கோடி ரூபாய் கொடுத்தாலும் நமக்கு கிடைக்காதாமே… அப்படி ஏதாவது இருக்கான்னு கேள்வி எழுகிறதா? வாங்க பார்க்கலாம். உதவி வாங்கி பழகியவர்களுக்கு, யாருக்கும் உதவி செய்ய மனமிருப்பதில்லை. எங்கோ இருக்கும் கடவுளுக்குப் பயப்படும் நாம், நம்முள்…
View More எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாதது எது? அப்படி ஒண்ணு இருக்கா?Category: சிறப்பு கட்டுரைகள்
தமிழனா கொக்கா? நவதானியங்கள் முதல் ஒழுக்கம் வரை… வல்லவன் வகுத்தானே!
நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு, வேர்க்கடலை ஆகியவை நவதானியங்கள். இவற்றை ஒன்பது என நிர்மானித்த தமிழன் திசைகளை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வட கிழக்கு, வட மேற்கு,…
View More தமிழனா கொக்கா? நவதானியங்கள் முதல் ஒழுக்கம் வரை… வல்லவன் வகுத்தானே!நினைப்பதெல்லாம் நடக்க வேண்டுமா? இதை மட்டும் செஞ்சா போதும்!
‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை… நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை’ என ஒரு அழகான பழைய பாடலை நாம் கேட்டிருப்போம். பிபி.ஸ்ரீனிவாஸ் பாடிய இந்தப் பாடல் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனா…
View More நினைப்பதெல்லாம் நடக்க வேண்டுமா? இதை மட்டும் செஞ்சா போதும்!இறந்தவர்கள் கனவில் வருகிறார்களா? அப்படின்னா நீங்க இதைக் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!
கனவு என்பது மனித வாழ்வில் நடக்கும் ஒரு விசித்திரமான ஒன்று. இந்தக் கனவு நாம் நிஜத்தில் நடப்பதைப் போலவே இருக்கும். அதேநேரம் இந்தக் கனவை நாம் வெளியில் சொல்ல முடியாது. அதை விவரித்துக் கூற…
View More இறந்தவர்கள் கனவில் வருகிறார்களா? அப்படின்னா நீங்க இதைக் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!133 ஆண்டுகளாக நிற்காமல் ஓடும் அதிசய கடிகாரம்… எங்கு இருக்குன்னு தெரியுமா?
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலை ஒட்டியுள்ள கருவேல்புர கொட்டாரத்தின் உச்சியில் பத்ம தீர்த்த குளத்தை நோக்கி வட திசையை பார்த்தாற் போல ஒரு அதிசய கடிகாரம் இருக்கிறது. இது 1892 ம் ஆண்டில்…
View More 133 ஆண்டுகளாக நிற்காமல் ஓடும் அதிசய கடிகாரம்… எங்கு இருக்குன்னு தெரியுமா?இந்த விஷயம் தெரியாமப் போச்சே.. மலிவான கட்டணத்தில் விமான டிக்கெட் பெறும் சூப்பர் ஐடியாக்கள்..
மிடில் கிளாஸ் மக்களுக்கு விமானப் பயணம் என்பது வெறும் கனவு மட்டும் தான். ஆனால் மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் செயல்பாட்டில் உள்ள UDAN திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களும்…
View More இந்த விஷயம் தெரியாமப் போச்சே.. மலிவான கட்டணத்தில் விமான டிக்கெட் பெறும் சூப்பர் ஐடியாக்கள்..GNI இந்திய மொழிகள் திட்டம்: ஒரே மாதத்தில் 14.87% வளர்ச்சி கண்ட தமிழ் மினிட்ஸ் இணையதளத்தின் வெற்றிப் பயணம்!
கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் இந்திய மொழிகள் திட்டம் மூலம் தமிழ் மினிட்ஸ் இணையதளம் புதிய வடிவமைப்பு, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஆப்களைப் பெற்று, தரமான மற்றும் உண்மையான செய்திகளை வழங்கி, புதிய பார்வையாளர்களைப் பெறுவதற்கு ஆதரவு வழங்கியுள்ளது.
View More GNI இந்திய மொழிகள் திட்டம்: ஒரே மாதத்தில் 14.87% வளர்ச்சி கண்ட தமிழ் மினிட்ஸ் இணையதளத்தின் வெற்றிப் பயணம்!Pan 2.0 சிறப்பம்சங்கள்!
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் ஓட்டர் ஐடி PAN கார்டு மிகவும் முக்கியமானது. அதுவும் வரி செலுத்துபவர்களுக்கு PAN கார்டு என்பது மிகவும் முக்கியமான ஒரு Proof ஆகும். தற்போது இந்த PAN…
View More Pan 2.0 சிறப்பம்சங்கள்!நடிகர் திலகம் தெரியும்..இயக்குநர் திலகம் யாரென்று தெரியுமா?
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை உலகமே அறியும். அதேபோல் திரைத்துறையில் இயக்குநர் திலகம் என்று போற்றப்பட்ட இயக்குநர்தான் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். இயக்குநர் சிகரம் பராதிராஜா, இயக்குநர் இமயம் பாரதிராஜா போன்ற அடைமொழிகளுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் தான்…
View More நடிகர் திலகம் தெரியும்..இயக்குநர் திலகம் யாரென்று தெரியுமா?மெக்காவில் பிறந்து இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத்.. கல்வியில் இவ்வளவு சீர்திருத்தங்கள் செய்தது இவரா?
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11-ம் தேதியை தேசிய கல்வி தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த நாளுக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்கிறீர்களா? ஆம். சுதந்திர இந்தியாவின் நேரு தலைமையிலான முதல் மக்களாட்சியில் நாட்டின் முதல்…
View More மெக்காவில் பிறந்து இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத்.. கல்வியில் இவ்வளவு சீர்திருத்தங்கள் செய்தது இவரா?பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு நேதாஜியுடன் நெருக்கமான நட்பு எப்படி ஏற்பட்டது தெரியுமா? யாரும் அறியா தகவல்..
ஒருவரின் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒரு சேர அமைவது என்பது யாருக்கும் கிடைக்காத அபூர்வ பிறப்பு. ஆனால் தேவருக்குக் கிடைத்தது. எனினும் ஒருநாள் தான் வேறுபாடு. தேவர் பிறந்தது 1908 அக்டோபர் மாதம்…
View More பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு நேதாஜியுடன் நெருக்கமான நட்பு எப்படி ஏற்பட்டது தெரியுமா? யாரும் அறியா தகவல்..சினிமாவா..? கல்வியா..? கண்முன் வந்த ஹீரோ வாய்ப்பினை நிராகரித்த பிரபலத்தின் மகன்.. இப்போ என்ன செய்றாரு தெரியுமா?
நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் கிளைமேக்ஸில் கல்வியின் அவசியம் பற்றி ஒரு வசனம் கூறியிருப்பார். நம்மகிட்ட காசு இருந்தா பிடுங்கிடுவாங்க.. நிலம் இருந்தா எடுத்து பிடுங்கிடுவாங்க.. ஆனா நாம கற்ற கல்வியை மட்டுமே யாராலும்…
View More சினிமாவா..? கல்வியா..? கண்முன் வந்த ஹீரோ வாய்ப்பினை நிராகரித்த பிரபலத்தின் மகன்.. இப்போ என்ன செய்றாரு தெரியுமா?