விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொடங்கியுள்ள அரசியல் பயணம், தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரும் புயலை கிளப்பியுள்ளது. குறிப்பாக, சமீபத்தில் நடந்த கரூர் சம்பவம் மற்றும் அதன் பின்னணியில் மத்திய ஆளும் பாஜக, மாநிலத்தில்…
View More கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் வாக்கு சதவீதம் குறையவில்லையா? பாஜகவை நோக்கி விஜய் நகர்ந்தாலும் மக்கள் ஏற்று கொள்வார்களா? பாஜகவை எதிர்ப்பை விட திமுக எதிர்ப்புக்கு விஜய் முக்கியத்துவம் கொடுப்பாரா? தமிழக அரசியலில் இனி என்ன நடக்கும்?Category: செய்திகள்
விஜய் தனி ஆள் அல்ல.. அவருக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி இருக்குது.. தடைகள் தான் வெற்றிக்கு படிக்கல்கள்.. ஒரே நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுக, ஆண்ட கட்சியான அதிமுகவை எதிர்ப்பது சாதாரண காரியமல்ல.. ஆனால் முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை..!
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியுள்ள அரசியல் பயணம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஒரு புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிட கட்சிகள் மற்றும் பிற பிரதான கட்சிகள் மட்டுமின்றி, மத்திய ஆளும் பாஜகவையும் ஒரே…
View More விஜய் தனி ஆள் அல்ல.. அவருக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி இருக்குது.. தடைகள் தான் வெற்றிக்கு படிக்கல்கள்.. ஒரே நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுக, ஆண்ட கட்சியான அதிமுகவை எதிர்ப்பது சாதாரண காரியமல்ல.. ஆனால் முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை..!என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. மீண்டும் முதல்வரை மட்டுமே டார்கெட் செய்யும் விஜய்.. இலக்கு ஒன்று தான், அதில் எவ்வித மாற்றமும் இல்லை..
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ அவரது அரசியல் இலக்கு குறித்து தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த உரையின் தொனி மற்றும்…
View More என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. மீண்டும் முதல்வரை மட்டுமே டார்கெட் செய்யும் விஜய்.. இலக்கு ஒன்று தான், அதில் எவ்வித மாற்றமும் இல்லை..கரூரில் மட்டும் எப்படி நடக்கிறது? எப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்.. நம்முடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாக, இன்னும் பெரிதாக தொடரும். எக்ஸ் பக்கத்தில் விஜய் வெளியிட்ட வீடியோ..
கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட விஜய், அதில் கரூரில் மட்டும் எப்படி நடக்கிறது? எப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்.. நம்முடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாக, இன்னும்…
View More கரூரில் மட்டும் எப்படி நடக்கிறது? எப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்.. நம்முடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாக, இன்னும் பெரிதாக தொடரும். எக்ஸ் பக்கத்தில் விஜய் வெளியிட்ட வீடியோ..வாங்க ஒண்ணு சேர்வோம், உங்களால தனியா திமுகவை சமாளிக்க முடியாது.. வலிய வந்து ஆதரவுக்கரம் கொடுக்கும் பாஜக.. விஜய்க்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை.. கைகொடுக்க தயாராக இருக்கும் எடப்பாடியார்.. விஜய் எடுக்க போகும் முடிவு என்ன?
அரசியல் களத்தில் தனியாக பயணிக்க தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கரூர் விபத்திற்கு பிறகு பல தரப்பிலிருந்தும் எதிர்பாராத ஆதரவுகளை பெற்று வருகிறார். குறிப்பாக, பாஜக மற்றும் அதிமுக போன்ற…
View More வாங்க ஒண்ணு சேர்வோம், உங்களால தனியா திமுகவை சமாளிக்க முடியாது.. வலிய வந்து ஆதரவுக்கரம் கொடுக்கும் பாஜக.. விஜய்க்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை.. கைகொடுக்க தயாராக இருக்கும் எடப்பாடியார்.. விஜய் எடுக்க போகும் முடிவு என்ன?கரூர் செல்ல முடிவெடுத்த விஜய்.. மதுரை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு மனு.. ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைக்கும் விஜய்.. சட்டப்படியே அடுத்தடுத்த நடவடிக்கைகள்..
கரூரில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவம், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சிக்கு ஒரு பெரிய இக்கட்டான சூழ்நிலையாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில்,…
View More கரூர் செல்ல முடிவெடுத்த விஜய்.. மதுரை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு மனு.. ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைக்கும் விஜய்.. சட்டப்படியே அடுத்தடுத்த நடவடிக்கைகள்..தவெக அமைதியாக இருப்பது ஏன்? விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று போஸ்டர் ஒட்டிய பிறகும் எதிர்வினை ஆற்றாதது ஏன்? எங்கே சென்றார்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா? கைதான தவெகவினரை காப்பாற்ற என்ன நடவடிக்கை? இக்கட்டான சூழ்நிலையில் ஒரு தலைவன் அமைதியாக இருக்கலாமா?
