்குப் பயப்படும் நாம், நம்முள்…
View More எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாதது எது? அப்படி ஒண்ணு இருக்கா?தமிழனா கொக்கா? நவதானியங்கள் முதல் ஒழுக்கம் வரை… வல்லவன் வகுத்தானே!
நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு, வேர்க்கடலை ஆகியவை நவதானியங்கள். இவற்றை ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வட கிழக்கு, வட மேற்கு,…
View More தமிழனா கொக்கா? நவதானியங்கள் முதல் ஒழுக்கம் வரை… வல்லவன் வகுத்தானே!நினைப்பதெல்லாம் நடக்க வேண்டுமா? இதை மட்டும் செஞ்சா போதும்!
‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை… நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை’ என ஒரு அழகான பழைய பாடலை நாம் கேட்டிருப்போம். பிபி.ஸ்ரீனிவாஸ் பாடிய இந்தப் பாடல் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனா…
View More நினைப்பதெல்லாம் நடக்க வேண்டுமா? இதை மட்டும் செஞ்சா போதும்!இறந்தவர்கள் கனவில் வருகிறார்களா? அப்படின்னா நீங்க இதைக் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!
கனவு என்பது மனித வாழ்வில் நடக்கும் ஒரு விசித்திரமான ஒன்று. இந்தக் கனவு நாம் நிஜத்தில் நடப்பதைப் போலவே இருக்கும். அதேநேரம் இந்தக் கனவை நாம் வெளியில் சொல்ல முடியாது. அதை விவரித்துக் கூற…
View More இறந்தவர்கள் கனவில் வருகிறார்களா? அப்படின்னா நீங்க இதைக் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!









