Whatsapp

மெசேஜ் ஃபார்வேர்டு செய்வதில் புதிய வசதி: வாட்ஸ் அப் அறிவிப்பால் பயனர்கள் மகிழ்ச்சி..!

  நமக்கு வரும் வாட்ஸ்அப் மெசேஜ்களை நமக்கு தெரிந்தவர்களுக்கு பார்வேர்ட் செய்யும் வசதி தற்போது உள்ளது. இதில் கூடுதல் அம்சம் இணைக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 200 கோடி மக்கள்…

View More மெசேஜ் ஃபார்வேர்டு செய்வதில் புதிய வசதி: வாட்ஸ் அப் அறிவிப்பால் பயனர்கள் மகிழ்ச்சி..!
Sabari Malai

இங்க உங்களுக்கு போட்டோ ஷூட் கேட்குதா..? கேரள காவல்துறை எடுத்த அதிரடி முடிவு..

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் இந்தியா முழுவதிலுமிருந்து மண்டல பூஜை நாட்களில் லட்சக்கணக்கான…

View More இங்க உங்களுக்கு போட்டோ ஷூட் கேட்குதா..? கேரள காவல்துறை எடுத்த அதிரடி முடிவு..
Pamban Bridge

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பாதுகாப்பு விதிகள் புறக்கணிப்பு.. மதுரை எம்.பி. வெங்கடேசன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டிலுள்ள மக்கள் வாழும் கடல் தீவான இராமேஸ்வரம் நகருக்கு கடந்த 1914-ல் ரயில் பாலம் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்தப் பாலம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில் போக்குவரத்திற்கு முக்கியப் பங்காற்றியது.…

View More பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பாதுகாப்பு விதிகள் புறக்கணிப்பு.. மதுரை எம்.பி. வெங்கடேசன் குற்றச்சாட்டு
insurance

இன்சூரன்ஸ் பாலிசி எத்தனை வயது வரை எடுத்தால் போதும்? ஓய்வுக்கு பின் சிக்கலில் மாட்ட வேண்டாம்..!

  ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கும் போது, இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் பொதுவாக 85 வயது வரை பாலிசி எடுக்க அறிவுறுத்துவார்கள். ஆனால், ஒருவர் ஓய்வு பெறும் வயது வரை பாலிசி எடுத்தால் போதும் என்றும்,…

View More இன்சூரன்ஸ் பாலிசி எத்தனை வயது வரை எடுத்தால் போதும்? ஓய்வுக்கு பின் சிக்கலில் மாட்ட வேண்டாம்..!
AI technology

இனி வாரத்திற்கு 3 நாட்கள் தான் வேலை.. அமெரிக்க வங்கி அறிவிப்பு.. AI காரணமா?

  வங்கியின் முக்கிய பணிகளை AI டெக்னாலஜி மூலம் பார்க்கப்படுவதால், வங்கியில் வேலை செய்பவர்கள் இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் பணி செய்தால் போதும் என அமெரிக்காவின் ஜே.பி. மோர்கன் வங்கியின் சிஇஓ தெரிவித்துள்ளது…

View More இனி வாரத்திற்கு 3 நாட்கள் தான் வேலை.. அமெரிக்க வங்கி அறிவிப்பு.. AI காரணமா?
bitcoin

குப்பைக்கு போன ரூ.5900 கோடி மதிப்புள்ள பிட்காயின் ஆவணம்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்..!

  இந்திய மதிப்பில் ரூபாய் 5900 கோடி மதிப்புள்ள பிட்காயின் ஆவணம் தவறுதலாக குப்பைத் தொட்டிக்கு சென்ற நிலையில், அதை மீட்டெடுக்க முதலீட்டாளர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர்,…

View More குப்பைக்கு போன ரூ.5900 கோடி மதிப்புள்ள பிட்காயின் ஆவணம்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்..!
Vijay and Mohanlal Jilla Movie

மோகன்லால் அவ்ளோ சொல்லியும் கேக்கல.. விஜய்யால் கோபமடைந்த ஜில்லா நடிகர்.. கடைசில தான் உண்மை தெரிஞ்சுருக்கு..

தென்னிந்திய சினிமாக்களில் தற்போது பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருவது சாதாரணமாக ஒரு நிகழ்வாக நடந்து வருகிறது. ஆனால் கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் அப்படிப்பட்ட சம்பவங்கள் மிக அரிதாகவே நடைபெற்றிருந்தது.…

View More மோகன்லால் அவ்ளோ சொல்லியும் கேக்கல.. விஜய்யால் கோபமடைந்த ஜில்லா நடிகர்.. கடைசில தான் உண்மை தெரிஞ்சுருக்கு..
Lorry owners go on strike to protest online fines imposed by traffic police

போக்குவரத்து போலீசார் விதிக்கும் ஆன்லைன் அபராதங்கள்.. லாரி உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு

சேலம்: போக்குவரத்து போலீசார் விதிக்கும் ஆன்லைன் அபராதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.   தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு…

View More போக்குவரத்து போலீசார் விதிக்கும் ஆன்லைன் அபராதங்கள்.. லாரி உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு
4 people, including a female police officer, arrested for stealing from the Sankarankovil treasury

தென்காசி அருகே கோவிலில் கேவலமான வேலை.. பெண் போலீஸ் உள்பட 4 பெண்கள்… ஆடிப்போன பக்தர்கள்

தென்காசி: தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணியபோது பணத்தை திருடிய பெண் போலீஸ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.…

View More தென்காசி அருகே கோவிலில் கேவலமான வேலை.. பெண் போலீஸ் உள்பட 4 பெண்கள்… ஆடிப்போன பக்தர்கள்
dev

300 கோடி ரூபாய் மோசடி.. தேவநாதன் யாதவ்க்கு அடுத்த சிக்கல்… அமலாக்கத்துறை அதிரடி முடிவு

சென்னை: தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில்…

View More 300 கோடி ரூபாய் மோசடி.. தேவநாதன் யாதவ்க்கு அடுத்த சிக்கல்… அமலாக்கத்துறை அதிரடி முடிவு