கரூரில் நடந்த துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசல், 41 உயிர்களை பலி வாங்கியது. இந்த சம்பவம் ஒரு பெரிய அரசியல் புயலாக உருவெடுத்துள்ளது. உயிரிழந்தவர்களுக்காக வருந்துவதை காட்டிலும், ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில்தான் இரண்டு தரப்பும் முனைப்புடன்…
View More தவெக அமைதியாக இருப்பது ஏன்? விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று போஸ்டர் ஒட்டிய பிறகும் எதிர்வினை ஆற்றாதது ஏன்? எங்கே சென்றார்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா? கைதான தவெகவினரை காப்பாற்ற என்ன நடவடிக்கை? இக்கட்டான சூழ்நிலையில் ஒரு தலைவன் அமைதியாக இருக்கலாமா?செந்தில் பாலாஜி குறித்து பாட்டு பாடிய அடுத்த நிமிடம் கரண்ட் கட் ஆனது ஏன்? பாதிக்கப்பட்ட குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்காமல் 8 கிமீ தள்ளி உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றது ஏன்? குழந்தையை தூக்கி சென்றவர் யார்? விடை தெரியாத கேள்விகள்..!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் நடந்த சோகமான கூட்ட நெரிசல் சம்பவம், பல கேள்விகளையும், அரசியல் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. இந்த கூட்டத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி இருந்ததா என்ற சந்தேகம், அரசியல் பார்வையாளர்கள்…
View More செந்தில் பாலாஜி குறித்து பாட்டு பாடிய அடுத்த நிமிடம் கரண்ட் கட் ஆனது ஏன்? பாதிக்கப்பட்ட குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்காமல் 8 கிமீ தள்ளி உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றது ஏன்? குழந்தையை தூக்கி சென்றவர் யார்? விடை தெரியாத கேள்விகள்..!என்னங்கடா கலர் கலரா ரீல் விட்றீங்க.. விஜய், ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தார்.. விஜய் பிராமணர்களின் கைக்கூலி.. 39 பேர் மரணத்திற்கு காரணமான கொலைக்குற்றவாளி விஜய்யை கைது செய்.. கள்ளச்சாராய மரணத்தின்போது இதுபோன்று ஒரு கோரிக்கையாவது வந்ததா?
கரூரில் நடைபெற்ற சோகமான கூட்ட நெரிசல் சம்பவம், தமிழகத்தில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியதுடன், பல அரசியல் கேள்விகளையும், வதந்திகளையும் உருவாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம்…
View More என்னங்கடா கலர் கலரா ரீல் விட்றீங்க.. விஜய், ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தார்.. விஜய் பிராமணர்களின் கைக்கூலி.. 39 பேர் மரணத்திற்கு காரணமான கொலைக்குற்றவாளி விஜய்யை கைது செய்.. கள்ளச்சாராய மரணத்தின்போது இதுபோன்று ஒரு கோரிக்கையாவது வந்ததா?திட்டமிட்டசதியா? தற்செயலாக நடந்த விபத்தா? 40 பேர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்பது யார்? தவெகவா? தமிழக அரசா? பரஸ்பரம் குற்றம் சாட்டினால் மட்டும் போதாது? இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி கொடுத்தால் மட்டும் போதாது, நீதி வேண்டும்..!
கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ட்டத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயர நிகழ்வுக்கு பிறகு, நிவாரணங்கள்…
View More திட்டமிட்டசதியா? தற்செயலாக நடந்த விபத்தா? 40 பேர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்பது யார்? தவெகவா? தமிழக அரசா? பரஸ்பரம் குற்றம் சாட்டினால் மட்டும் போதாது? இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி கொடுத்தால் மட்டும் போதாது, நீதி வேண்டும்..!தவெக என்ற கட்சியே இருக்கக் கூடாது.. தவெக இனிமேல் பிரச்சாரமே செய்யக்கூடாது.. தவெக மாவட்ட நிர்வாகிகள் மீது வழக்கு மேல் வழக்கு.. அரசியலில் எதிரியை அழிப்பது ஒரு ராஜதந்திரம் தான், ஆனால் அதை ஜனநாயக வழியில் செய்ய வேண்டாமா?
ஒரு பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதியளிப்பது அரசின் கடமை. அனுமதி மறுக்க விரும்பினால், அதை தெளிவாக தெரிவிக்கலாம். அதுவும் அரசின் உரிமை. ஆனால், தற்போது விஜய் மற்றும் அவரது கட்சிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு…
View More தவெக என்ற கட்சியே இருக்கக் கூடாது.. தவெக இனிமேல் பிரச்சாரமே செய்யக்கூடாது.. தவெக மாவட்ட நிர்வாகிகள் மீது வழக்கு மேல் வழக்கு.. அரசியலில் எதிரியை அழிப்பது ஒரு ராஜதந்திரம் தான், ஆனால் அதை ஜனநாயக வழியில் செய்ய வேண்டாமா?ஒருவர் மீது இன்னொருவர் பழி சொல்லுதல்.. பொறுப்பை தட்டிக்கழித்தல்.. இதுதான் சமயம் என்று அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்.. சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவு.. மொத்தத்தில் பலிகடா அப்பாவி மக்கள் தான்..!
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தில் நிகழ்ந்த கோர சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் பிரச்சார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 10…
View More ஒருவர் மீது இன்னொருவர் பழி சொல்லுதல்.. பொறுப்பை தட்டிக்கழித்தல்.. இதுதான் சமயம் என்று அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்.. சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவு.. மொத்தத்தில் பலிகடா அப்பாவி மக்கள் தான்..!