இந்தியாவின் முன்னணி பணக்காரர்களான முகேஷ் அம்பானி, அதானி, ரத்தன் டாடா உள்ளிட்டோர் வாங்காத 100 கோடி ரூபாய் ஹெலிகாப்டரை கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கேரளாவை சேர்ந்த ரவி…
View More ரூ.100 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கிய முதல் இந்தியர்.. அம்பானி, அதானி, ரத்தன் டாடா இல்லை..!Category: செய்திகள்
ரியல்மி போன் பயனர்களின் டேட்டாவை திருடுகிறதா? அதிர்ச்சி தகவல்..!
ரியல்மி போன்களை பயன்படுத்தும் பயனர்களின் டேட்டாக்கள் திருடப்படுவதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ரியல்மீ போன்களில் உள்ள நுண்ணறிவு சேவைகள் பயனர்களின் டேட்டாவை திருடுவதாகவும் இதனை அடுத்து பயனர்கள் தங்கள் டேட்டாவை…
View More ரியல்மி போன் பயனர்களின் டேட்டாவை திருடுகிறதா? அதிர்ச்சி தகவல்..!ஒரு மாதத்தில் 100 ரூபாய் மட்டுமே ஏற்ற இறக்கம்.. என்ன நடக்கிறது தங்கம் விலையில்?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்தில் 100 ரூபாய் மட்டுமே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் தேவை அதிகமாக…
View More ஒரு மாதத்தில் 100 ரூபாய் மட்டுமே ஏற்ற இறக்கம்.. என்ன நடக்கிறது தங்கம் விலையில்?ரூ.1.27 கோடிக்கு சொத்தை விற்ற மும்பை நபர்.. சிறிது நேரத்தில் மொத்த பணமும் மோசடி..!
மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் தனது சொத்தை 1.2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் சில மணி நேரத்தில் அந்த மொத்த பணமும் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
View More ரூ.1.27 கோடிக்கு சொத்தை விற்ற மும்பை நபர்.. சிறிது நேரத்தில் மொத்த பணமும் மோசடி..!கூகுள் ப்ளே ஸ்டோரில் போலி ChatGPT ஆப்ஸ்கள்: என்னென்ன ஆபத்துகள் ஏற்படலாம்?
உலகம் முழுவதும் AI டெக்னாலஜி தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து செயலிகளும் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது என்பது அதை பலர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ChatGPT,…
View More கூகுள் ப்ளே ஸ்டோரில் போலி ChatGPT ஆப்ஸ்கள்: என்னென்ன ஆபத்துகள் ஏற்படலாம்?பேர்ட் உள்பட எந்த AI தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த கூடாது: ஊழியர்களுக்கு கூகுள் உத்தரவு..!
கூகுள் பேர்ட் உள்பட எந்த விதமான AI தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தக்கூடாது என கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ரகசிய தரவுகளின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ள கூகுள் நிறுவனம்…
View More பேர்ட் உள்பட எந்த AI தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த கூடாது: ஊழியர்களுக்கு கூகுள் உத்தரவு..!ஸ்மார்ட் டிவியில் AI டெக்னாலஜி.. அமேசான் நிறுவனத்தின் மெகா திட்டம்..!
AI டெக்னாலஜி என்பது தற்போது கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்ட நிலையில் அமேசான் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் ஃபயர் டிவியில் AI டெக்னாலஜியை புகுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்…
View More ஸ்மார்ட் டிவியில் AI டெக்னாலஜி.. அமேசான் நிறுவனத்தின் மெகா திட்டம்..!தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி தந்த வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை…
View More தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி தந்த வானிலை ஆய்வு மையம்!Realme 11 Pro+ 5G ஸ்மார்ட்போன்.. முதல் நாளில் மட்டும் 60,000 யூனிட் விற்பனை.. மிகப்பெரிய சாதனை..!
இந்தியாவில் Realme 11 Pro+ 5G ஸ்மார்ட் போன் நேற்று அறிமுகம் நிலையில் நேற்று ஒரே நாளில் 60,000 யூனிட் நாடு முழுவதும் விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. ரூ.25,000ம் விலைக்கு மேல் உள்ள…
View More Realme 11 Pro+ 5G ஸ்மார்ட்போன்.. முதல் நாளில் மட்டும் 60,000 யூனிட் விற்பனை.. மிகப்பெரிய சாதனை..!விஜய்யுடன் வெங்கட்பிரபு இணையும் புதிய படத்திற்கு சிக்கல்.. ஷூட்டிங்கே ஆரம்பிக்கல அதுக்குள்ள பிரச்சினை?
படப்பிடிப்பு துவங்கும் முன்பே தளபதி68 படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி…
View More விஜய்யுடன் வெங்கட்பிரபு இணையும் புதிய படத்திற்கு சிக்கல்.. ஷூட்டிங்கே ஆரம்பிக்கல அதுக்குள்ள பிரச்சினை?ஆப்பிள் ஸ்டோரால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் முகேஷ் அம்பானி.. ஒரு ஆச்சரியமான தகவல்..!
இந்தியாவில் சமீபத்தில் மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரண்டு இடங்களில் ஆப்பிள் ஐபோன் ஷோரூம் திறக்கப்பட்டது என்பதும் இந்த ஷோரூம் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது என்பதை பார்த்தோம். இந்த…
View More ஆப்பிள் ஸ்டோரால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் முகேஷ் அம்பானி.. ஒரு ஆச்சரியமான தகவல்..!8 வயது சிறுமி சொன்ன பொய்.. தர்ம அடி வாங்கிய அப்பாவி டெலிவரி பாய்.. பெங்களூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!
எட்டு வயது சிறுமி சொன்னா போய் காரணமாக டெலிவரி பாய் ஒருவர் சரமாரியாக தர்ம அடிவாங்கிய நிலையிலும் அந்த டெலிவரி பாய், சிறுமி மீது பாசம் காட்டிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. அசாம் மாநிலத்தைச்…
View More 8 வயது சிறுமி சொன்ன பொய்.. தர்ம அடி வாங்கிய அப்பாவி டெலிவரி பாய்.. பெங்களூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!